ஈராக்கில் கடும் மழை: இரண்டு நாட்களில் 21 பேர் உயிரிழப்பு

கடந்த இரண்டு நாட்­க­ளாக ஈராக்கில் பெய்­து­வரும் அடை­மழை கார­ண­மாக குறைந்­தது 21 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் ஆயி­ரக்­க­ணக்­கானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அதி­கா­ரி­களும் ஐக்­கிய நாடுகள் சபையின் அதி­கா­ரி­களும் தெரி­வித்­துள்­ளனர். உயி­ரி­ழந்­த­வர்­களுள் பெண்­களும் சிறு­வர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக கடந்த ஞாயி­றன்று ஈராக் சுகா­தார அமைச்சின் பேச்­சாளர் சயிப் அல்-பத்ர் தெரி­வித்தார். வெள்­ளத்தில் மூழ்­கி­யதில் சிலர் உயி­ரி­ழந்­த­தா­கவும், ஏனையோர் கார் விபத்­துக்கள், மின்­சாரத் தாக்கம்…

குத்பா பிரசங்கத்தை  சுருக்கிக்கொள்ளுங்கள்

குத்பா பிர­சங்­கங்­களை சுருக்கி தொழு­கையை நீட்டிக் கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நாட்­டி­லுள்ள அனைத்து  ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களின் கதீப்­மார்­க­ளையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளையும் கோரி­யுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

கமர் நிஸாம்தீன், அவுஸ்திரேலிய ஊடகங்கள், பொலிஸுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

அவுஸ்­தி­ரே­லி­யாவில் தீவி­ர­வாத குற்­றச்­சாட்­டுக்­குள்­ளாகி கைது செய்­யப்­பட்டு, பின்னர் விடு­தலை செய்­யப்­பட்ட இலங்­கை­ய­ரான கமர் நிசாம்தீன், அவுஸ்­தி­ரே­லிய ஊட­கங்­க­ளுக்கும் பொலி­சா­ருக்கும் எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக அறி­வித்­துள்ளார். கமர் நிஸாம்­தீனை தீவி­ர­வா­தி­யாக சித்­தி­ரித்து பொய்­யான செய்­தி­களை வெளி­யிட்­ட­மைக்கு எதி­ரா­கவே அவுஸ்­தி­ரே­லி­யாவைத் தள­மாகக் கொண்­டி­யங்கும் சில ஊட­கங்­க­ளுக்கு எதி­ராக இவ்­வாறு வழக்குத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக கமர் நிஸாம்­தீனின் சட்­டத்­த­ர­ணிகள்…

அரசியல் அராஜக நிலைக்கு யார் பொறுப்பு?

கஹட்­டோ­விட்ட முஹிடீன் இஸ்­லாஹி அர­சி­ய­ல­மைப்­புக்கு ஏற்­பவும், பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களைப் பேணியும் சபா­நா­யகர் செயற்­படும் வரையில் பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற சபைத் தலைவர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் கடந்த 23 ஆம் திகதி ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இன்று 27 ஆம் திகதி பிற்­பகல் 1.00 மணிக்கு மீண்டும் கூட­வுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மைப் பலம் இல்­லாமல் பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ­ஷவின்…