உழ்ஹிய்யா நடைமுறை : சில ஆலோசனைகள்

ஒவ்­வொரு வருடம் துல்ஹஜ் மாதம் முஸ்­லிம்கள் உழ்­ஹிய்யா எனும் கிரி­யையை செய்து வரு­கின்­றனர். இதன் மூலம் குறிப்­பாக வறிய குடும்­பங்­களும், பொது­வாக அனை­வரும் பய­ன­டை­கின்­றனர். உழ்­ஹிய்யா கொடுக்­கு­மாறு இஸ்லாம் எம்மைத் தூண்­டி­யுள்­ளது. நபி (ஸல்) அவர்கள் கூறி­ய­தாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறி­விக்­கின்­றார்கள் “யார் வச­தி­யி­ருந்தும் அறுத்துப்…
Read More...

ஓர் இலட்சம் திர்ஹம்களை குப்பையில் வீசியவரின் கதை

அப்துல் வஹாப், இந்­தி­யாவின் ஹைத­ரா­பாத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். தற்­போது ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் சார்­ஜாவில் வசித்து வரு­கிறார். மனித வாழ்வில் நடக்கும் சிறிய தவ­றுகள், கவ­ன­யீ­னங்கள், அலட்­சி­யங்கள் ஒரு­வரின் வாழ்வை எந்­த­ள­வு­தூரம் புரட்டிப் போடும் என்­ப­தற்கு அப்துல் வஹாபின் கதை நல்ல உதா­ரணம். தொழில்­தேடி சார்­ஜா­வுக்கு வந்த…
Read More...

மரணத்தோடு மகிழும் சிறிசேன

அது, 1968 களின் ஆரம்­பக்­கட்டம், நான் சிறைச்­சாலை சேவையில் இணைந்து இரண்டு மாதங்கள் இருக்கும். மறுநாள் காலை 8.00 மணிக்கு மரண தண்­டனைக் கைதி ஒருவர் தூக்­கி­லி­டப்­ப­ட­வுள்ளார். அதனைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக அன்று காலை 7.00 மணிக்கு வெலிக்­கடைச் சிறைச்­சா­லையில் பிர­சன்­ன­மா­கு­மாறு எனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. குறிப்­பிட்ட நேரத்­திற்கு முன்­னரே…
Read More...

கடும்போக்காளர்களின் கழுக்குப்பார்வையிலிருந்து உலமா சபை விடுபடுமா?

ஏப்ரல் 21 தாக்­கு­தல்கள் மத­வாதத்­தி­னதும், இன­வா­தத்­தி­னதும் கோர முகங்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­ன்றன. மத­வாத, இன­வாத கோர முகங்­கொண்­டோ­ரினால் முஸ்­லிம்கள் தொடர்பில் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள், வெறுப்புப் பேச்­சுக்கள், செயற்­பா­டுகள் இந்­நாட்டின் பிர­ஜை­க­ளான முஸ்­லிம்­களை அர­சியல், ஆன்­மிக மற்றும் சமூக ரீதியில்…
Read More...

வைத்தியர் சாபியின் விளக்கமறியல் நீடிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிகாப்தீன் மொஹமட் சாபியை மீண்டும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்மறியலில் வைக்குமாறு குருணாகல் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. வைத்தியர் சாபி தொடர்பிலான வழக்கு…
Read More...

முஸ்லிம் விரோத பொருளாதாரக் கொலைகாரர்கள்

இஸ்­லா­மிய தீவி­ர­வாதி ஸஹ்­ரானின் தற்­கொலைத் தாக்­கு­தல்கள் நடந்து இரண்டு மாதங்கள் கடந்­து­விட்­டன. ஆயினும் அத்­தாக்­கு­தல்­களின் பின்­ன­திர்­வுகள் இன, மதத் தீவ­ர­வா­தங்­க­ளாக நமது சமூ­கத்தில் தொடர்ந்தும் ஏற்­பட்டு வரு­கின்­றன. தனது தாக்­கு­தல்கள் மூலம் ஸஹ்ரான் முஸ்­லிம்­க­ளுக்கு எந்­த­வி­த­மான ஒரு விடு­த­லை­யையும் பெற்றுக் கொடுத்­து­வி­ட­வில்லை.…
Read More...

திகிலூட்டும் பகிடிகள் வேண்டாம்

தூங்­கு­ப­வனை எழுப்­பலாம். தூங்­கு­வ­துபோல் நடிப்­ப­வனை எழுப்ப முடி­யாது. இந்­நாட்­களில் நடந்து கொண்­டி­ருப்­பதோ அதுதான். டாக்டர் ஷாபி விவ­கா­ரத்தில் நடந்­து­வ­ரு­வதும் இது­வேதான்.மலட்­டுத்­தன்­மையை ஏற்­ப­டுத்தும் வித­மாக டாக்டர் ஒருவர் சத்­தி­ர­சி­கிச்­சைகள் செய்­தி­ருப்­ப­தாகப் பரப்­பப்­படும் கட்­டுக்­க­தை­யி­னால்தான் இன்­றைய குழப்­ப­நிலை…
Read More...

இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தை எம்.சி.சித்திலெப்பை

பத்­தொன்­பதாம் நூற்­றாண்டின் தொடக்­கத்தில் இலங்­கையில் முஸ்­லிம்­களை புதிய கல்வி மர­புக்கு தயார் செய்­வது, ஆங்­கில மொழிக்கு எதி­ரான மனோ­பா­வத்தை மாற்­று­வது, கல்­வியின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­வது முத­லிய பணிகள் சவால்­மிக்­க­தாக இருந்­தன. அச்­சூ­ழலில் சித்­தி­லெப்பை இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்கு கல்வி குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதை…
Read More...

இரண்டாம் கட்டத் தாக்குதல்களுக்கு 11 குண்டுதாரிகள் தயாராகவிருந்தனர்?

காத்­தான்­கு­டியை தள­மாகக் கொண்ட என்.ரி.ஜே என அழைக்­கப்­படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு பெரும்­பாலும் ஸஹ்­ரா­னு­டைய குடும்­பத்­தி­ன­ரா­லேயே நிர்­வ­கிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. தற்­போது தடை செய்­யப்­பட்­டுள்ள இந்த அமைப்பின் முக்­கிய நபர்­க­ளாக ஸஹ்­ரா­னு­டைய சகோ­த­ரர்­க­ளான ஸெய்னி மற்றும் ரிழ்வான் ஆகியோர் செயற்­பட்டு வந்­துள்­ளனர். தேசிய தௌஹீத்…
Read More...