திருமலை ஷண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறதா?

வை. எல். எஸ். ஹமீட் இந்த விவகாரம் கடந்த பல மாதங்களாக தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக நீடிக்கின்றது. இது தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது. தற்போதை இவர்களின் இடமாற்றத்திற்கு யார் பொறுப்பு? குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை. ஒரு மாகாண கல்விப் பணிப்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு தொழிற்பாடுகள் இருக்கின்றன. ஒன்று: மாகாண…
Read More...

ஜமால் கசோக்ஜிக்கு நிகழ்ந்ததென்ன?

அண்­மையில் சர்­வ­தேச சஞ்­சி­கை­யான Time (டைம்) கடந்த ஆண்டின் கதா­நா­யகர் என ஜமால் கஷோ­க்ஜியை பெய­ரிட்­டி­ருக்­கி­றது. காரணம் பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் மத்­தி­யிலும் அச்­ச­மின்றி உண்­மையை எழுதி பலி­யா­ன­தற்­கே­யாகும். இவ­ரோடு இன்னும் சில ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பெயர்­களும் அச்­சஞ்­சி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. ஜமால் கஷோ­­க்ஜியின்…
Read More...

போதைப் பொருள் கடத்தல், பாவனையும் கொலைகளும் தொடர்தல் நாட்டுக்கு கெடுதி

விடை­பெற்றுச் சென்ற 2018 ஆம் ஆண்டு இலங்­கையில் பெருந்­தொ­கை­யான போதைப் பொருட்கள் கைப்­பற்­றப்­பட்ட ஆண்­டாக வர­லாறு படைத்­துள்­ளது. அதே போன்றே படு­கொ­லைகள், தற்­கொ­லைகள் பெரு­ம­ளவில் இடம்­பெற்ற ஆண்­டா­கவும் பொலிஸ் பதி­வுகள் பறை­சாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன. சுமார் அரை நூற்­றாண்­டுக்கு முன்னர் இலங்­கையில் திடீர் மர­ணங்கள், விபத்து மர­ணங்கள் என்­பன…
Read More...

புத்தர் சிலைகள் உடைப்பும் வெடி பொருட்கள் மீட்பும்

எம்.எப்.எம்.பஸீர் அது கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில் கோண்­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்துக் கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன. இந்த சம்­பவம் தொடர்பில் பொது­ஹர…
Read More...

ஹிஜாபுடன் தற்காப்புக் கலையை போதிக்கும் கதீஜா ஸபாரி

பெண்­க­ளு­டைய வேலைத்­த­ளங்கள் மற்றும் அவர்கள் வெளிச்­செல்லும் இடங்­களில் பல்­வேறு சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது. அதில் முதன்­மை­யா­ன­துதான் ஆண்­க­ளு­டைய ஆதிக்கம் ஆகும். பெண்கள் தம்மைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக வேண்டி தற்­காப்புக் கலையை பயி­ல­வேண்டும் என்ற நோக்­கத்தில் ஐக்­கிய இராச்­சி­யத்தைச் சேர்ந்த கதீஜா ஸபாரி என்ற சகோ­தரி ஒரு…
Read More...

ஐக்கிய நாடுகள் சபையும் பலஸ்தீன அகதிகளும்

தமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார் 22.01.2019 டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் இரண்டாம் உலக மகா யுத்­தத்தின் அழி­வு­க­ளை­ய­டுத்து உலகம் முழு­வ­திலும் வாழ்ந்த மக்­களால் சமா­தா­னமும் அமை­தியும் எதிர்­பார்க்­கப்­பட்ட காலத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரூஸ்­வெல்­டினால் உரு­வாக்­கப்­பட்ட சொற்­ப­தமே 'ஐக்­கிய நாடுகள் சபை' என்ற பெய­ராகும். நாம் இப்­போது…
Read More...

போதையிலிருந்து விடுபடுமா இந்நாடு?

எம்.எம்.ஏ.ஸமட் புதிய அரசியலமைப்பு வரைவையும், ஜனாதிபதி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான விடயங்களையும் முன்னிலைப்படுத்திய கருத்துவாதங்களினால் தேசிய அரசியல் சதுரங்கம் சூடேறியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்  பாதாள உலகக் கோஷ்டியினருக்கிடையிலான மோதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கொலை, கொள்ளை, தற்கொலை, சிறுவர் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம்…
Read More...

ஹஜ் கோட்டா அதிகரிப்பும் யாத்திரிகர்களின் தயக்கமும்

இவ்­வ­ருடம் இலங்­கைக்­கான ஹஜ் கோட்டா 500 ஆல் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்ற மகிழ்ச்­சி­யான செய்தி கிடைத்­துள்ள அதே­வேளை, சவூதி அரே­பி­யாவில் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான கட்­ட­ணங்கள் 5 வீதத்தால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன என்ற செய்­தியும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. அத்­தோடு சவூதி அரே­பியா வற்(VAT) வரி­யையும் 5 வீத­மாக அதி­க­ரித்­துள்­ளது என்ற…
Read More...

அஷ்ரபின் மரணம் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தூக்கிப்பிடிக்க ஒன்றுமில்லை

தலைவர் மர்ஹூம் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக  நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் பெரி­தாகத் தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்­டி­ருக்க ஒன்­றுமே இருக்­க­வில்லை என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரி­வித்தார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு  இடம்­பெற்ற தொலைக்­காட்சி கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சி­யொன்றில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே…
Read More...