கரையோர மாவட்டம் கரையுமா?

1984 ஆம் ஆண்டு திம்­புவில் நிகழ்ந்த இனப்­பி­ரச்­சி­னைக்­கான பேச்­சு­வார்த்­தையில் அரசு, தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு மட்­டுமே பேசி­யது. ஜன­நா­யக தமிழ்த் தலை­வர்­களை அழைக்­க­வில்லை. முன்பு ஜன­நா­யக தமிழ் தலை­வர்­களைப் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றிய அரசு, தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு பேசி­யது காலத்தின் கோலம்தான். ஜன­நா­யக தமிழ்த்…
Read More...

அபி­வி­ருத்­தியும் பாதிக்­கப்­படும் ஹம்­பாந்­தோட்டை மக்­களும்

ஹம்­பாந்­தோட்­டையின்  வெயில் கடு­மை­யா­னது என்­பது உண்மை. நாம் ஹம்­பாந்3­தோட்­டையில் வாழும் மக்­களை சந்­திக்க சென்றோம். கடந்த காலங்­களில் அபி­வி­ருத்தி எனும் பெயரில் பல முக்­கி­ய­மான திட்­டங்கள் இந்த பிர­தே­சத்தில் நடை­முறை படுத்­தப்­பட்­டன. இன்றும் அவற்றை காண­மு­டியும். வாக­னங்கள் ஒன்று, இரண்டு செல்­லக்­கூ­டிய விசா­ல­மான பாதைகள், பல ஏக்கர்…
Read More...

சிலை உடைப்பு மாவனெல்லையின் சகவாழ்வுக்கு விழுந்த அடி

மாவனெல்லை – ரம்­புக்­கனை வீதியில் அமைந்­துள்ள ரந்­தி­வலை மற்றும் மஹந்­தே­கம பகு­தியில் அமைந்­தி­ருந்த புத்தர் சிலை­களை சம்­மட்­டியால் தட்டி உடைத்­தமை தொடர்­பாக தொடர்ந்தும் தீவிர விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. இந்த விசா­ர­ணை­களை கேகாலை பிராந்­திய பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சாமிக பி. விக்­கி­ர­ம­சிங்க, கேகாலை பிராந்­திய குற்­றத்­த­டுப்பு பிரிவின்…
Read More...

விமர்சனங்களை கிளப்பியுள்ள ஞான­சார தேரருடான ‘சிறை’ சந்திப்பு

ஏ.ஆர்.ஏ. பரீல் அல்­லாஹ்­வையும் இறைத்­தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்­க­ளையும் புனித குர்­ஆ­னையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்­துகள் வெளி­யிட்ட பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் சிறைக்­கூண்டில் விடு­த­லைக்­கான நாட்­களை எண்ணிக் கொண்­டி­ருக்­கிறார். அவ­ருக்கு ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து பொது­மன்­னிப்பு…
Read More...

மாவ­னெல்லையில் நடப்பது என்ன?

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் தொடராக புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­ட சம்பவம் அப் பிரதேசத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை இந்த விவகாரத்தை மேலும்…
Read More...

14 ஆண்டுகளாகியும் கையளிக்கப்படாமல் காடு பற்றிக்கிடக்கும் வீடமைப்புத் திட்டம்

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 14 ஆண்டுகள் கழிந்தும் இவ் அனர்த்தத்தின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக சவூதி அரசாங்கத்தின் நிதி மூலம் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் இதுவரை தமக்கு வழங்கப்படாமல் உள்ளதென பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சுனாமிப் பேரலையின் கோரத்…
Read More...

இந்தோனேசியா: எரிமலை குமுற வந்தது சுனாமி! அனர்த்த அபாயம் தொடர்கிறது

இந்தோனேஷியாவில் புதிதாக ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் உலகளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷிய கடற்பரப்புக்கு அண்மையில் உள்ள அனக் கிராகாடோ எரிமலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக வெடித்ததை தொடர்ந்து இந்தோனேஷியாவில் கடந்த சனிக்கிழமை இரவு சுனாமி ஏற்பட்டுள்ளது. சுனாமி கடல் அலைகள் கரையைக் கடந்து 20 மீற்றர் உள் நுழைந்து சுன்டா நீரிணையில்…
Read More...

அமைச்சர், ராஜாங்க அமைச்சர் பிரதியமைச்சர்களின் அதிகாரம்

அமைச்சர்கள் பிரதமரால் முன்மொழியப்படுகின்றவர்களைத்தான் அமைச்சர்களாக ஜனாதிபதி நியமிக்க முடியும். இந்த விடயத்தில் ஜனாதிபதிக்கு சொந்த அதிகாரம் கிடையாது. எனவே, பிரதமர் முன்மொழிகின்ற ஒருவரை நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கூறுவது அரசியலமைப்பு மீறலாகும். சரத்து 43(2). ஆனால் 30 பேரையும் நியமிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஜனாதிபதி விரும்பினால் 30ஐ விடக்…
Read More...

நாட்டின் ஜனயாகத்தை உறுதிப்படுத்துவதில் முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இலங்கை முஸ்­லிம்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒரு கட்­சி­யாகும். நமது நாட்­டி­லுள்ள ஏனைய இனங்கள் தங்­க­ளது உரி­மை­களை உறு­திப்­ப­டுத்திப் பெற்­றுக்­கொள்ள தமக்­கென பல்­வேறு அர­சியல் கட்­சி­களை வைத்­தி­ருந்த வேளையில்  நாட்டின் தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த அர­சியல் மற்றும் ஏனைய…
Read More...