சிறுபான்மையினருக்கு 13 ஆம் திருத்த விடயத்தில் அரசு உத்தரவாதத்தை வழங்க தவறிவிட்டது

13ஆவது திருத்­தத்தைப் பொறுத்­த­வரை, எதிர்­காலம் குறித்து சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­ப­டு­கின்ற விதத்தில் இந்த அர­சாங்கம் வெளிப்­படைத் தன்­மை­யுடன் செயற்­பட்டு,உரிய உத்­த­ர­வா­தங்­களை வழங்கத் தவ­றி­விட்­டது.
Read More...

மார்ச் 30 : பலஸ்தீன நில தினம் – ஜனநாயக சக்திகள் பலஸ்தீனுக்கான தீர்வை வலியுறுத்த வேண்டும்

பலஸ்தீன் நில தினம் ஒவ்­வொரு ஆண்டும் மார்ச் 30 ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. 1976 ஆம் ஆண்டு சியோ­னிச இஸ்ரேல் பாரா­ளு­மன்­றத்தில் சட்­டங்­களை இயற்றி பலஸ்­தீ­னர்­க­ளுக்குச் சொந்­த­மான நிலங்­களை பலாத்­கா­ர­மாக கைய­கப்­ப­டுத்­தி­யது.
Read More...

இள வயது திருமணம் : முஸ்லிம் – சிங்கள பிரச்சினையல்ல தேசியப் பிரச்சினை

வறுமை, பாரம்­ப­ரியம் மற்றும் பாலின சமத்­து­வ­மின்மை போன்ற பல்­வேறு கார­ணங்­களால் இலங்கை முழு­வதும் உள்ள ஆயி­ரக்­க­ணக்­கான இளம் பெண்­க­ளுக்கு, உரிய வயதை அடை­வ­தற்கு முன்­ன­ரா­கவே அவர்­க­ளது பெற்றோர் திரு­மணம் செய்து வைக்­கின்­றனர். இது இளம் பெண்­களின் வாழ்க்­கையை படு­கு­ழியில் தள்­ளி­வி­டு­கி­றது. இலங்­கையில் சிறுவர் திரு­ம­ணங்கள் பற்­றிய வாதப்…
Read More...

எரிபொருள் வரிசையில் அநி­யா­ய­மாக பறி போன இளை­ஞனின் உயிர்!

“தில்­ஷா­னுக்கு பல இடங்­களில் பெண் பார்த்தோம். நீண்­ட­ கா­ல­மாக திரு­மணம் சரி வர­வில்லை. அண்­மையில் கொழும்பை அண்­டிய புற நக­ரொன்றில் பெண் பார்­த்தி­ருந்தோம். அது அவ­ருக்குப் பிடித்துப் போயி­ருந்­தது. ஞாயிற்­றுக்­கி­ழமை அவரது திரு­ம­ணத்­திற்­காக மணப்பெண்ணைப் பார்க்க செல்­ல­வி­ருந்தோம். அதற்குள் அவரின் உயிர் அநி­யா­ய­மாக பறிக்­கப்­பட்­டு­விட்­டது”…
Read More...

அம்பாறை மாவட்ட கிராமங்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்!

“எனது வீட்டின் இரண்டு சுவர்த் துண்­டு­களை யானை­யொன்று கடந்த சனிக்­கி­ழமை (12) நள்­ளி­ரவு 2.00 மணி­ய­ளவில் உடைத்­து­விட்டுச் சென்­றுள்­ளது. இதனால், நாங்கள் மிகவும் அச்­சத்­து­ட­னேயே இரவில் நித்­திரை செய்­கின்றோம்” என சம்­மாந்­துறை, மலை­யடி கிரா­மத்­தினைச் சேர்ந்த எம்.ஏ. உம்மு சல்மா கூறினார்.
Read More...

பாலமுனையில் விகாரை அமைக்கும் முயற்சி: அரச ஆதரவு முஸ்லிம் எம்.பி.க்கள் ஏன் மௌனம்?

இனங்­க­ளுக்கு இடையே நல்­லி­ணக்கம் பேணப்­படும் போதுதான் வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள பொரு­ளா­தா­ரத்­தையும், ஜன­நா­யக அர­சியல் கலா­சா­ரத்­தையும், சட்ட ஒழுங்­கையும் முன்­னேற்ற முடியும் என்­பது மிகவும் தெளி­வாக நாட்டு மக்­க­ளினால் உண­ரப்­பட்­டுள்­ளது. ஆயினும், இந்த நாட்டை இன்­றைய நிலைக்கு கொண்டு வந்­த­வர்கள் இன்னும் தங்­களின் ஒவ்­வாத நட­வ­டிக்­கை­களில்…
Read More...

கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்தமயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி- 3

பொது பல சேனாவின் ஆதிக்கம் தான் அந்தக் கூட்­டத்தில் காணப்­பட்­டது. சட்­டப்­படி தான் இந்த அச்­சு­றுத்தல் நிலை­மைகள் கையா­ளப்­பட வேண்டும் என தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் விளக்­க­ம­ளித்தார். சட்­டமோ வர­லாறோ ஏனைய எது­வுமே நமக்கு ஒரு பொருட்­டல்ல, குறிப்­பிட்ட தினத்­துக்குள் கூர­கல பிர­தேசம் சுத்தம் செய்­யப்­ப­டா­விட்டால் (குறிப்­பிட்ட ஆண்டின்…
Read More...

தமிழ் – முஸ்லிம் சகவாழ்வு பாதிக்கப்படலாகாது

வடக்கு கிழக்கில் தேங்காய் பூவும் பிட்டும்போல் வாழும் தமிழ்-­  முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் பிரி­வி­னையும் மோதலும் ஏற்­ப­டு­வது இரண்டு சமூ­கங்­க­ளையும் பாதிப்­ப­துடன் இந்த நாட்டின் ஒட்டு மொத்த பின்­ன­டை­வுக்கும் கார­ண­மாக அமையும். சிங்­கள - முஸ்லிம் ஒற்­று­மையை விட தமிழ் -­முஸ்லிம் ஒற்­றுமை எந்த வகை­யிலும் முக்­கி­யத்­துவம் குறைந்­த­தல்ல.…
Read More...

கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்த மயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி – 2

உள்­ளூரில் செய்­யப்­பட்ட செங்­கற்­களைக் கொண்டும் காங்­கே­சன்­து­றையில் உற்­பத்தி செய்­யப்­பட்ட சீமெந்­தையும் கொண்டு தான் இந்தக் கோபுரம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது என்­பது நிரூ­பிக்­கப்பட்­டது. அதன் பிறகு அமைச்­ச­ரவை இந்த நிர்­மா­ணத்தை உட­ன­டி­யாகக் கைவி­டு­மாறு உத்­த­ர­விட்­டது. அதன் பிறகு 1971இல் பள்­ளி­வா­சலும் குகையும் அமைந்­துள்ள பகு­திகள்…
Read More...