பொது பல சேனாவின் ‘கண்டி தீர்மானங்கள்’ முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனமே
கண்டியில் பொதுபல சேனாவினால் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டிருந்த தீர்மானங்களில் சில முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்யப்பட்டதற்கு சமமானதாகும். நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த ஞானசார தேரர் ஜனாதிபதியின் விசேட அனுமதியுடன் விடுதலையடைந்து வந்த பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான தனது வழக்கமான எதிர்ப்பு நடவடிக்கைகளை எவ்வித இடைஞ்சலுமின்றி புதுமெருகுடன் தொடர்ந்து…