மந்திகளின் அமைச்சரவை சாதிக்கப்போவதென்ன?
மந்திகளின் குணம் மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை இரைதேடித் தாவுதல். இந்தக் குணமே இலங்கையின் நாடாளுமன்றப்…
மகிந்தவின் அகல்வும் ரணிலின் நுழைவும்
இளம் தலைமுறையினரின் அறப்போர் ஈட்டிய முதல் வெற்றி மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியைத் துறக்கச்…
மே 18:தேசத்தின் பிரிவினையை கூறும் நாள்
மற்றொரு மே 18 ஆம் திகதியை நாம் அடைந்துள்ளோம். 2009 முதல் மே 18 ஆம் நாள் ஒரு முக்கியமான நாளாக இருந்து…
காலிமுகத் திடலின் பிரசவ வேதனை
கடந்த பல வாரங்களாகக் காலிமுகத் திடல் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியாக மாறி பிரசவ வேதனையால் துடித்துக்…
ஜனாதிபதி முறைமையை நீக்கி 19 ஐ அமுல்படுத்த நடவடிக்கை
பாராளுமன்றில் பெரும்பாலான தரப்பினரது நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் அதேபோல் நாட்டு மக்களின் நம்பிக்கையை…
முதலாவது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான சூழல்…
தற்போதைய பொருளாதார நெருக்கடி, அனைத்து மக்களின் வாழ்விலும் மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ரூபாய்…
முனாபிக்குகள் முன்னணியும் முஸ்லிம்களும்
முஸ்லிம்களின் திருமறையிலே மூன்று வகையானவர்களைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறை…
தியாகரமழானும் மக்களின்போராட்டங்களும்
“ஒவ்வொருநாளும் ஆஷூரா
ஒவ்வோர் இடமும் கர்பலா”
(ஈரானின் புரட்சிச் சிந்தனையாளன் அலி ஷரியாத்தி)
இந்த…
ஆர்ப்பாட்டங்களால் சாதிக்க வேண்டியதென்ன?
வீட்டிலே பால்கேட்டுக் குழந்தை தாயிடம் துடித்தழும்போது, சிறார்கள் பசியென்று தந்தையிடம் கதறி ஏங்கும்போது…