‘வன்முறை தீர்வல்ல’ என்பதே அஷ்ரபின் கோட்பாடாகவிருந்தது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் குரு­நாகல் சியம்­ப­லா­கஸ்­கொ­டுவ "ரிச்வின்" வர­வேற்பு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற பெருந்­த­லைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரபின் 19ஆவது நினை­வேந்தல் நிகழ்வில் சிறப்பு பேச்­சா­ள­ராக கலந்து கொண்ட கலா­நிதி அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் ஆற்­றிய உரை தொகுப்பு: பஸ்னா ஆதிப் 2000ஆம் ஆண்டு செம்­டெம்பர் 16ஆம் திகதி இறக்­காமம் ஆல­ம­ரச்­சந்தி எனப்­படும் இடத்தில் தற்­பொ­ழுது அந்த மரத்தை வெட்டி விட்­ட­போ­திலும், அன்று அம்­ம­ரத்­த­டியில் அம்­பா­றைக்கு…

ஒரு நாளில் மாத்திரம் நினைவு கூரப்படும் தலைவர்!

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் தொடர்பில் சமூகம் சார்ந்த சிந்­த­னை­களை மேற்­கொண்ட பல தலை­வர்கள் இருந்­தி­ரு­கி­றார்கள். ஆயினும், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரப்பை நினைவு கூர்­வ­தனைப் போன்று ஏனைய தலை­வர்­களை பெரி­தாக நினைவு கூர்­வ­தில்லை. அதற்­காக மர்ஹூம் அஷ்ரப் எந்த தவ­று­க­ளையும் செய்­ய­வில்லை என்று கூற முடி­யாது. அவர் ஏனைய முஸ்லிம் தலை­வர்­களை விடவும் வித்­தி­யா­ச­மா­ன­தொரு பாதையில் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சி­யலை முன்­னெ­டுத்தார். முஸ்­லிம்­க­ளுக்கும் தனித்­து­வ­மான அர­சியல் கட்சி வேண்­டு­மென்று முஸ்லிம் காங்­கி­ரஸை…

காஷ்மீர் மக்களுக்கு நடக்கும் அக்கிரமம்

சர்ச்­சைக்­கு­ரிய ஹிமா­லயப் பிராந்­தி­யத்தின் தன்­னாட்சி அதி­கா­ரத்தை புது­டில்லி அர­சாங்கம் நீக்­கி­ய­தோடு அப்­பி­ர­தே­சத்தில் கட்­டுப்­பா­டு­க­ளையும் விதித்து சில நாட்­களின் பின்னர் கடந்த ஆகஸ்ட் 10 ஆந் திகதி தெற்குக் காஷ்­மீரில் அமைந்­துள்ள பஷீர் அஹமட் தாரின் வீட்­டினுள் இந்­தியப் படை­யினர் நுழைந்­தனர். 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் மேலாக இரு சுற்­றுக்­க­ளாக இந்­திய இரா­ணு­வத்­தினால் தான் தாக்­கப்­பட்­ட­தாக 50 வய­தான குழாய் பொருத்­து­ந­ராக வேலை செய்யும் அவர் தெரி­வித்தார். முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட…

தங்க புத்தர் சிலை விவகாரம் : இரண்டு பேரை கைது­செய்ய உத்­த­ரவு கோத்­தா­வி­டமும் விசா­ரிக்கும் சாத்­தியம்

பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவின் ஆலோ­சனை மற்றும் கோரிக்­கைக்கு அமைய, அனு­ரா­த­புரம் 'சந்த ஹிரு சேய' நினைவுத் தூபியில் வைப்­ப­தற்­காக தங்­கத்­தி­னா­லான சமா­தி­நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ். மாதகல் கடலில் கைப்­பற்­றப்­பட்ட ஒரு தொகை தங்­கத்தில் 8 கிலோவை கடற்­ப­டைக்கு வழங்­கி­ய­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் முன்னாள் சுங்கப் பணிப்­பாளர் நாயகம் உள்­ளிட்ட இரு­வரைக் கைது­செய்ய சட்­டமா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.  இந்­நி­லையில் முன்னாள் சுங்கப் பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீர…