விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 02
சமீபகாலமாக சிங்கள பௌத்த இனவாதிகள் மற்றும் மதகுருக்களின் ஊடக சந்திப்புகள் மற்றும் மாநாடுகளில் முழங்கும் ஒரு கோஷம் தான் பாரம்பரிய முஸ்லிம்கள்/ வஹாபிய முஸ்லிம்கள் என்ற இருமையாகும். “இலங்கை முஸ்லிம்களில் இரண்டு வகைப்பட்டவர்கள் உள்ளனர். பாரம்பரிய முஸ்லிம்கள் என்போர் பெளத்தர்களுக்கு நெருக்கமானவர்கள். காலாகாலமாக…
Read More...
சஹ்ரானின் வெடிபொருட்களை காட்டிக்கொடுத்து 50 இலட்சம் ரூபா சன்மானம் பெற்ற சாரதி சாந்தலால்
சம்மாந்துறை செங்கல் கிராமத்திலும், கல்முனை சாய்ந்தமருதுவிலும் இயங்கிய வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இரு இடங்களை கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பொலிஸார் கண்டு பிடித்தனர். இவை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறப்படும் தேசிய தௌஹீத் அமைப்புக்குச் சொந்தமானதாகத்…
Read More...
அப்பாவிகளின் கைதும் அமைச்சு பொறுப்பேற்பும்
ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் உருவான நிலைமைகளை முன்னிறுத்தி அமைச்சுப் பதவிகளை துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுள் சிலர், சில நாட்களுக்கு முன்னர் தமது அமைச்சு பதவிகளை மீளப் பொறுப்பேற்றதில் குறைகாண்கின்றனர். இவர்களின் குற்றச்சாட்டுகளில் ஓரளவு நியாயம் உள்ளதென்பதை யாரும் மறுப்பதற்கில்லை.…
Read More...
மாவனல்லை பதுரியா கேட்போர் கூட நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம்
மாவனல்லை கிருங்கதெனிய பதுரியா மத்திய கல்லூரியின் கேட்போர் கூட நிர்மாணப் பணிகள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இடையில் கைவிடப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. அப்போதைய சப்ரகமுவ மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த மஹீபால ஹேரத் சுமார் 3 கோடியே 94 இலட்சம் ரூபா அளவில் நிதி ஒதுக்கி இந்த கேட்போர் கூடத்தை நிர்மாணிப்பதற்காக…
Read More...
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கோரும் இலங்கை முஸ்லிம் பெண்கள்
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் திருத்தப்பட வேண்டுமென முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கின்றனர்.
முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில்…
Read More...
வெளிநாடுகளின் குப்பைத் தொட்டியா இலங்கை?
கட்டுநாயக்க ஏற்றுமதி ஒழுங்குபடுத்தல் வலயம் இன்று கழிவுகளால் சூழப்பட்ட ஒரு இடமாக மாறியுள்ளது. 'மீள் ஏற்றுமதிக்கானது' என்ற பெயரில் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குப்பைகள் அந்த இடத்தை அசிங்கப்படுத்தியுள்ளன. இந்தக் கழிவுகளில் ஐக்கிய இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்ட மெத்தை மற்றும் படுக்கை விரிப்பு உட்பட மனித…
Read More...
விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும்
சட்டம் சட்டமாக இருக்கமுடியாது. அது நிலைத்த நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறிச் செயற்படும்போது
-Lydia Maria Child
சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக விழுமியங்களில் முதன்மையானவை. அதன் அடிப்படையில் தான் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்ற இன்னொரு விழுமியம் பெறப்படுகின்றது. வாய்ப்புக்கேடாக பெரும்பாலான…
Read More...
தொழில் மேற்கொள்ள தகைமை வாய்ந்த நபர்களை உருவாக்கும் கல்வியின் புரட்சிகரமான பயணம்
எழுபதாம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த டட்லி சியர்ஸ் சமூக நிபுணர், இலங்கையில் காணப்படும் வேலை வாய்ப்பின்மை என்பது ஒரு பிரச்சனையல்ல, தொழிலுக்கு பொருத்தமான தகைமை வாய்ந்தவர்கள் காணப்படாமை பிரச்சினையாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
தொழிலுக்கு பொருத்தமான தகைமை வாய்ந்த நபர்கள் கல்வி முறை ஊடாக உருவாக்க முடியாமை காரணமாக இந்த நிலை…
Read More...
உட்படுத்தல் கல்வியும் தெளிவூட்டலும்
இறைவன் பலரை எவ்வித அங்கவீனமுமின்றிப் படைக்கின்றான். சிலரை அங்கவீனத்தோடு படைக்கின்றான். அவ்வாறு எவ்வித அங்கவீனமுமின்றிப் பிறக்கின்றவர்கள் இயற்கையாக அல்லது செயற்கையாக நிகழ்கின்ற ஆபத்துகளுக்குள்ளாகி அதனால் அங்கவீனமுடையவர்களாக மாறுகின்றார்கள்.
இருப்பினும், அவ்வாறானவர்களிடத்தில் மாற்றுத் திறன்கள்,…
Read More...