தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு
ரபீஉனிஸ் ஸானி மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை சனிக்கிழமை 8ஆம் திகதி மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள், மின்சாரம், உணவு என்பன இச்செலவில் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.
மற்றும் பாராளுமன்ற பாதுகாப்பு செலவுகளும் அதில் உள்ளடங்கியுள்ளன. பாராளுமன்ற அமர்வுகள் கடந்த நவம்பர் மாதம்…