ஒரு நாளில் மாத்திரம் நினைவு கூரப்படும் தலைவர்!
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் சமூகம் சார்ந்த சிந்தனைகளை மேற்கொண்ட பல தலைவர்கள் இருந்திருகிறார்கள். ஆயினும், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பை நினைவு கூர்வதனைப் போன்று ஏனைய தலைவர்களை பெரிதாக நினைவு கூர்வதில்லை. அதற்காக மர்ஹூம் அஷ்ரப் எந்த தவறுகளையும் செய்யவில்லை என்று கூற முடியாது. அவர் ஏனைய முஸ்லிம் தலைவர்களை விடவும் வித்தியாசமானதொரு பாதையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியலை முன்னெடுத்தார். முஸ்லிம்களுக்கும் தனித்துவமான அரசியல் கட்சி வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸை…