அபாயா விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பும் இல்லை

புத்­தளம் மாவட்­டத்தில், பிர­தேச செய­ல­கங்கள் மற்றும் ஏனைய அரச திணைக்­க­ளங்­களில் முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஆலோ­சிக்கும் இரண்டாம் கட்ட கலந்­து­ரை­யாடல் நேற்று முன்­தினம் புத்­தளம் நக­ர­பிதா கே.ஏ.பாயிஸ் தலை­மையில் புத்­தளம் நகர மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. ஏற்­க­னவே இம்­மாதம் 09ஆம் திகதி சுமார் 15 சட்­டத்­த­ர­ணி­களை ஒன்­றி­ணைத்து புத்­தளம் நக­ர­பிதா கே.ஏ.பாயிஸின் தலை­மையில் புத்­தளம் பெரி­ய­பள்­ளி­வாசல், ஜம்­இய்­யதுல் உலமா புத்­தளம் கிளை ஆகி­ய­வற்­றினால் நடாத்­தப்­பட்ட…

இந்திய உதவியின் கீழ் நாடு முழுவதும் ‘1990 அம்பியூலன்ஸ் சேவை’ விஸ்தரிப்பு

இந்­திய அர­சாங்­கத்தின் நன்­கொடைத் திட்­டத்தின் கீழ் முன்­னெ­டுக்­கப்­படும்  1990 அவ­ச­ர­கால நோயாளர் காவு வண்டிச் சேவை கிழக்கு மாகா­ணத்­திலும் நேற்று முன்­தினம் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. அம்­பா­றையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில்  ஆரம்பக் கைத்­தொழில் மற்றும் சமூக வலு­வூட்டல் அமைச்சர் தயா கமகே, பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்பு மற்றும் பொது வளங்கள் அமைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா, பெற்­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே, இந்­திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து உட்­பட பலர் கலந்து கொண்­டனர். இதற்­க­மைய,…

தெரிவுக்குழு முன்பு நாளை ஆஜராக ரிஷாதுக்கு அழைப்பு

பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில்  நாளை சாட்­சி­ய­ம­ளிக்க முன்னாள் அமைச்­சரும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வ­ரு­மான  ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.  ஈஸ்டர் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட ஒரு­சிலர் கைது செய்­யப்­பட்ட நிலையில் இரா­ணுவத் தள­ப­திக்கு தொலை­பே­சியில் அழைப்­பு­வி­டுத்து அழுத்தம் கொடுத்தார் என்ற குற்­றச்­சட்டு உள்­ளிட்ட அவர் விசா­ர­ணை­களை குழப்­பு­கின்றார் என எதிர்த்­த­ரப்பு குற்றம் சுமத்­தி­வந்த நிலை­யிலும் ஈஸ்டர் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட நபர்­களில்…

அடக்கம் செய்யப்பட்டிருந்த ஜனாஸா மர்ம நபர்களால் தோண்டியெடுப்பு

முஸ்லிம் பொது மயா­னத்தில் அண்­மையில் அடக்கம் செய்யப் பட்­டி­ருந்த ஜனாஸா ஒன்று சில மர்ம நபர்­களால் தோண்டி யெடுக்­கப்­பட்டு மற்­று­மொரு இடத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த சம்­பவம் ஒன்று நேற்­று­முன்­தினம் அதி­காலை கலே­வெல பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள பல்­லே­வெல என்ற கிரா­மத்தில் இடம் பெற்­றி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். பிர­தே­ச­மெங்கும் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளது. குறித்த முஸ்லிம் பொது மயா­னத்தைச் சுற்றி முட்­கம்பிப் பாது­காப்பு வேலிகள் அமைக்­கப்­பட்டு பிர­தான நுழை­வா­யிலும் பூட்டுப் போடப்­பட்டு…