அபாயா விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பும் இல்லை
புத்தளம் மாவட்டத்தில், பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களில் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசிக்கும் இரண்டாம் கட்ட கலந்துரையாடல் நேற்று முன்தினம் புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் தலைமையில் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
ஏற்கனவே இம்மாதம் 09ஆம் திகதி சுமார் 15 சட்டத்தரணிகளை ஒன்றிணைத்து புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸின் தலைமையில் புத்தளம் பெரியபள்ளிவாசல், ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளை ஆகியவற்றினால் நடாத்தப்பட்ட…