ஒரே வகுப்பைச் சேர்ந்த 18 மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை அல் இக்றா வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரினால் தாக்கப்பட்ட மாணவர்கள் 18 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கல்வி வவலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பூநொச்சிமுனை அல் –இக்றா வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள் மீது வகுப்பாசிரியர் மிகக் கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளார். குறித்த ஆசிரியர் கையினாலும்…