புத்தளம் குப்பை பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டும்

‘கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம்.’ ‘உலகக் குப்பை எமக்கு வேண்டாம்.’ என்ற கோஷங்கள் கடந்த 5 மாதங்­க­ளுக்கும் மேலாக புத்­தளம் எங்கும் ஒலிக்­கின்­றன. மக்­களின் எதிர்ப்புக் கோஷங்­க­ளுக்கு மத்­தியில், அர­சாங்கம் அரு­வக்­காடு, சேராக்­குளி பகு­தியில் திண்­மக்­க­ழிவு அகற்றும் திட்­டத்தின் கீழ் நிர்­மா­ணப்­ப­ணி­களைப் பூர்த்தி செய்­துள்­ளது. தமது உள்­ளூ­ராட்­சி­மன்ற எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை அடுத்­த­மாதம் 15 ஆம் திகதி முதல் அங்கு கொட்­டு­மாறு புத்­தளம் நக­ர­சபை, புத்­தளம் பிர­தே­ச­சபை,…

ஈராக்கில் முதன் முறையாக ஒரே சூலில் ஏழு குழந்தைகளை பிரசவித்த பெண்

ஈராக்­கிய வர­லாற்றில் முதன் முறை­யாக 25 வய­தான பெண்­ணொ­ருவர் ஒரே சூலில் ஏழு குழந்­தை­களைப் பிர­ச­வித்­த­தாக வைத்­தி­யர்கள் அறி­வித்­ததைத் தொடர்ந்து ஊட­கங்­களின் தலைப்புச் செய்­தி­களில் அந்தப் பெண் இடம்­பி­டித்­துள்ளார். கடந்த வாரத்தின் முற்­ப­கு­தியில் டையாலா மாகா­ணத்­தி­லுள்ள அல்-­பதொல் வைத்­தி­ய­சா­லையில் பெயர் வெளி­யி­டப்­ப­டாத பெண்­ணொ­ருவர் ஆறு பெண் குழந்­தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்­தை­யு­மாக ஏழு குழந்­தை­களைப் பிர­ச­வித்­துள்ளார். சுகப் பிர­ச­வத்தின் மூலம் குறித்த பெண்­ணுக்கு குழந்­தைகள் பிறந்­த­தா­கவும்,…

மாவனெல்லை சம்பவம்: சூத்திரதாரிகளை பாதுகாக்கும் முஸ்லிம் அரசியல்வாதியை உடன் கைது செய்க

மாவ­னெல்­லையில் மற்றும் அண்­மித்த பகு­தி­களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்­டமை உட்­பட வணாத்­த­வில்­லுவில் பயிற்சி முகாம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மையுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர்கள் இருவர் தொடர்ந்தும் தலை­மறைவாகி இருக்­கி­றார்கள். இவர்கள் ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என அறி­கிறோம்.  இவர்­களைக் கைது செய்ய வேண்டாம் நாம் ஆஜர்­ப­டுத்­து­கிறோம் என முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் பிரதி பொலிஸ் மா அதி­ப­ரிடம் தொலை­பேசி மூலம் தெரி­வித்­துள்ளார். அந்த அர­சி­யல்­வாதி கைது­செய்­யப்­பட வேண்டும் என சிங்­கள ராவய…

சோல்பரி யாப்பின் 29ஆம் ஷரத்து சொன்னது என்ன?

1946 ஆம் ஆண்டு ஆங்­கி­லேயர் இலங்­கை­ய­ருக்கு டொமி­னியன் சுயா­தீ­னத்தை வழங்­கு­வ­தற்­கா­கவே சோல்­பரி யாப்பை வழங்­கி­யி­ருந்­தனர். அதை இயற்­றி­யவர் சேர் ஐவர் ஜெனிங்ஸ் எனும் ஆங்­கி­லேயர். எனினும் அப்­போது ஆளு­ந­ராக இருந்த சோல்­பரி பிர­புவின் பெய­ரா­லேயே சோல்­பரி யாப்பு என அது அழைக்­கப்­பட்­டது. முதலில் டொமி­னியன் சுயா­தீனம் என்றால் என்­ன­வென்­பதைப் பார்ப்போம். 1948 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4 ஆம் திகதி வழங்­கப்­பட்டது முழு­மை­யான சுதந்­திரம் அல்ல. பிர­தான அதி­கா­ரங்­களை ஆங்­கி­லே­யரே வைத்­துக்­கொண்டு முகா­மைத்­துவங்களை…