தொல்பொருள் வலயங்களும் கைதுகளும் உணர்த்துவது என்ன?
ஒரு நாட்டின் தேசிய சொத்தாக தொல்பொருட்கள் கருதப்படுகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்காக இலங்கையில் தனியான ஒரு திணைக்களம் கலாசார அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது.
தம்புள்ளை, அநுராதபுரம், பொலன்னறுவை, மிஹிந்தலை, சீகிரியா என்று எமது நாட்டின் தொல்பொருள் பிரதேசங்களை பட்டியலிட்டுக் கொண்டு செல்லலாம்.
நாட்டில் 23…
Read More...
கூர்மையடையும் குடும்ப முரண்பாடுகள்
அரசியல் கட்சிகள் முதல் குடும்ப இல்லங்கள் வரை முரண்பாடுகள் கூர்மையடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. தலைவர்கள், உறுப்பினர்கள், ஆசிரியர் மாணவர், கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், மேல்நிலை அதிகாரிகள் கீழ் நிலை ஊழியர்கள் என பல்வேறு தரப்புக்கள் மற்றும் மட்டங்களுக்கிடையில் ஏற்படும் கருத்து, கொள்கை முரண்பாடுகள் ஒவ்வொரு…
Read More...
முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணியும் உரிமையை உறுதிப்படுத்தியது மனித உரிமைகள் ஆணைக்குழு
திருகோணமலை ஷண்முகா இந்துக்கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அபாயா அணிந்து கடமையில் ஈடுபடுவதற்கான தடை மனித உரிமை ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கடமையாற்றுவது அவர்களது அடிப்படை உரிமை என்றும் அதற்குத்…
Read More...
மாசற்ற புத்தளம்: தொடரும் மக்கள் போராட்டம்
மனித வாழ்வின் ஆதாரம் இயற்கைதான். நாம் தாயின் வயிற்றில் இருக்கும்போதே இயற்கையின் தேவை ஆரம்பமாகி விடுகின்றது. சுத்தமான காற்று, சுத்தமான நீர், சுத்தமான சுற்றாடல். நிலமும் நீரும் வனமும் வன ஜீவராசிகளும் காற்றும் சுத்தமான வளிமண்டலமும் இன்றி மனித வாழ்வு சாத்தியமில்லை.
Read More...
காஷ்மீர்: புல்வாமா உயிரிழப்புக்கள் நமக்கு உணர்த்துவது என்ன?
இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு 2018ஆம் ஆண்டு மிக மோசமானதாகவே இருந்தது.
ஒரு பக்கம் இந்த தசாப்தத்தில் அதிகபட்ச அளவில் உயிர்ப்பலிகள் நடந்திருப்பது - அங்கு நிலவும் மோதல்களின் புதிய பரிமாணத்தைக் காட்டுவதாக இருந்தது. அடுத்தது அங்கே நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலை.
கடந்தாண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்குப்…
Read More...
போதையில் தள்ளாடும் இலங்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலின் கீழ் “போதையிலிருந்து விடுதலையான தேசம்” நிகழ்ச்சித்திட்டம் பல்வேறு கட்டங்களாக கடந்த ஜனவரி மாதம் நாடுதழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டது. இதற்கமைய 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் போதைப்பொருள் ஒழிப்பு…
Read More...
வெளிநாட்டில் பெற்றோர்! சீரழியும் பிள்ளைகள்
இன்றைய சமூகத்தைப் பொறுத்தவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. வெளிநாட்டுக்குச் சென்றால் அதிகமாகப் பொருளீட்டலாம், வீடு கட்டலாம் என்ற சராசரி மனித ஆசையுடனேயே எம்மவர்கள் வெளிநாட்டை நோக்கி படையெடுக்கிறார்கள். வெளிநாட்டுக்குச் செல்வதும் பொருளீட்டுவதும் தவிர்க்கப்பட வேண்டிய…
Read More...
சோல்பரி யாப்பின் 29ஆம் ஷரத்து சொன்னது என்ன?
1946 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கையருக்கு டொமினியன் சுயாதீனத்தை வழங்குவதற்காகவே சோல்பரி யாப்பை வழங்கியிருந்தனர். அதை இயற்றியவர் சேர் ஐவர் ஜெனிங்ஸ் எனும் ஆங்கிலேயர். எனினும் அப்போது ஆளுநராக இருந்த சோல்பரி பிரபுவின் பெயராலேயே சோல்பரி யாப்பு என அது அழைக்கப்பட்டது. முதலில் டொமினியன் சுயாதீனம் என்றால் என்னவென்பதைப்…
Read More...
புத்தளத்தில் குப்பைக்கு எதிராக வலுவடையும் போராட்டம்
ரஸீன் ரஸ்மின்
இலங்கையைப் பொறுத்த வரையில் எல்லாவற்றையும் போராடியே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இலங்கை ஆசியாவின் ஆச்சரியமான நாடல்லவா...
மலையக மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு, கிழக்கு மக்கள், தொழிற்சங்கங்கள் என எல்லா தரப்பினரும் தமது அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக…
Read More...