அமைச்சர், ராஜாங்க அமைச்சர் பிரதியமைச்சர்களின் அதிகாரம்

அமைச்சர்கள் பிரதமரால் முன்மொழியப்படுகின்றவர்களைத்தான் அமைச்சர்களாக ஜனாதிபதி நியமிக்க முடியும். இந்த விடயத்தில் ஜனாதிபதிக்கு சொந்த அதிகாரம் கிடையாது. எனவே, பிரதமர் முன்மொழிகின்ற ஒருவரை நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கூறுவது அரசியலமைப்பு மீறலாகும். சரத்து 43(2). ஆனால் 30 பேரையும் நியமிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஜனாதிபதி விரும்பினால் 30ஐ விடக்…
Read More...

நாட்டின் ஜனயாகத்தை உறுதிப்படுத்துவதில் முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இலங்கை முஸ்­லிம்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒரு கட்­சி­யாகும். நமது நாட்­டி­லுள்ள ஏனைய இனங்கள் தங்­க­ளது உரி­மை­களை உறு­திப்­ப­டுத்திப் பெற்­றுக்­கொள்ள தமக்­கென பல்­வேறு அர­சியல் கட்­சி­களை வைத்­தி­ருந்த வேளையில்  நாட்டின் தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த அர­சியல் மற்றும் ஏனைய…
Read More...

கொழும்பு குப்பை வேண்டாம்! புத்தளத்தில் தொடரும் போராட்டம்

தற்­போது குப்பை கொட்­டு­வ­தற்­கென உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள பிர­தேசம் சேரக்­குளி ஏரியில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்­ளது. இதனால் புத்­த­ளத்தை பாது­காக்கும் வேட்­கையில் புத்­தளம், வனாத்­த­வில்லு, கற்­பிட்டி மற்றும் சேரக்­குளி மக்கள் இறங்­கி­யுள்­ளனர். இந்தப் போராட்­டங்­க­ளுக்கு முஸ்லிம் பெண்­க­ளு­டைய பங்­க­ளிப்பும் பெரும்­ப­லத்தைச்…
Read More...

கரையும் வீடுகளும் கரைத்த பின்னணியும்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நிகழ்ந்த அரசியல் சுனாமி இந்நாட்டு அரசியலை எவ்வாறு  காயங்களினால் பதிவாக்கியிருக்கிறதோ அவ்வாறே இலங்கையின் சரித்திர வரலாற்றில் 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியும் கண்ணீராலும், கவலையாலும், அழிவுகளினாலும் இந்நாட்டின் சரித்திர வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. 21ஆம் நூற்றாண்டைப்…
Read More...

இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் கற்கைகளில் புரட்சிகரமான மாற்றம் தேவை.!

இஸ்லாமிய கற்கைகள் எனும்போது நாம் அரபுமொழி மற்றும்  குர்ஆன், ஹதீஸ, பிக்ஹு, அவை சார்ந்த அடிப்படைக் கலைகள் கற்கைகளையே இங்கு கவனத்திற்கு எடுக்கின்றோம். அந்த வகையில் இலங்கையில் மாத்திரமல்ல உலகின் பல பாகங்களிலும் அரபு இஸ்லாமிய கற்கைகளுக்கான தனியான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் காணப்படுகின்றன. அதேபோன்று இஸ்லாமிய நூலகங்கள், நிறுவனங்கள், தவா இயக்கங்கள்,…
Read More...

இலங்கையின் வெளிவிவகார அலுவல்கள் அல்லது கொள்கை மீதான ஒரு பார்வை

ஒரு தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை என்பதை மிக எளிமையாக விளங்கிக் கொள்வதாக இருந்தால், இரு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கலாம். நிலையான காரணிகள் அல்லது மாறா காரணிகள் மற்றது நிலையற்ற காரணிகள் அல்லது மாறும் காரணிகள். நிலையான காரணிகள் எனப்படுபவை நாட்டின் புவியியல் அமைவிடம் தரைதோற்ற பருமன், நாடு கொண்டிருக்கும் உள்ளக இயற்கை வளங்கள்…
Read More...

 ஜனநாயகத்தை காக்கும் அறப்போராட்டத்தில் முஸ்லிம் கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு

நாச்சியாதீவு பர்வீன் இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்தின் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்ததாக நாளாக பதியப்படும். இதற்கான காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, ஏற்கெனவே பதவியில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டு புதிய…
Read More...

இலக்கற்று பயணிக்கும் முஸ்லிம் கட்சிகள்

உலகத்தில் எந்தவொரு நாடும் எதிர் கொள்ளாததொரு அரசியல் பிரச்சினையில் இலங்கை உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்டோபர் 26ஆம் திகதி எடுத்த முடிவுதான் இந்நிலைக்கு காரணமாகும். இன்று நாட்டில் அரசாங்கமொன்றில்லை. இந்த அரசியல் நெருடிக்கையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் ஒரு…
Read More...

உளவியல் நோக்கில் சமகாலம்

மனிதனின் சுகாதார நிலை மேம்பாட்டுக்கு உடல், உள்ளம், ஆன்மிகம் ஆகிய 3 விடயங்களும் முக்கியமானவை. ஒரு மனிதன் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றபோது, அப்பாதிப்பானது பெருமளவில் அம்மனிதனை மாத்திரமே பாதிப்புக்குள்ளாக்கின்றது. ஆனால், அதே மனிதன் உளரீதியான பாதிப்புக்குள்ளாகின்றபோது, அதன் தாக்கம் அம்மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. ஒரு நாட்டின் அபிவிருத்தியில் உள…
Read More...