நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதில் இதய சுத்தியற்ற நகர்வுகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டம் பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளின்படியே இக் கூட்டம் இடம்பெற்றதாக ஜனாதிபதி பகிரங்கமாக கூறியிருக்கிறார். எனினும் இதனை மறுத்துள்ள பிரதமர், ஜனாதிபதியே இக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து ஆராய முற்பட்டதாக பதிலளித்துள்ளார். மேற்படி கூட்டத்தை யார் கூட்டியிருப்பினும் அதன் நோக்கம் வெற்றியளித்திருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட பின்னர் இதுபற்றிப் பேசுவதில்…

தோப்பூர் மக்களின் நீண்டநாள் பிரதேச சபை கனவு நனவாகுமா?

பிர­தேச மட்­டத்தில் நிர்­வாகம் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற அடிப்­ப­டையில் 1989ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற ரண­சிங்க பிரே­ம­தாஸ­வினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட முறையே பிர­தேச செய­லக முறை­யாகும். ஒல்­லாந்தர் ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட கச்­சேரி முறையை மாவட்ட செய­ல­க­மாக மாற்­றியும், ஏற்­க­னவே AGA office என்று அழைக்­கப்­பட்ட உதவி அர­சாங்க அதிபர் காரி­யா­ல­யங்கள் பிர­தேச செய­ல­கங்­க­ளா­கவும் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டன. இதனால், முன்பு அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள் மற்றும் கச்­சே­ரிகள்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராய விசா­ரணை ஆணை­க்குழு நிய­மித்தார் ஜனா­தி­பதி

4/21 உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை மையப்­ப­டுத்தி அது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி ஜனக் டி சில்­வா தலை­மையில் இந்த ஐவர் கொண்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் சட்­டத்தின் (393 ஆம் அதி­காரம்) 2 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் இந்த ஆணைக்­குழு ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்தல்…

தமிழ் – முஸ்­லிம்­களின் ஆத­ரவு முக்­கி­ய­மா­னது

ஜனா­தி­பதி தேர்­தலில் வெறு­மனே ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாக்­கு­களை கொண்டு வெற்­றி­பெற முடி­யாது. தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­ன­தென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­விடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  அத்­துடன், ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும், ஐக்­கிய தேசிய முன்­னணி பங்­காளிக் கட்­சி­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்றால் போதாது, ஜனா­தி­பதி தேர்­தலை வெற்­றி­கொள்ள வேண்­டு­மாயின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் சிவில் அமைப்­பு­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்­றாக வேண்டும். மேலும்,…