புத்தளம் குப்பை பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டும்
‘கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம்.’
‘உலகக் குப்பை எமக்கு வேண்டாம்.’
என்ற கோஷங்கள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக புத்தளம் எங்கும் ஒலிக்கின்றன. மக்களின் எதிர்ப்புக் கோஷங்களுக்கு மத்தியில், அரசாங்கம் அருவக்காடு, சேராக்குளி பகுதியில் திண்மக்கழிவு அகற்றும் திட்டத்தின் கீழ் நிர்மாணப்பணிகளைப் பூர்த்தி செய்துள்ளது.
தமது உள்ளூராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அடுத்தமாதம் 15 ஆம் திகதி முதல் அங்கு கொட்டுமாறு புத்தளம் நகரசபை, புத்தளம் பிரதேசசபை,…