சுதந்திரமான அடிமையற்ற ஊடகத்துறை இருக்குமானால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு பலம் பெறும்
சுதந்திரமான அடிமையற்ற ஊடகத்துறை இருக்குமானால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதோடு அது பலம்பெறுமென வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெடிய பிரதேச செயலகப் பிரில் நைகல பிரதேசத்தில் சகலருக்கும் நிழல் மீள் எழுச்சிபெறும் கம்உதாவ திட்டத்தின் கீழ் நான்கு உதாகம மாதிரிக் கிராமங்களுக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த கிராமங்கள்…