முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தங்கள் தொடர்பான முஸ்லிம் பிரதிநிதிகளின் சிபாரிசுகளினால் எதிர்கால முஸ்லிம் சமுகத்தில் ஏற்படப் போகும் தாக்கங்கள்
இலங்கையின் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது, பல தசாப்த கால முன்னெடுப்பு எனினும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஷூப் அவர்களின் தலைமையிலான குழுவின் அறிக்கை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து உத்வேகம் அடையத்…
Read More...
விகாரைக்கு விஜயம் செய்து கலாசாரத்தை பரிமாறிய மௌலவிகள்
‘‘நாமனைவரும் ஒரே நாட்டின் மக்கள். நாங்கள் பிளவுபட்டிருக்கக்கூடாது. எங்களுக்குள் ஒற்றுமை நிலவாவிட்டால் எங்கள் நாடு முன்னேற்றமடையாது.
Read More...
சவூதியில்110 வயதில் பாடசாலைக்குச் செல்லும் மூதாட்டி
சவூதி பெண் ஒருவர் தனது 110வது வயதில் கல்வி கற்பதற்காக மீண்டும் பாடசாலைக்குச் செல்வது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Read More...
இம்ரானுக்கு எதிரான சதிவலை!
பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு ஆசியக் கண்டத்தில் உள்ள அணு ஆயுத பலம் கொண்ட ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அதன் ஆரம்பமும் வரலாறும் நோவினைமிக்கது.
Read More...
தாடி! மத உரிமைக்காக நீதிமன்ற படி ஏறிய பல்கலை மாணவன்
தாடி வளர்த்தமைக்காக, வகுப்புக்களில் கலந்துகொள்ளவும் பரீட்சைக்கு தோற்றவும் அனுமதி மறுக்கப்பட்ட, கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவனுக்கு, பரீட்சைக்கு தோற்ற அனுமதியளிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More...
உம்றா யாத்திரை ஏற்பாட்டிற்காக வேனில் பயணித்த 5 பேரை பலியெடுத்த கோர விபத்து!
உம்றாக் கடமையை நிறைவேற்றுவதற்காக கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலியவிலிருந்து கொழும்புக்குச் சென்று கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புகையில் இடம்பெற்ற ஐவர் உயிரிழந்த துயர்மிக்க சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது.
Read More...
‘இலங்கை – ஓமான் உறவுகள் : நேற்று, இன்று, நாளை’
ஓமான் - இலங்கை நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு நான்கு தசாப்தங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு வெளிவந்த ‘இலங்கை –ஓமான் உறவுகள் -: நேற்று, இன்று, நாளை’ எனும் தலைப்பிலான நூல் இலங்கையின் வெளியுறவுத்துறை வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் ஆவணம் என்றால் மிகையாகாது.
Read More...
மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு பங்களித்த முன்னோடிகள்
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் வழங்கிய - வழங்கிவரும் பங்களிப்பைப் பாராட்டி - அவர்களை கௌரவிக்கும் விழா எதிர்வரும் நவம்பர் மாதம் அரச அங்கீகாரத்துடன் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
Read More...
ரொஹான் குணரத்னவின் நூலும் சர்ச்சைகளும்
“ஈஸ்டர் தற்கொலை தாக்குதலை தொடர்ந்து ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடையினை இலங்கை அரசாங்கம் நீக்கியதை மீள் பரீசிலனை செய்ய வேண்டும். இந்த தடை நீக்கம் ஒரு “மோசமான தவறாகும்”.
Read More...