திகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….

ஒரு வரு­டத்­திற்கு முன்னர் யாராலும் அடை­யாளம் காணப்­ப­டாத ஒரு அமை­தி­யான கிரா­ம­மாக திகன இருந்­தது. பின்னர் அந்­தக்­கி­ராமம் வன்­மு­றை­க­ளுக்கும் வெறுப்புப் பேச்­சுக்கும் ஏற்ற இட­மாக மாறிப் போனது. அவ்­வாறு வன்­மு­றையால் பாதிக்­கப்­பட்ட திக­னையைச் சேர்ந்த ஸம்­ஸு­தீ­னு­டைய வீடு இன்று புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்­டுள்­ளது. கல­வ­ரத்­தினால் சேத­மான…
Read More...

கல்முனைக்கான தீர்வு

வெள்ளம் வருமுன் அணை­கட்ட வேண்டும் என்­பார்கள், கட்­டு­கின்ற அணை­களும் உடைக்­கப்­பட்டு வெள்ளம் தலைக்­குமேல் வந்த பிறகு அணை­கட்­டு­வதைப் பற்றிச் சிந்­திப்­ப­தை­விட வெள்­ளத்­தி­லி­ருந்து தப்­பு­வது எவ்­வாறு அல்­லது வெள்­ளப்­பா­திப்­புக்­களைக் குறைப்­பது, தவிர்ப்­ப­தற்­கான வழி­யென்ன என்று சிந்­தித்துச் செயற்­ப­டு­வ­துவே முக்­கி­ய­மாகும்.
Read More...

காபூல் சிறார்களை கவரும் நடமாடும் நூலகம்

ஆப்­கா­னிஸ்­தானின் தலை­ந­க­ர­மான காபூலின் புற­ந­கர்ப்­ப­கு­தி­களில் உள்ள நீல நிறத்­தி­லான பேருந்து நிலை­யங்கள் அனை­வ­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளன. இது நட­மாடும் நூலக சேவை ஒன்­றுடன் இணைந்த பேருந்து நிலை­யங்கள் ஆகும். வெகு­ சீக்கிரத்திலேயே சிறு­வர்­களை இந்த நட­மாடும் பேருந்து நூலகம் கவர்ந்­துள்­ளது. குறித்த நட­மாடும் பேருந்து நூலகம்…
Read More...

வாழ்வுரிமையின் பாதுகாப்பு

வாழ்­வு­ரிமை அல்­லது வாழ்­வ­தற்­கான உரிமை என்­பது எல்லா மனி­த­ருக்கும் உரித்­தான ஓர் அடிப்­படை உரி­மை­யாகும். ஒரு தனி­நபர், ஒரு சமூகம் என அனை­வ­ருக்­கும் வாழ்­வ­தற்­கான உரிமை, சுதந்­திரம் பாது­காப்பு உண்டு என உலக மனித உரி­மைகள் சான்­றுரை தெளி­வாகச் சுட்­டிக்­காட்­டு­கி­றது. அந்­த­வ­கையில் இந்­நாடும் இந்­நாட்டில் வாழும் உரி­மையும் அனைத்து இன…
Read More...

கண்டி வன்முறைகள் நஷ்டஈடுகளுக்காக காத்திருக்கும் மக்கள்

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஒரு கரி நாளாகும். அன்று கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் அநேகர் அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்தும் இன்றும் மீளா­த­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள். அன்று தங்கள் வீடு­களும், கடை­களும், வர்த்­தக நிலை­யங்­களும்,…
Read More...

கண்டி வன்முறைகளை மறக்கலாமா?

கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட வன்­மு­றைச்­சம்­பவம் மறைக்­கவோ, மறக்­கவோ முடி­யாத இனங்­க­ளுக்­கி­டையே நல்­லு­ற­விற்கு ஒரு களங்­கத்தை ஏற்­ப­டுத்­திய மாறாத வடு­வா­கவும் வர­லாற்றில் பதிந்த ஒரு துயரச் சம்­ப­வ­மா­கவும் இடம்பெற்று இன்­றுடன் (05/03/19) ஓராண்டு நிறை­வ­டை­கி­றது. திகன வன்­முறைச் சம்­பவம் இலங்கை மக்கள் மத்­தியில்…
Read More...

மறக்கடிக்கப்பட்டுவிட்ட அம்பாறை தாக்குதலுக்கு வயது ஒன்று

"அம்­பா­றையில் இரவில் காசிம் ஹோட்­டலில் கைவைத்த இன­வா­திகள் அம்­பாறை பள்­ளி­வா­சலை வெறி­கொண்டு தாக்­கி­ய­ழித்­தார்கள். புனித குர்­ஆனை எரித்து சாம்­ப­லாக்­கி­னார்கள். அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட நஷ்­ட­ம் 4 ½ கோடி ரூபா­வென மதிப்­பீடு செய்து அறி­வித்­தி­ருக்­கிறேன். இந்த நஷ்­ட­ஈடு மதிப்­பீட்டுப் பணியில் அரச தொழில் நுட்ப…
Read More...

அதிகாரப் பகிர்வை நாம் ஆதரிப்போம்

அதி­கா­ரத்தை பகிர்ந்து தீர்­வு­களை நோக்கிப் பய­ணிக்க ஏதேனும் திருத்­தங்கள் கொண்­டு­வந்தால் அதற்கு நாம் முழு­மை­யான ஆத­ரவை வழங்­குவோம். ஆனால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்கு இது சரி­யான தரு­ண­மல்­ல­வென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் 20 ஆவது திருத்த சட்டம் குறித்து கருத்து…
Read More...

அரசியல் பிரதிநிதித்துவத்தில் அசமந்தமா?

1833 ஆம் ஆண்டு கோல்­புரூக் ஆணைக்­குழு முதல் ­மு­றை­யாக சட்ட நிர்­ணய சபையை நிறுவி ஆறு­பேரை உத்­தி­யோக பூர்­வ­மற்ற அங்­கத்­த­வர்­க­ளாக நிய­மித்­தது. ஆங்­கி­லேயர் மூவர் சிங்­க­ளவர் ஒருவர் தமிழர் ஒருவர் பறங்­கியர் ஒருவர். இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எந்த பிர­தி­நி­தித்­து­வமும் இல்லை. பூர்­வீக முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­காத பிர­தி­நி­தித்­து­வத்தை இடையில்…
Read More...