மன்னிப்பு மாற்றத்தைக் கொண்டுவருமா?

ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலைவர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க எம்பி 2004 ஆம் ஆண்டு மகிந்த பிர­த­ம­ரா­வ­தற்கும் 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கும் பெரும்­ப­ணி­யாற்­றி­யவர். அவற்­றுக்­காக அவர் இப்­போது நாட்டு மக்­க­ளிடம் மன்­னிப்பு கோரி­யி­ருக்­கிறார். 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு வாகன விபத்தின் குற்­ற­வா­ளி­யாக இவர் தீர்ப்பு வழங்­கப்­பட்ட பின்…
Read More...

தேசத்தின் முன்­னேற்­றத்­திற்­காக அய­ராது உழைத்­தவர் கலா­நிதி ரி.பி. ஜாயா

இலங்­கையின் தேசிய வீரரும், கல்­வி­மானும், சிறந்த இரா­ஜ­தந்­தி­ரியும், முன்னாள் அமைச்­ச­ரு­மான கலா­நிதி ரி. பி. ஜாயாவின் 130 ஆவது பிறந்த தினம் இன்று (01.01.2020) ஆகும். அதனை முன்­னிட்டு இக் கட்­டுரை பிர­சு­ர­மா­கி­றது.
Read More...

2004 ஆழிப்பேரலை நினைவுகள்

எனது வாப்பா, வாப்­பிச்சா வீட்டு அப்பா (வாப்­பாவின் வாப்பா) ஆகி­யோ­ருக்கு இலங்­கை­யில்தான் தொழில். வாப்பா பிறந்­த­துதான் இந்­தியா. ஆனால் அவர்கள் படித்து வளர்ந்­தது எல்லாம் கொழும்­பில்தான்.
Read More...

ஹஜ் ஏற்பாடுகளில் மாற்றங்கள் நிகழுமா?

முஸ்­லிம்­களின் கட்­டாயக் கட­மை­களில் இறுதிக் கடமை ஹஜ்­ஜாகும். 2020 ஆம் ஆண்டு ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்கு இலங்­கை­யி­லி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் தயார் நிலையில் இருக்­கி­றார்கள்.
Read More...

அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி நிதியில்: நிர்மாணிக்கப்பட்டு 11 வருடங்களாகியும் கையளிக்கப்படாத 500 சுனாமி வீடுகள்

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 15 ஆண்­டு­க­ளா­கியும் இவ் அனர்த்­தத்தின் கார­ண­மாக வெகு­வாகப் பாதிக்­கப்­பட்ட அக்­க­ரைப்­பற்று பிர­தேச மக்­க­ளுக்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடுகள் இது­வரை கைய­ளிக்­கப்­ப­டாமல் உள்­ளதால் அம்­மக்கள் கலலை தெரி­விக்­கின்­றனர்.
Read More...

மரண தண்டனையிலிருந்து முஷாரப் தப்பிக்க முடியுமா?

பாகிஸ்தான் முன்னாள் அதி­பரும், ஓய்­வு­பெற்ற ராணுவ ஜென­ர­லு­மான பர்வேஸ் முஷா­ரபுக்கு தேசத்­து­ரோக வழக்கில், சிறப்பு நீதி­மன்றம் மரண தண்­டனை விதித்­தி­ருப்­பது பல கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளன. இந்தக் கேள்­விகள் சமூக ஊட­கங்­க­ளிலும், தொலைக்­காட்­சி­க­ளிலும் வலம் வரத் தொடங்­கி­யுள்­ளன.
Read More...

வரலாற்றில் முத்திரை பதித்த சில யாழ்ப்பாண முஸ்லிம் ஆளுமைகள்

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் தம் திறமை, ஆளுமைகள் மூலம் தடம்பதித்துள்ளனர். அவர்களுள் யாழ்ப்பாணத்தில் பிறந்து வாழ்ந்து மறைந்த முஸ்லிம் மூத்த அறிஞர் பெருமக்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து சிறியதொரு பார்வை இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளது.
Read More...

இருளும் ஒளியும்

நார­ஹேன்­பிட்ட அப­யா­ராம விஹா­ரையின் தலைமைப் பொறுப்பில் இருக்­கின்ற முறுத்­தொட்­டுவே வத்த ஆனந்த தேரர் அண்­மையில் விநோ­த­மா­ன­தொரு கோரிக்­கையை பொது­மக்­க­ளிடம் முன்­வைத்­தி­ருந்தார். அன்­றாட செல­வு­க­ளைக்­கூட ஈட்­டிக்­கொள்ள முடி­யாத நிலையில் அர­சாங்கம் இருந்து வரு­கின்­றது. முடிந்­த­ளவில் டொலர்­களால் உதவி செய்­யு­மாறு வெளி­நாட்டில்…
Read More...

மரண தண்டனை: யார் இந்த பர்வேஸ் முஷாரப்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் பர்வேஸ் முஷா­ர­புக்கு ராஜ­து­ரோக வழக்கு ஒன்றில் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது இஸ்­லா­மா­பாத்தில் உள்ள சிறப்பு நீதி­மன்றம். 2001 –- 2008 கால­கட்­டத்தில் நாட்டின் அதி­ப­ராக இருந்த பர்வேஸ் முஷாரப், 2007 ஆம் ஆண்டு அவ­சர நிலையை பிர­க­ட­னப்­ப­டுத்தி அர­ச­மைப்பை மீறி…
Read More...