ஒரே நாடு ; ஒரே சட்டம்?

இலங்கை இயற்கை வளங்­களை நிறை­வாகக் கொண்ட ஓர் அழ­கிய நாடு. ஒரு சிறிய நாடாக இருந்த போதும் பௌத்தம், ஹிந்து, கிறிஸ்­தவம், இஸ்லாம் என்ற நான்கு மதங்­களைக் கொண்ட நாடு அது. அத­னது இந்தப் பன்­மைத்­துவம் பல­வீ­ன­மாக அன்றி நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பும் பல­மா­கவே கொள்­ளப்­பட வேண்டும். உண்­மையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்­பது நல்­ல­தொரு அழ­கான கோஷம் என்­பதில் சந்­தே­க­மில்லை. ஒரு நாட்டின் அனைத்து சமூ­கங்­களும் இணக்­கப்­பாட்­டுடன் வாழ்­வதில் அதற்கு ஒரு பங்­க­ளிப்பு இருக்­கி­றது என்­ப­திலும் சந்­தே­க­மில்லை. இலங்­கையில் முஸ்லிம் சமூ­கமும்…

புத்தரைக் கல்லெறிந்து கொல்லும் அஸ்கிரிய புத்த மதம்!

இலங்­கையின் அரச பாது­காப்புப் பிரி­வினால் யாழ். பொது­நூ­லகம் தீவைத்துக் கொளுத்­தப்­பட்ட பேர­திர்ச்­சியை இலங்­கையின் புகழ்­பெற்ற ஒரு கவி­ஞ­ரான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் ஒரு கவி­தை­யாக வடித்­தி­ருந்தார். அக் கவி­தையின் தலைப்பு 'புத்­தனைக் கொல்­லுதல்'. ஒருவர் கண்ட கன­வாக அக்­க­விதை புனை­யப்­பட்­டி­ருந்­தது. அக்­க­வி­தையில், பொலி­ஸா­ரினால் சுட்டுக் கொல்­லப்­பட்ட புத்­தரின் உடலம், எரிந்து சாம்­ப­லாகிக் கிடந்த யாழ் பொது­நூ­ல­கத்தின் படி­வ­ரி­சை­களில் அனா­தை­யாகக் கிடக்­கி­றது. அதைக் கண்­ணுற்ற அர­சாங்­கத்தின் அமைச்சர் ஒருவர் 'நமது…

வரலாற்றை அறியா (பெளத்த) சமூகம் அழிவிற் சேரும்

இது ஒரு தத்­து­வார்த்தம் மிக்க வார்த்­தை­யாகும். இதனைக் கருத்­திற்­கொண்டு சிந்­திக்கும் எவரும் சம­கால நிகழ்­வு­களை வைத்து திருப்தி கொள்­ள­மாட்­டார்கள். அனைத்து உயிர்­களும் சுகமே வாழப் பிரார்த்­திக்கும் துற­விகள் சிலர் அப்­படித் தேவை­யில்லை என்று தம் செயற்­பா­டுகள் மூலம் நிரூ­பித்துக் கொண்­டுள்­ளனர். இந்த நாடு முப்­பது வருட யுத்­தத்தின் மூலம் அடைந்த பின்­ன­டை­வுகள், அழி­வுகள், மர­ணங்கள் யாவையும் மறந்து போர்க்கொடி தூக்­கு­கின்­றனர். பாவம் அந்தத் துற­விகள். அவர்கள் எந்தச் சமூ­கத்­துக்­கெ­தி­ராகக் குரல் எழுப்­பு­கி­றார்­களோ…

உலமா சபையின் புதிய நிர்வாகத் தெரிவில் துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும்

எதிர்­வரும் ஜூலை 13 இல் இடம்­பெ­ற­வுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் புதிய நிர்­வாகத் தெரிவில் சம­கால இலங்கை முஸ்­லிம்­களை அசா­தா­ரண சூழ்­நி­லை­களில் வினைத்­தி­ற­னோடு வழி­ந­டாத்­தக்­கூ­டிய உல­மாக்கள் குழு­வுடன் நாட­ளா­விய ரீதியில் துறைசார் நிபு­ணர்­களும் இணைத்துக் கொள்­ளப்­படும் வகையில் புதிய நிர்­வாகத் தெரிவு ஒழுங்­குகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென சிவில் சமூகம் சார்பில் அறிக்­கை­யொன்றை விடுத்­துள்ள அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ. அன்சார் மௌலானா தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், ஏப்ரல் 21 ஈஸ்டர்…