அழிவின் விளிம்பில் கிண்ணியா பிரதேசம்

ஒரு ­மாத காலத்­துக்குள் கிண்­ணியா பிர­தேச பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு சொந்­த­மான 28 ஆயிரம் மாடுகள் உயி­ரி­ழந்­துள்ள செய்­தி­யா­னது பல­ரையும் ஆச்­ச­ரி­யத்­துக்­குள்­ளாக்­கி­யி­ருப்­ப­தோடு, கால்­நடை பண்­ணை­களின் எதிர்­கால இருப்புக் குறித்­த  ­சந்­தேகம் கால்­நடை வளர்ப்­பா­ளர்­களை மாத்­தி­ர­மன்றி ஒட்­டு­மொத்த கிண்­ணி­யா­வையும் அதிர வைத்­தி­ருக்­கி­றது.…
Read More...

வியாபாரத்தில் இஸ்லாமிய பண்புகளும் பண்பாடுகளும்

அப்துல் காலித் முஹம்மது மின்ஹாஜ் முப்தி (காஷிபி)  மனித வாழ்வை நெறிப்­ப­டுத்தி வளப்­ப­டுத்­து­வதில் இறை மார்க்கம் புனித இஸ்லாம் சட்­டங்­க­ளோடு சரி நிக­ராக பண்­பு­க­ளையும், பண்­பா­டு­க­ளையும் இணைத்து வைத்­துள்­ளது. சட்­டங்­களை (அஹ்காம்) மாத்­திரம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதன் மூலம் ஒரு முஸ்லிம் பரி­பூ­ரண முஸ்­லி­மாகி விடு­வ­து­மில்லை. பண்­பா­டு­களை…
Read More...

புத்திக கிளப்பியுள்ள பால்மா பீதி

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பால் மாவில் பன்றிக் கொழுப்பே இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இந்த அதிர்ச்சி தரும் தகவல் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது. இத்­த­கவல் சாதா­ரண ஒரு­வரால் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.  நாட்டின் அதி­யுயர் பீட­மான பாரா­ளு­மன்­றத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒரு­வ­ரி­னாலே…
Read More...

திருத்தப்படாத பிழைகள்

மனிதன் தவ­றுக்கும் மற­திக்கும் மத்­தியில் படைக்­கப்­பட்­டி­ருக்­கிறான். இருப்­பினும், தவ­றுகள் உண­ரப்­பட்டு திருத்­தப்­ப­டு­வதும், செயற்­பா­டுகள் நிதா­னத்­து­டனும் அலட்­சி­ய­மின்­றியும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதும் அதற்­கான மனப்­பாங்கை உரு­வாக்கிக் கொள்­வதும் முக்­கி­ய­மாகும். ஒவ்­வொ­ரு­வரும் உல­கத்தை மாற்ற வேண்டும் என நினைக்­கி­றார்கள். ஆனால்,…
Read More...

சந்தர்ப்பவாத தேசியவாதம் ஆபத்தின் உச்சகட்டமே

15 ஆம் நூற்­றாண்டின் இறுதிக் காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து 450 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட காலம் போர்த்­துக்­கே­ய­ருக்கும், ஒல்­லாந்­த­ருக்கும் இறு­தி­யாக பிரித்­தா­னி­யர்­க­ளுக்­கு­மாக அந்­நி­யரின் ஆதிக்­க­ஆட்­சியின் கீழ் இத்­தேசம் இருந்­தது. 1948 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4 ஆம் திகதி அந்­நிய ஆதிக்க ஆட்­சி­ய­ிலி­ருந்து சுதந்­திரம் பெற்­றது.…
Read More...

சமூக சீரழிவுக்கு வித்திடும் கருக்கலைப்பு

மேற்­கத்­தய சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் பர­வ­லான ஒன்­றாக மாறிப்­போன விட­யங்­களில் கருக்­க­லைப்பும் பிர­தான இடத்தை வகிக்­கின்­றது. மதச் சார்­பற்ற கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் நாடு­களில் ஒரு கருவைக் கொல்­வது என்­பது சர்­வ­சா­தா­ரண விடயம். இதன்  மூலம் திரு­ம­ணத்­திற்கு அப்­பாற்­பட்ட உற­வுகள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­துடன் தனி மனித…
Read More...

சுதந்­திர வெற்றியில் முஸ்லிம்கள்

எம்.எம்.ஏ.ஸமட் எதிர்­வரும் 4ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இலங்கை அதன் 71ஆவது சுதந்­திர தினத்தைக் கொண்­டாடத் தயா­ராகி வரு­கி­றது. சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்­திற்­கான பூர்­வாங்க ஏற்­பா­டுகள் அனைத்தும் நிறை­வுற்ற நிலையில், கொழும்பு காலி­முகத் திடலில் நடை­பெ­ற­வுள்ள 71ஆவது சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்தில் மாலை­தீ­வு ஜனா­தி­பதி இப்­றாகிம்…
Read More...

திருப்­பு­மு­னையை அடைந்­துள்ள காஷ்மீர் போராட்டம்

சஜ்ஜாத் சஹிகாத் இந்­திய ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரில் மக்கள் மீதான கடு­மை­யான தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தும் அரங்­கே­றி­னாலும், சுதந்­தி­ரத்­திற்­கான போராட்டம் காஷ்­மீ­ரி­களின் மத்­தியில் மேலும் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இந்­தியா காஷ்­மீ­ரினை இழந்­து­விட்­டதா? என்ற கேள்­விக்­கு­றி­யுடன் இத்­த­ரு­ணத்தில் காஷ்மீர் போராட்டம் ஓர்…
Read More...

ஞானசார தேரர்: பொது மன்னிப்பின் அரசியல்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தினை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில் குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம், 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையில் கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு 2018 ஆகஸ்ட் 08ஆம் திகதி வழங்கப்பட்டது. அவர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.…
Read More...