மரண தண்டனை: யார் இந்த பர்வேஸ் முஷாரப்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் பர்வேஸ் முஷா­ர­புக்கு ராஜ­து­ரோக வழக்கு ஒன்றில் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது இஸ்­லா­மா­பாத்தில் உள்ள சிறப்பு நீதி­மன்றம். 2001 –- 2008 கால­கட்­டத்தில் நாட்டின் அதி­ப­ராக இருந்த பர்வேஸ் முஷாரப், 2007 ஆம் ஆண்டு அவ­சர நிலையை பிர­க­ட­னப்­ப­டுத்தி அர­ச­மைப்பை மீறி…
Read More...

பள்ளிவாசல் சுவரில் உருவ ஓவியங்கள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

இலங்­கையில் புதிய அர­சாங்­க­ம் பத­விக்கு வந்து ஒரு மாத­காலம் கடந்­துள்ள நிலையில் பல்­வேறு மாற்­றங்கள் நிகழ்ந்து வரு­கின்­றன. இவற்றில் நாடெங்கும் வெற்­றுச்­சு­வர்கள் மற்றும் மதில்­களில் சுவ­ரோ­வி­யங்கள் தீட்­டப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
Read More...

சம்பிக்கவின் கைதும் பின்னணியும்

அர­சி­யலில் நிரந்­தர நண்­ப­னு­மில்லை, பகை­வ­னு­மில்லை. இதற்­கேற்ப திடீர் திருப்பு முனைகள் அர­சி­யலில் ஏற்­ப­டு­வது வழ­மை­யாகும். அந்த அடிப்­ப­டையில் நேற்று முன்­தினம் இரவு ஏற்­பட்ட திடீர் திருப்பு முனையே முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜாதிக ஹெல உரு­ம­யவின் செய­லா­ள­ரு­மான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவின் கைதாகும். கடந்த 2015ஆம்…
Read More...

இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த போராட்டங்களின் எதிரொலி: ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

குடி­யு­ரிமைச் சட்டத் திருத்­தத்தைத் திரும்பப் பெறக்­கோரி கடந்த ஒரு வார­மாக இந்­தி­யாவின் பல மாநி­லங்­களில் தொடர் போராட்­டங்கள் நடந்து வரு­கின்­றன. அர­சியல் தலை­வர்கள், பொது­மக்கள் மாண­வர்கள் எனப் பல்­வேறு தரப்­பினர் போராட்டம் நடத்தி வரு­கின்­றனர். இதே கோரிக்­கையை வலி­யு­றுத்தி நேற்று முன்­தினம் மாலை டெல்லி ஜாமிஆ மில்­லியா இஸ்­லா­மியா (ஜே.எம்.ஐ)…
Read More...

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு 251 பதக்கங்கள்

நேபா­ளத்தின் தலை­நகர் கத்­மண்டு மற்றும் பொக்­க­ராவில் கடந்த பத்து நாட்­க­ளாக நடை­பெற்று வந்த 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா, கடந்த 10ஆம் திகதி நிறை­வுக்கு வந்­தது. இவ்­வி­ழாவில் இலங்கை 40 தங்­கப்­ப­தக்­கங்கள் அடங்­க­லாக 251 பதக்­கங்­களை வெற்­றி­கொண்டு 3ஆம் இடத்தைத் தன­தாக்கி, நேற்­று முன்தினம் நள்­ளி­ரவு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­னூ­டாக…
Read More...

மருத்துவ தவறுக்கு பலியான சிறுமி ஜப்ரா

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் வைத்­தி­யரும் தாதி­யர்­களும் விட்ட தவ­றினால் ஒரு சிறு­மியின் உயிர் பறிக்­கப்­பட்ட செய்தி அனை­வ­ரையும் கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது.
Read More...

பூஜிக்கும் போதே சாப்பிடும் பேய்

புதிய ஜனா­தி­பதி அதி­கா­ரத்­திற்கு வந்து பெரும்­பான்­மை­யற்ற அர­சாங்கம் ஒன்றை அமைத்து ஒரு வாரம் தான் ஆகி­றது. ‘பேட் மேன், வேன் மேன்’, ‘கெட்ட மனிதன், வேன் மனிதன்’ என்­றெல்லாம் தேர்தல் மேடை­களில் முழங்­கிய வார்த்­தைகள் யதார்த்­த­மா­னவை என்­பது இப்­போதே நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. அதுவும் சர்வ சாதா­ர­ண­மான இடத்­தி­லல்ல. இராஜதந்­திர முக்­கி­யத்­துவம்…
Read More...

நாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல; இலங்கையில்

“சிங்­கள – முஸ்லிம் நல்­லு­றவை சீர்­கு­லைப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­கான கார­ணத்தை கண்­ட­றி­வ­தற்­காக முறை­யான விசா­ணைகள் நடத்­தப்­பட வேண்­டி­யி­ருப்­ப­தோடு இன்­றைய சூழ்­நி­லையில் நடை­பெ­று­வது போன்ற அநீ­தி­யா­னதும் இன­வாத அடிப்­ப­டை­யி­லு­மான குறு­கிய நோக்கம் கொண்ட சம்­ப­வங்கள் இனிமேல் நடை­பெ­றாமல் தடுப்­ப­தற்குத் தேவை­யான…
Read More...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மக்களை ஒருமுகப்படுத்துவாரா?

அண்­மையில் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் கோட்­டா­பய ராஜபக் ஷ பெற்றுக் கொண்ட தீர்க்­க­மான வெற்­றி­யா­னது முன்­னைய ஆட்­சி­யின்­போ­தான தேசிய பாது­காப்பு அச்­சு­றுத்தல், பொரு­ளா­தார மந்­த­நிலை மற்றும் செயற்­தி­ற­னற்ற ஆட்சி நிர்­வாகம் என்­ப­வற்றின் மீதான வாக்­கா­ளர்­களின் அதீத கரி­ச­னையை வெளிக்­காட்டி நிற்கும் அதே­வேளை இன ரீதி­யாக நாடு இரு துருவ…
Read More...