4/21 தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதலாக சித்திரிக்க நடவடிக்கை எடுத்தவருக்கு விளக்கமறியல்
4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களை ஐ.எஸ். ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகள் முன்னெடுத்ததாக சித்திரிக்க, விசேட வலையமைப்பொன்றூடாக நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகக் கூறப்படும் தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று உத்தரவிட்டார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் விவகார விசாரணைகளின் போது சந்தேக நபர் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டு, பயங்கரவாத…