ஜனா­தி­பதி மைத்­திரி – கோத்தா கொலை சதி விவ­காரம்: பொலிஸ்மா அதிபர் பூஜித்தின் குரல் மாதி­ரி­களும் பெறப்­பட்­டன

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ, சி.சி.டி.யின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்­த­தாகக் கூறப்­படும் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களின் ஓர் அங்­க­மாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­விடம் நேற்று அரச இர­சா­யன பகுப்­பாய்வுத் திணைக்­க­ளத்­தினால் குரல் மாதிரி பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்­க­விடம் கடந்த வாரம் சி.ஐ.டி. பெற்­றுக்­கொண்ட விஷேட உத்­த­ர­வொன்­றுக்­க­மை­வாக இவ்­வாறு நேற்று இந்தக் குரல் மாதிரி…

ஹஜ் யாத்திரை – 2019 கோட்டா 3500 ஆக அதிகரிப்பு

ஏ.ஆர்.ஏ.பரீல் இலங்கைக்கான இவ்வருட ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரித்து வழங்க சவூதி ஹஜ் அமைச்சு முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருக்கும், சவூதி ஹஜ் அமைச்சருக்கும் இடையில்   இவ் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதுதொடர்பில் சவூதி அரோபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும்  அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அங்கிருந்து ‘விடிவெள்ளிக்கு’ தெரிவிக்கையில், இவ்வருடத்திற்கான…

புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்

எமது நாட்­டுக்கு காலத்­துக்­கேற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற யோச­னை­யொன்று பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்டு அது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது. இதற்­கி­ணங்­கவே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ரையும் பிர­தி­நி­தித்­துவப் படுத்தி அர­சி­ய­ல­மைப்புச் சபை உரு­வாக்­கப்­பட்­டது. அதற்­கான வழி­ந­டத்தல் குழுவும் அமைக்­கப்­பட்­டது. வழி­ந­டத்தல் குழுவை அர­சி­ய­ல­மைப்புச் சபையே நிய­மித்­தது. ஆனால் இதுவரை புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கும் பணிகள்…

அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர்குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபையில் அதன் வழி­ந­டத்தல் குழுவின் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிபுணர் குழுவின் ஐந்து அறிக்­கை­களைச் சமர்ப்­பித்து உரை­யாற்­றி­ய­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை வரை­வது தொடர்பில் அடுத்து முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய செயன்­மு­றை­களைத் தீர்­மா­னிப்­பது அர­சி­ய­ல­மைப்பு சபையின் பொறுப்பு என்று குறிப்­பிட்டார். தனது தலை­மை­யி­லான வழி­ந­டத்­தல்­குழு அதன் பணியை பூர்த்­தி­செய்­து­விட்­டது என்று கூறிய அவர்,  நிபுணர் குழுவின் அறிக்­கையில் உள்­ள­டங்­கி­யுள்ள விட­யங்­களில் சகல…