பலஸ்தீனுக்காக குரல் எழுப்புவோம்
பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நாமும் பலஸ்தீன மக்கள் 70 ஆண்டுகளாக அனுபவித்துவரும் அடக்குமுறைகள் குறித்து கவலை கொள்வதுடன் அவர்களது போராட்டம் வெற்றி பெறப் பிரார்த்திப்பதும் நம்முன்னுள்ள கடப்பாடாகும்.
1948 ஆம் ஆண்டு இஸ்ரேலினால் பலஸ்தீனியர்களின் பூமி கைப்பற்றப்பட்டது. பலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டு தமது மண்ணில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டனர். அவர்களின் வீடுகள் மற்றும் பண்ணைகள் கைப்பற்றப்பட்டன. இதை எதிர்த்து அவர்கள் தமது அயல் நாடுகளின் உதவியுடன்…