தொல்பொருள் வலயங்களும் கைதுகளும் உணர்த்துவது என்ன?

ஒரு நாட்டின் தேசிய சொத்­தாக தொல்­பொ­ருட்கள் கரு­தப்­ப­டு­கின்­றன. இவற்றைப் பாது­காப்­ப­தற்­காக இலங்­கையில் தனி­யான ஒரு திணைக்­களம் கலா­சார அமைச்சின் கீழ் இயங்கி வரு­கி­றது. தம்­புள்ளை, அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, மிஹிந்­தலை, சீகி­ரியா என்று எமது நாட்டின் தொல்­பொருள் பிர­தே­சங்­களை பட்­டி­ய­லிட்டுக் கொண்டு செல்­லலாம். நாட்டில் 23…
Read More...

கூர்மையடையும் குடும்ப முரண்பாடுகள்

அர­சியல் கட்­சிகள் முதல் குடும்ப இல்­லங்கள் வரை முரண்­பா­டுகள் கூர்­மை­ய­டைந்து வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. தலை­வர்கள், உறுப்­பி­னர்கள், ஆசி­ரியர் மாணவர், கணவன் மனைவி, பெற்றோர் பிள்­ளைகள், மேல்­நிலை அதி­கா­ரிகள் கீழ் நிலை ஊழி­ய­ர்கள் என பல்­வேறு தரப்­புக்கள் மற்றும் மட்­டங்­க­ளுக்­கி­டையில் ஏற்­படும் கருத்து, கொள்கை முரண்­பா­டுகள் ஒவ்­வொரு…
Read More...

முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணியும் உரிமையை உறுதிப்படுத்தியது மனித உரிமைகள் ஆணைக்குழு

திரு­கோண­மலை ஷண்­முகா இந்­துக்­கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த அபாயா அணிந்து கட­மையில் ஈடு­ப­டு­வ­தற்­கான தடை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கட­மை­யாற்­று­வது அவர்­க­ளது அடிப்­படை உரிமை என்றும் அதற்குத்…
Read More...

மாசற்ற புத்தளம்: தொடரும் மக்கள் போராட்டம்

மனித வாழ்வின் ஆதாரம் இயற்­கைதான். நாம் தாயின் வயிற்றில் இருக்­கும்­போதே இயற்­கையின் தேவை ஆரம்­ப­மாகி விடு­கின்­றது. சுத்­த­மான காற்று, சுத்­த­மான நீர், சுத்­த­மான சுற்­றாடல். நிலமும் நீரும் வனமும் வன ஜீவ­ரா­சி­களும் காற்றும் சுத்­த­மான வளி­மண்­ட­லமும் இன்றி மனித வாழ்வு சாத்­தி­ய­மில்லை.
Read More...

காஷ்மீர்: புல்வாமா உயிரிழப்புக்கள் நமக்கு உணர்த்துவது என்ன?

இந்­தி­யாவின் நிர்­வா­கத்தில் உள்ள காஷ்மீர் பகு­திக்கு 2018ஆம் ஆண்டு மிக மோச­மா­ன­தா­கவே இருந்­தது. ஒரு பக்கம் இந்த தசாப்­தத்தில் அதி­க­பட்ச அளவில் உயிர்ப்­ப­லிகள் நடந்­தி­ருப்­பது - அங்கு நிலவும் மோதல்­களின் புதிய பரி­மா­ணத்தைக் காட்­டு­வ­தாக இருந்­தது. அடுத்­தது அங்கே நிலவும் அர­சியல் ஸ்திர­மற்ற நிலை. கடந்­தாண்டில் காஷ்மீர் பள்­ளத்­தாக்குப்…
Read More...

போதையில் தள்ளாடும் இலங்கை

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வழி­காட்­டலில் போதைப்­பொருள் ஒழிப்பு ஜனா­தி­பதி செய­ல­ணியின் நெறிப்­ப­டுத்­தலின் கீழ் “போதை­யி­லி­ருந்து விடு­த­லை­யான தேசம்” நிகழ்ச்­சித்­திட்டம் பல்­வேறு கட்­டங்­க­ளாக கடந்த ஜன­வரி மாதம் நாடு­த­ழு­விய ரீதியில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்­க­மைய 2015 ஆம் ஆண்டு முதல் இது­வ­ரையில் போதைப்­பொருள் ஒழிப்பு…
Read More...

வெளிநாட்டில் பெற்றோர்! சீரழியும் பிள்ளைகள்

இன்­றைய சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு என்பது தவிர்க்க முடி­யாத ஒன்­றாக மாறி விட்­டது. வெளி­நாட்­டுக்குச் சென்றால் அதி­க­மாகப் பொரு­ளீட்­டலாம், வீடு கட்­டலாம் என்ற சரா­சரி மனித ஆசை­யு­ட­னேயே எம்­ம­வர்கள் வெளி­நாட்டை நோக்கி படை­யெ­டுக்­கி­றார்கள். வெளி­நாட்­டுக்குச் செல்­வதும் பொரு­ளீட்­டு­வதும் தவிர்க்­கப்­பட வேண்­டிய…
Read More...

சோல்பரி யாப்பின் 29ஆம் ஷரத்து சொன்னது என்ன?

1946 ஆம் ஆண்டு ஆங்­கி­லேயர் இலங்­கை­ய­ருக்கு டொமி­னியன் சுயா­தீ­னத்தை வழங்­கு­வ­தற்­கா­கவே சோல்­பரி யாப்பை வழங்­கி­யி­ருந்­தனர். அதை இயற்­றி­யவர் சேர் ஐவர் ஜெனிங்ஸ் எனும் ஆங்­கி­லேயர். எனினும் அப்­போது ஆளு­ந­ராக இருந்த சோல்­பரி பிர­புவின் பெய­ரா­லேயே சோல்­பரி யாப்பு என அது அழைக்­கப்­பட்­டது. முதலில் டொமி­னியன் சுயா­தீனம் என்றால் என்­ன­வென்­பதைப்…
Read More...

புத்தளத்தில் குப்பைக்கு எதிராக வலுவடையும் போராட்டம்

ரஸீன் ரஸ்மின் இலங்­கையைப் பொறுத்த வரையில் எல்­லா­வற்­றையும் போரா­டியே பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இலங்கை ஆசி­யாவின் ஆச்­ச­ரி­ய­மான நாடல்­லவா... மலை­யக மக்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள், வடக்கு, கிழக்கு மக்கள், தொழிற்­சங்­கங்கள் என எல்லா தரப்­பி­னரும் தமது அடிப்­படை உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக…
Read More...