“முஸ்லிம் நிகழ்ச்சி” மூலம் அறிமுகமான பிரபல பாடகி சுஜாதா அத்தநாயக்க
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைக்கு வளம் சேர்த்து, தாமும் நேயர்கள் மத்தியில் அடையாளம் தேடி புகழைத்தேடிக்கொண்ட, சன்மார்க்க போதகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பாடகர்களை இன்றைய, அடுத்த தலைமுறைக்கும் இனங்காட்டி, ஆவணப்படுத்தும் நோக்கில் முஸ்லிம் சேவையில் மாதம் இரு நிகழ்ச்சியாக ஒலிபரப்பாகி வரும்…
Read More...
வரலாற்றில் பதிவாகிவிட்ட மஜ்மா நகர் மையவாடி
“கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்தும் அடக்கம் செய்வதை இடைநிறுத்தி, அந்தந்த மாவட்டங்களில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்”
Read More...
கொவிட் சடலங்களை அருகிலுள்ள மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதி
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களை மார்ச் 5 ஆம் திகதி முதல் அருகிலுள்ள மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள EPID/400/2019/ n- Cov எனும் சுற்று நிருபம் ஊடாக அறிவித்துள்ளார்.
Read More...
கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்த மயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி – 1
குதுப் முஹியத்தீன் அப்துல் காதர் ஜெய்லானி அல்லது காயிதே ஆஸம் என அழைக்கப்படுபவர் இஸ்லாமிய வரலாற்றில் அறியப்பட்ட மிகப் பெரிய மகானும், கல்விமானும், ஞானியும் ஆவார். மத்திய கிழக்கு, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளில் வாழும் முஸ்லிம்களால் மிகவும் மதிக்கப்படும்…
Read More...
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான நாடளாவிய போராட்டத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த இரு வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றது. இப் போராட்டத்திற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பெருமளவில் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
Read More...
ரம்மியமான சூழலுடன் உணவு வங்கித் திட்டத்தை அமுல்படுத்தும் மாவனல்லை, வயல்கடை ஜும்ஆ பள்ளிவாசல்
கேகாலை மாவட்டத்தில் மாவனல்லை தேர்தல் தொகுதியில் வயல்கடை எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசல் தொழுகையாளிகளைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகிய சூழலில் அமையப் பெற்றுள்ளதுடன் பிரதேசவாசிகளுக்கு பயன்தரும் பல திட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.
Read More...
காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டால் அதிகம் பாதிப்படையப் போவது பெண்களே!
இலங்கை முஸ்லிம்களுக்குக் கிடைத்திருக்கும் சிறப்பான உரிமைகளில் ஒன்றுதான் முஸ்லிம் தனியார் சட்டம். அதிலும் குறிப்பாக முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம். இதன் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல வரப்பிரசாதங்களைப் பெற்றுள்ளனர்.
இலங்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்பட்டு பொதுச் சட்டத்தின்…
Read More...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பெண்கள் எவ்வாறு பங்கேற்றார்கள்?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 1000 நாட்கள் கடந்து சென்றுவிட்டன. தங்களின் அன்புக்குரியவர்களின் நினைவுகளை மீட்டிப்பார்த்து இன்றும் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த நினைவுகள் அத்தனை கொடூரமானவை.
Read More...
ஹிஜாஸுக்கு எதிராக இரகசிய வாக்குமூலமளிக்க சாட்சியாளருக்கு சட்டத்தரணியை ஏற்பாடு செய்துகொடுத்த சி.ஐ.டி.
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக கடந்த 2020 மே 12 ஆம் திகதி, கோட்டை நீதிவான் நீதிமன்றின் அப்போதைய நீதிவான் ரங்க திஸாநாயக்க ( தற்போது மேல் நீதிமன்ற நீதிபதி) முன்னிலையில் இரகசிய வாக்குமூலமளிக்க, சி.சி.டி.யின் அதிகாரி ஒருவர் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக் எனும் சாட்சியாளருக்கு சட்டத்தரணி…
Read More...