பருவநிலைமாற்ற அச்சுறுத்தல்: விவாதத்துக்கு முட்டுக்கட்டை போட்ட உலக நாடுகள்

முந்தைய கணிப்புகளைவிட பூமியின் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதாக கூறிய சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு போலந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் விவாதம் நடத்துவதற்கான முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவான ஐபிசிசி, கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில், பூமியின் வெப்பநிலை தற்போதைய நிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமானால் ஏற்படுக்கூடிய விளைவுகளை பட்டியலிட்டிருந்தது. அது உலகமெங்கும் அதிர்வலைகளை…

ரணிலை பிரதமராக்குவதற்கு எமக்கு பெரும்பான்மை உண்டு

ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர்  ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்குத்  தேவையான பெரும்பான்மை   எம்மிடம்  காணப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு எமக்கு அவசியமில்லை என்று   ஐக்கிய தேசிய  கட்சியின்  பொதுச்செயலாளர்  அகிலவிராஜ்  காரியவசம் தெரிவித்தார். தமிழ்  தேசிய கூட்டமைப்பு  ஜனநாயகத்தை   பாதுகாக்க  தொடர்ந்து ஒத்துழைப்பு  வழங்கும் என்ற  நம்பிக்கை எமக்குண்டு. மக்கள் விடுதலை முன்னணியினர் எமக்கு ஒரு போதும் புறமுதுகு  காட்டவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க பாரிய ஒத்துழைப்பு வழங்கினார்கள். இருப்பினும்  ரணில்…

தாழமுக்கம் தொடர்ந்தால் கிழக்கில் கடும் மழை

இலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க பிரதேசம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதனால் இலங்கையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான காலநிலை நீடிக்குமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தாழமுக்க பிரதேசம் தாழமுக்கமாக மாற்றமடைந்தால் குறித்த மாகாணங்களில் மழை வீழ்ச்சியின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில், குறித்த தாழமுக்க பிரதேசம்…