என்று அவிழும் இந்த அரசியல் முடிச்சு

தான் விரும்­பாத பிர­த­ம­ரையோ அமைச்­சர்­க­ளையோ மாற்றும் அதி­காரம் முன்பு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு இருந்­த­போதும் 19 ஆம் ஷரத்­துக்­குப்பின் அது முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைத்தல், அதன் ஆயுட்­காலம் ஒரு­வ­ருடம் பூர்த்­தி­யான பின் கலைத்தல் ஆகிய அதி­கா­ரங்­களும் முன்பு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு இருந்­த­போதும் 19 ஆம்…
Read More...

பாணந்துறையில் கடைகள் எரிந்தமை மின் ஒழுக்கா? சதி நாசவேலையா?

இந்நாட்டில் முஸ்­லிம்­களின் இருப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்கும் வகையில் பேரி­ன­வா­தி­களால் 1915ஆம் ஆண்­டி­லி­ருந்து நாச­கார வேலைகள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன. அத­னைத்­தொ­டர்ந்து காலத்­துக்குக் காலம் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்டே வந்­தன. கடந்த இரு தசாப்­தங்­க­ளாக இத்­த­கைய வெறுப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைகள்…
Read More...

பேரினவாத கட்சிகளின் முகவர்கள்

இலங்­கையில் மிக மோச­மான அர­சியல் நெருக்­கடி ஏற்­பட்டு ஒரு மாதம் கடந்­துள்­ளது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நட­வ­டிக்­கைகள் இருக்­கின்ற நெருக்­க­டிக்கு இன்னும் வலுச் சேர்க்கும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. இத­னி­டையே மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்­றினை நடத்த வேண்­டு­மென்ற திட்­டத்­திiனைக்…
Read More...

மாணவர்கள் கைகலப்பும் மரணங்களும்: அச்சமூட்டும் எதிர்காலம்

இன்­றைய மாண­வர்­களே எதிர்­கா­லத்தை வழி­ந­டத்தும் தலை­வர்­க­ளாக உரு­வா­கப்­போ­கின்­றனர்.  ஆக, மாணவர் சமூ­கத்தின் இன்­றைய செயற்­பா­டுகள் எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்துள்ளன. அந்­த­வ­கையில் தெற்கில் கடந்த ஒரு வார காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற இரு மாண­வர்­களின் இழப்பு மற்றும் மர­ணத்தின் பின்­பு­லத்­தி­லான கார­ணி­களை நோக்­கும்­போது எதிர்­கால…
Read More...

உலக முஸ்­லிம்­களின் இதயம் பலஸ்தீன்

இன்­றுடன் முஸ்­லிம்­களின் புனித பூமி­யான பலஸ்தீன் இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிப்­புக்­குள்­ளாக்­கப்­பட்டு 70 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. 1948 மே மாதம் 15ஆம் திகதி சர்­வ­தேச முஸ்­லிம்­களின் துக்க தின­மாகும். அதா­வது, எமது முதல் கிப்­லா­வான பைத்துல் முக்­கத்தஸ் அமையப் பெற்­றுள்ள புனித தல­மான பலஸ்தீன் நாட்­டினை உலகில் அடை­யா­ள­மின்றி இருந்த இஸ்ரேல்…
Read More...

முஸ்லிம் பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க தயங்குவது ஏன்?

இவ்­வாண்டின் மூன்றாம் தவணைப் பாட­சாலைக் காலம் நாளை வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­கி­றது. அனைத்து அரச பாட­சா­லை­களும் புதிய ஆண்டில்  பாட­சாலைக் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஜன­வரி 2ஆம் திகதி திறக்­கப்­ப­ட­வுள்­ளன. இவ்­வாறு, மாண­வர்­க­ளுக்கு ஒரு மாத­காலம் விடு­முறை வழங்­கப்­பட்­டாலும் அவர்கள் அவ்­வி­டு­மு­றைக்­கா­லத்தில் உடல், உள…
Read More...

தாங்க முடியா கடன் சுமை

கடந்த வருடம் பாரா­ளு­மன்­றத்தில்  வரவு செலவுத் திட்ட முன் மொழி­வுகள்  சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போது, இலங்கை எதிர்­வரும் மூன்­றாண்­டு­க­ளுக்கு  மீள் செலுத்­த­வேண்­டிய கடன்­களின் தொகை மிக அதி­க­மாக இருப்­ப­தாக நிதி அமைச்சர் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் 2018ஆம் ஆண்டு நாடு மீளச் செலுத்த வேண்­டிய மூல­தனக் கடன்கள் குறை­வா­கவே காணப்­பட்­டன. ஏனெனில்,…
Read More...

மூதறிஞர், கல்விமான் மற்றும் தேசாபிமானியாகத் திகழ்ந்த ஏ.எம்.ஏ. அஸீஸ்

தமிழ்­மொ­ழியில் அவர் கொண்ட அன்பும், ஆர்­வமும், முஸ்­லிம்­க­ளுக்கு அது முக்­கி­ய­மா­ன­தென அம்­மொழி பேணப்­பட்டுப் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்ற அன்­னா­ரு­டைய உத்­வே­கமும், ஆர்­வமும், சிங்­களம் மட்டும் மசோ­தாவை எதிர்த்து இலங்கை "செனட்" எனும் மூத­வையில் வாதிட்டு உரை­யாற்­றிய நிகழ்வில் நன்கு புல­னா­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் அன்­றைய முஸ்லிம்…
Read More...

அரசியல் அராஜக நிலைக்கு யார் பொறுப்பு?

கஹட்­டோ­விட்ட முஹிடீன் இஸ்­லாஹி அர­சி­ய­ல­மைப்­புக்கு ஏற்­பவும், பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களைப் பேணியும் சபா­நா­யகர் செயற்­படும் வரையில் பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற சபைத் தலைவர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் கடந்த 23 ஆம் திகதி…
Read More...