ஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு முல்லுகளும்

ஹஜ் யாத்­தி­ரிகர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வர்கள் திணைக்­க­ளத்­திற்கு பல தட­வைகள் விஜயம் செய்ய வேண்­டி­யுள்­ளது. இது சிக்­க­லான நடை­மு­றை­யாகும். இணை­யத்­தளம் மூலம் பதிவு அறிமு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் பெரும்­பா­லானோர் இணை­யத்­தளம் மூலம் பதி­வு­களை மேற்­கொள்ள தெரி­யா­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். இந்­நி­லைமை ஹஜ் முக­வர்கள் ஹஜ்…
Read More...

தேசத்தின் பேராபத்து ‘சிறுவர் துஷ்பிரயோகம்’

சர்­வ­தேச சிறுவர் தினம் ஒக்­டோபர் 1 ஆம் திகதி உலகம் முழு­வதும் கொண்­டா­டப்­பட்­டது. இந் நிலையில் சிறு­வர்கள் எதிர்­நோக்கும் பாரிய சவால்­களில் ஒன்­றான துஷ்­பி­ர­யோகம் குறித்து நோக்­கு­வது காலத்தின் தேவை­யாகும். சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோ­கங்­களில் இருந்து பாது­காத்து அவர்­க­ளுக்கு சிறந்த சூழல் ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தென்­பது இன்­றைய…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 11

“வர­லாற்றின் இயக்கம் நின்று விட்­டது. எதிர்­மு­னை­களின் மோதல்தான் இயக்­கத்தை (Dynamism) தீர்­மா­னிக்­கி­றது. சோவியத் யூனி­யனின் உடை­வுடன் அமெ­ரிக்­காவின் எதிர்­முனை மழுங்கி விட்­டது. ஆக வர­லாற்றின் ஓட்டம் ஸதம்­பித்து விட்­டது”. (Francis Fukayama) இந்த மேற்கோள் 21 ஆம் நூற்­றாண்டின் அர­சியல் செல்­நெ­றியில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது.…
Read More...

நெறிப்படுத்தப்பட வேண்டிய கொழும்பு நகர குத்பாக்கள்

இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் தலை­மைகள், புத்­தி­ஜீ­விகள், கல்­வி­மான்கள், துறை­சார்ந்த ஆளு­மைகள் அதிகம் வாழும், வரும் இட­மாக கொழும்பு நகரம் உள்­ளது. இலங்கை முஸ்லிம் சனத்­தொ­கையில் கொழும்பு மாவட்­டத்தில் சுமார் 2,25000 முஸ்­லிம்­களும், மத்­திய கொழும்பில் சுமார் 1,50000 முஸ்­லிம்­களும் வாழ்­கின்­றனர்.  நாட்டின் அனைத்து ஊர்­க­ளிலும் இருந்து தொழில்…
Read More...

எமக்கிருப்பது தோல்விகண்ட ஒரு நாடு

நாடு தற்­போது முகம் கொடுக்­கின்ற பிரச்­சி­னை­களை இன்னும் அதி­க­ரிப்­ப­தா­கவே ஜனா­தி­பதித் தேர்தல் அமையப் போகின்­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் யார் வெற்­றியைப் பெற்­ற­போ­திலும் நாடு தற்­போது முகம் கொடுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு முடி­யாத நிலையே ஏற்­ப­டப்­போ­கின்­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெறும் தமது அபேட்­சகர்…
Read More...

இரும்புத்திரையை உடைத்திடுவோம்!

நாட்டில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான பௌத்த இன­வாத கடும்­போக்­கா­ளர்­களின் ஆதிக்கம் நாடு பூரா­கவும் இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. இதற்கு காவல்­து­றை­யி­னரும், அர­சாங்­கமும் துணை­யாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்­ப­தற்கு பல சான்­றுதல் உள்­ளன. அச்­சான்­று­களில் ஒன்­றாக நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வையும் மீறி நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய…
Read More...

தொடரும் நிகாப் சர்ச்சை

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா எனும் முகத்­திரை இன்று சர்ச்­சைக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இருந்த காலத்தில் அச்­சட்­டத்தின் கீழேயே நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு தடை­வி­திக்கப் பட்­டி­ருந்­தது. அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதும் நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளது என பொலிஸ்…
Read More...

கிழக்கு மாகாண பாடசாலைகளில் 3C, 2S திட்டமும் தட்டுத்தடுமாறும் கல்விப் புலமும்

க.பொ.த. (உ/த) வகுப்புகளுக்கு அனுமதி பெறும் தகைமைகள் தொடர்பில் தேசிய நியமங்களுக்கு முரணாக, கிழக்கு மாகாணத்தில் புதிய நியமங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன. இதனால் கிழக்கு மாகாண அதிபர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர். உயர்தர வகுப்புகளுக்கான அனுமதி தொடர்பில் எழுந்துள்ள இம்முரண்பாடுகள் தொடர்பில், தேசிய நியமங்களைப்…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 10

இலங்­கையின் அண்­மைக்­கால விவா­தங்­களில் சிங்­கள இனத்­து­வே­ஷி­களின் பேசு­பொ­ருள்­களில் ஒன்று ஷரீஆ. மட்­டக்­க­ளப்பு ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் என்று தொடங்கி நாட்டில் சில முஸ்லிம் கிரா­மங்­களில் ஷரீஆ சட்டம் நடை­மு­றை­யி­லுள்­ளது என்றும் முழு­நாட்­டை­யுமே ஷரீ­ஆவின் கீழ் கொண்­டு­வர முஸ்­லிம்கள் முயற்­சிக்­கி­றார்கள் என்றும் கடும்­போக்­கு­வா­திகள் பிர­சாரம்…
Read More...