‘வன்முறை தீர்வல்ல’ என்பதே அஷ்ரபின் கோட்பாடாகவிருந்தது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் குருநாகல் சியம்பலாகஸ்கொடுவ "ரிச்வின்" வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 19ஆவது நினைவேந்தல் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட கலாநிதி அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் ஆற்றிய உரை
தொகுப்பு: பஸ்னா ஆதிப்
2000ஆம் ஆண்டு செம்டெம்பர் 16ஆம் திகதி இறக்காமம் ஆலமரச்சந்தி எனப்படும் இடத்தில் தற்பொழுது அந்த மரத்தை வெட்டி விட்டபோதிலும், அன்று அம்மரத்தடியில் அம்பாறைக்கு…