மருத்துவ தவறுக்கு பலியான சிறுமி ஜப்ரா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் வைத்தியரும் தாதியர்களும் விட்ட தவறினால் ஒரு சிறுமியின் உயிர் பறிக்கப்பட்ட செய்தி அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
Read More...
பூஜிக்கும் போதே சாப்பிடும் பேய்
புதிய ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்து பெரும்பான்மையற்ற அரசாங்கம் ஒன்றை அமைத்து ஒரு வாரம் தான் ஆகிறது. ‘பேட் மேன், வேன் மேன்’, ‘கெட்ட மனிதன், வேன் மனிதன்’ என்றெல்லாம் தேர்தல் மேடைகளில் முழங்கிய வார்த்தைகள் யதார்த்தமானவை என்பது இப்போதே நிரூபணமாகியுள்ளது. அதுவும் சர்வ சாதாரணமான இடத்திலல்ல. இராஜதந்திர முக்கியத்துவம்…
Read More...
நாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல; இலங்கையில்
“சிங்கள – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கான காரணத்தை கண்டறிவதற்காக முறையான விசாணைகள் நடத்தப்பட வேண்டியிருப்பதோடு இன்றைய சூழ்நிலையில் நடைபெறுவது போன்ற அநீதியானதும் இனவாத அடிப்படையிலுமான குறுகிய நோக்கம் கொண்ட சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பதற்குத் தேவையான…
Read More...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மக்களை ஒருமுகப்படுத்துவாரா?
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக் ஷ பெற்றுக் கொண்ட தீர்க்கமான வெற்றியானது முன்னைய ஆட்சியின்போதான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், பொருளாதார மந்தநிலை மற்றும் செயற்திறனற்ற ஆட்சி நிர்வாகம் என்பவற்றின் மீதான வாக்காளர்களின் அதீத கரிசனையை வெளிக்காட்டி நிற்கும் அதேவேளை இன ரீதியாக நாடு இரு துருவ…
Read More...
கற்பாறையையும் கரைய வைத்த சோககீதம்
சோககீதமானது எல்லோர் கண்களையும் குளமாக்கியவாறு மிஹிந்தலை குன்றின் மீது பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த இசைக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடில்லை. அந்த சர்வ மொழிக்குள்ளே வீற்றிருப்பதோ ஒரே சோக ராகம்தான். இற்றைக்கு பத்தாண்டுகளுக்கு முன் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தாய்மார்கள் வருடா வருடம் அணி…
Read More...
கட்டாய முகாம்களில் உய்குர் முஸ்லிம்களை மூளைச்சலவை செய்யும் சீனா
உயர் பாதுகாப்பு சிறை முகாம்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை சீனா எப்படி திட்டமிட்டு மூளைச் சலவை செய்கிறது என்பதை, வெளியில் கசிந்துள்ள ஆவணங்கள் முதன்முறையாக அம்பலப்படுத்தியுள்ளன.
Read More...
விடை காண முடியாத வினாக்கள்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கின் சிங்கள பௌத்தர்களில் பெரும்பான்மையானவர்கள் கோத்தாபய ராஜபக் ஷவிற்கு வாக்களித்திருந்த அதே நேரம் வடக்கின் தமிழர்களும் கிழக்கின் முஸ்லிம்களும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்திருந்தனர். இலங்கையில் மூன்று இனங்களும் இனம், மதம் என்ற அடிப்படையில் பிரிந்து குழுக்களாகச்…
Read More...
சமூக பொறுப்பின் தோல்வி
எந்தவொரு நபரும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழவே விரும்புவர். ஆனால், வாழ்நாள் பொழுதுகளில் இயற்கையாகவும், செயற்கையாகவும் நடந்தேறுகின்ற சில நிகழ்வுகள் அந்த நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தூர நகர்த்திவிடுகின்றன.
Read More...
தேசிய மக்கள் சக்தி அடுத்து என்ன செய்யும்?
சட்டியிலிருந்து தான் அகப்பைக்கு வரும் என்பார்கள், அது போன்றுதான் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதித் தேர்தலும் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. அதாவது சிங்கள மக்கள் இன அடிப்படையிலேயே தமது தீர்மானங்களை எடுத்து வாக்களித்திருந்தார்கள். 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர்களின்…
Read More...