அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக விசாரணைக்கு இடமளியோம்
அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள யாருக்கும் முடியாது. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் பிரேரணையை பிரதமரே அமைச்சரவைக்கு சமர்ப்பித்தாரென அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதன் மூலம் அவர் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறியுள்ளார். அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி…