இஸ்லாம் சமாதானத்தை விரும்புகின்ற மார்க்கமே!
ஒரு விடயத்தை மக்களுக்குப் புரியவைக்க விரும்பினால் உள்ளத்தளவில் தூய்மை இருக்க வேண்டும். இஸ்லாம் பற்றித் தெளிவடைய விரும்புவோர் ஒவ்வொன்றிலும் அதன் அடிப்படையை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அல்குர்ஆனில் 09:05 வசனத்தில் “(போர் விலக்கப்பட்ட) புனித மாதங்கள் கழிந்துவிட்டால் இந்த இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொலை செய்யுங்கள். அவர்களை (சிறை) பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறி வைத்து உட்கார்ந்திருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.