விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 03

ஏப்ரல் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலைத் தொடர்ந்து இரா­ணுவம் நாட­ளா­விய ரீதியில் மேற்­கொண்ட தேடு­தல்­வேட்­டையில் மத்­ர­ஸாக்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டன. சிரேஷ்ட மத்­ர­ஸாக்­களில் ஒன்­றென கலா­சாரத் திணைக்­க­ளத்தால் அடை­யா­ளப்­ப­டுத்தப் பட்­டுள்ள ஜாமிஆ நளீமியா உள்­ளிட்ட பல்­வேறு அரபுக் கல்­லூ­ரிகள் இரா­ணுவச் சோத­னைக்கு உள்­ளா­கின. திஹா­ரி­யி­லுள்ள பாதிஹ்,…
Read More...

சுதந்திர வர்த்தகத்தைப் பறைசாற்றும் காத்தான்குடியின் சிநேகபூர்வ சந்தை

பெரும்­பா­லா­னோ­ருக்கு இது ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கலாம். ஏனெனில் காத்­தான்­குடி குறித்து இன்று பல­ரதும் உள்­ளங்­களில் மாற்­றுக்­க­ருத்தே குடி­கொண்­டுள்­ளது. எந்­த­வொரு பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரா­யினும் வந்து சுதந்­தி­ர­மாக வியா­பாரம் செய்­யக்­கூ­டிய வர்த்­தகச் சந்­தை­யொன்று காத்­தான்­கு­டியில் மட்­டு­மன்றி நாட்டில் எந்த இடத்­தி­லேனும்…
Read More...

ஜனாதிபதி வேட்பாளரை நிபந்தனையின்றி ஆதரிக்க முடியாது

இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்­தலை இவ்­வ­ருடம் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி நடத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. இந்­நி­லையில் ஏற்­க­னவே ஜனா­தி­பதி தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு அர­சியல் கட்­சிகள் தீவி­ர­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற சூழலில் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் இந்த அறி­வித்தல்…
Read More...

ஹஜ் செல்ல தயாராகவிருந்த 8 பேர் ஏமாற்றப்பட்டனர்

புனித ஹஜ் கடமை அடுத்த வாரம் நிறை­வுக்கு வர­வுள்­ளது. இவ்­வ­ருடம் கடந்த புதன்­கி­ழமை வரை 1.8 மில்­லியன் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யாவை சென்­ற­டைந்­துள்­ளனர் என சவூதி அரே­பிய ஹஜ் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளார்கள். 1,725,455 ஹாஜிகள் வான்­மார்க்­க­மா­கவும் 95,634 பேர் தரை­மார்க்­க­மா­கவும் 17,250 பேர் கடல்­மார்க்­க­மா­கவும் வருகை…
Read More...

புத்திஜீவித்துவ தலைமைத்துவ சபையே காலத்தின் தேவை

வர­லாறு நெடு­கிலும் இலங்கை முஸ்­லிம்கள் மீது அவ்­வப்­போது சிற்­சில இன, மத ரீதி­யான தாக்­கு­தல்கள் நடந்­து­வந்­தி­ருந்த போதிலும், 30 வருடப் போர் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் அத்­தாக்­கு­தல்கள் சற்றுத் தீவி­ர­ம­டையத் தொடங்­கி­யுள்­ளன. தாக்­குதல் உத்­தி­களும் பல்­வேறு வகை­யாக அமைந்­துள்­ளன. ஆனால் இவற்­றை­யெல்லாம் புரிந்­து­கொள்­வ­திலோ…
Read More...

சாண் ஏறி மூலம் சறுக்கும் தமிழ் – முஸ்லிம் உறவு

உர­லுக்கு ஒரு பக்கம் அடி தவி­லுக்கு இரண்டு பக்­கமும் அடி என்று கிரா­மங்­களில் பழ­மொ­ழி­யொன்று கூறப்­ப­டு­வது வழக்கம். தவிலைப் போன்று இரண்டு பக்­கமும் மாறி மாறி அடி விழு­வது இலங்கை முஸ்லிம் சமூ­கத்­தின தொடர் கதை­யாக மாறி­விட்­டது. இலங்கை வாழ் முஸ்லிம் சமு­தாயம் சிங்­கள பேரி­ன­வாத சக்­தி­க­ளாலும் தமிழ் குறுந்­தே­சி­ய­வா­தி­க­ளாலும் சுதந்­திர…
Read More...

மூதூர், தோப்பூர் வெளியேற்றங்களுக்கு வயது 13

இலங்­கையின் முப்­பது வருட கால யுத்த வர­லாற்றில், யாழ்ப்­பாண முஸ்­லிம்­களின் வெளி­யேற்­றத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில், 04.08.2006 இல் நடந்த ஒரு கொடூ­ர­மான நிகழ்வு மூதூர், தோப்பூர் முஸ்­லிம்­களின் வெளி­யேற்­ற­மாகும். இதன் பதின்­மூன்­றாது ஆண்டு நிறைவு தற்­போது நினைவு கூரப்­ப­டு­கின்­றது. கிழக்கு மாகா­ணத்­தினைப் பொறுத்த வரைக்கும் தமிழ்,…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 02

சமீ­ப­கா­ல­மாக சிங்­கள பௌத்த இன­வா­திகள் மற்றும் மத­கு­ருக்­களின் ஊடக சந்­திப்­புகள் மற்றும் மாநா­டு­களில் முழங்கும் ஒரு கோஷம் தான் பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள்/ வஹா­பிய முஸ்­லிம்கள் என்ற இரு­மை­யாகும். “இலங்கை முஸ்­லிம்­களில் இரண்டு வகைப்­பட்­ட­வர்கள் உள்­ளனர். பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள் என்போர் பெளத்­தர்­க­ளுக்கு நெருக்­க­மா­ன­வர்கள். காலா­கா­ல­மாக…
Read More...

சஹ்ரானின் வெடிபொருட்களை காட்டிக்கொடுத்து 50 இலட்சம் ரூபா சன்மானம் பெற்ற சாரதி சாந்தலால்

சம்­மாந்­துறை செங்கல் கிரா­மத்­திலும், கல்­முனை சாய்ந்­த­ம­ரு­து­விலும் இயங்­கிய வெடி­பொ­ருட்கள் களஞ்­சி­யப்­ப­டுத்தி வைத்­தி­ருந்த இரு இடங்­களை கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பொலிஸார் கண்டு பிடித்­தனர். இவை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் நேரடித் தொடர்பு வைத்­துள்­ள­தாகக் கூறப்­படும் தேசிய தௌஹீத் அமைப்­புக்குச் சொந்­த­மா­ன­தாகத்…
Read More...