சிறுபான்மையின வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் – பேரா­சி­ரியர் நவ­ரத்ன பண்­டார

நவம்பர் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வாக்­கா­ளர்­களில் 70 வீத­மானோர் வாக்­க­ளிப்­பார்­க­ளாயின் முன்­னைய காலங்­களைப் போல் இத்­தேர்­தல்­க­ளிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாண வாக்­கு­களே ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாகத் திகழும் என்று பேரா­சி­ரியர்…
Read More...

பிளவுபடும் முஸ்லிம் அரசியல்

ஹிஸ்­புல்­லாஹ்வின் குறை­நி­றைப்பு முஸ்லிம் வாக்­கு­களால் தான் சஜித்தோ, கோத்­தா­ப­யவோ பதவி ஏற்கும் நிலை ஏற்­படும் என ஒரு பேச்­சுக்கு வைத்துக் கொள்­ளுங்கள். இவர் சஜித் பக்கம் சேர்ந்தால் கோத்­தா­பய தரப்பால் முஸ்­லிம்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள். இவர் கோத்­தா­பய பக்கம் சேர்ந்தால், சஜித் தரப்பால் முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும். இது­வரை…
Read More...

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளது. யாப்பு உருவாக்கும் குழுவில் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21 ஆம் நூற்றாண்டின்…
Read More...

ஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு முல்லுகளும்

ஹஜ் யாத்­தி­ரிகர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வர்கள் திணைக்­க­ளத்­திற்கு பல தட­வைகள் விஜயம் செய்ய வேண்­டி­யுள்­ளது. இது சிக்­க­லான நடை­மு­றை­யாகும். இணை­யத்­தளம் மூலம் பதிவு அறிமு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் பெரும்­பா­லானோர் இணை­யத்­தளம் மூலம் பதி­வு­களை மேற்­கொள்ள தெரி­யா­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். இந்­நி­லைமை ஹஜ் முக­வர்கள் ஹஜ்…
Read More...

தேசத்தின் பேராபத்து ‘சிறுவர் துஷ்பிரயோகம்’

சர்­வ­தேச சிறுவர் தினம் ஒக்­டோபர் 1 ஆம் திகதி உலகம் முழு­வதும் கொண்­டா­டப்­பட்­டது. இந் நிலையில் சிறு­வர்கள் எதிர்­நோக்கும் பாரிய சவால்­களில் ஒன்­றான துஷ்­பி­ர­யோகம் குறித்து நோக்­கு­வது காலத்தின் தேவை­யாகும். சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோ­கங்­களில் இருந்து பாது­காத்து அவர்­க­ளுக்கு சிறந்த சூழல் ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தென்­பது இன்­றைய…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 11

“வர­லாற்றின் இயக்கம் நின்று விட்­டது. எதிர்­மு­னை­களின் மோதல்தான் இயக்­கத்தை (Dynamism) தீர்­மா­னிக்­கி­றது. சோவியத் யூனி­யனின் உடை­வுடன் அமெ­ரிக்­காவின் எதிர்­முனை மழுங்கி விட்­டது. ஆக வர­லாற்றின் ஓட்டம் ஸதம்­பித்து விட்­டது”. (Francis Fukayama) இந்த மேற்கோள் 21 ஆம் நூற்­றாண்டின் அர­சியல் செல்­நெ­றியில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது.…
Read More...

நெறிப்படுத்தப்பட வேண்டிய கொழும்பு நகர குத்பாக்கள்

இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் தலை­மைகள், புத்­தி­ஜீ­விகள், கல்­வி­மான்கள், துறை­சார்ந்த ஆளு­மைகள் அதிகம் வாழும், வரும் இட­மாக கொழும்பு நகரம் உள்­ளது. இலங்கை முஸ்லிம் சனத்­தொ­கையில் கொழும்பு மாவட்­டத்தில் சுமார் 2,25000 முஸ்­லிம்­களும், மத்­திய கொழும்பில் சுமார் 1,50000 முஸ்­லிம்­களும் வாழ்­கின்­றனர்.  நாட்டின் அனைத்து ஊர்­க­ளிலும் இருந்து தொழில்…
Read More...

எமக்கிருப்பது தோல்விகண்ட ஒரு நாடு

நாடு தற்­போது முகம் கொடுக்­கின்ற பிரச்­சி­னை­களை இன்னும் அதி­க­ரிப்­ப­தா­கவே ஜனா­தி­பதித் தேர்தல் அமையப் போகின்­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் யார் வெற்­றியைப் பெற்­ற­போ­திலும் நாடு தற்­போது முகம் கொடுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு முடி­யாத நிலையே ஏற்­ப­டப்­போ­கின்­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெறும் தமது அபேட்­சகர்…
Read More...