தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு

ரபீஉனிஸ் ஸானி மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை சனிக்கிழமை 8ஆம் திகதி மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற ஊழி­யர்­களின் சம்­பளம், கொடுப்­ப­ன­வுகள், மின்­சாரம், உணவு என்­பன இச்­செ­லவில் உள்­ள­டங்­கு­வ­தாக அவர் கூறினார். மற்றும் பாரா­ளு­மன்ற பாது­காப்பு செல­வு­களும் அதில் உள்­ள­டங்­கி­யுள்­ளன. பாரா­ளு­மன்ற அமர்­வுகள் கடந்த நவம்பர் மாதம்…

அதிர்ச்சி தரும் போதை மாபியாவின் ஊடுருவல்

பலப்பிட்டிய - பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளமையானது நாட்டினுள் போதைப் பொருள் எந்தளவு தூரம் ஊடுருவித் தாக்கம் செலுத்துகிறது என்பதை உணர்த்தி நிற்கிறது.  இது இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 2777 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 234 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளே இவ்வாறு நேற்றுக் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில் இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் சுமார் 5166…

உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்டால் ஜனா­தி­பதி மைத்­தி­ரியே பொறுப்பு

தனது கொலை சதி­மு­யற்சி தொடர்பில் நாமல் குமா­ரவின் குரல் வழிப்­ப­திவு வெளி­வந்த பின்­னரும் தமக்­கி­ருந்த பாது­காப்பு வெகு­வாக குறைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும் பட்­சத்தில் பாது­காப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்­க­ளத்­திற்கு பொறுப்­பா­ன­வ­ரென்ற வகையில் ஜனா­தி­ப­தியே அதற்கு வகை­சொல்ல வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார். நேற்றுக் காலை குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் அழைப்­புக்­கேற்ப அங்கு சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் கொலைச்­சதி முயற்சி…

2778 மில்லியன் ரூபா பெறுமதியான 231 கிலோ ஹெரோயின் சிக்கியது

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்  மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2 ஆயிரத்து 778  மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 231 கிலோ 54 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த போதைப்பொருள் தொகையானது இலங்கையில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது அதிகூடிய தொகையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . பொலிஸ்…