வெட்டுப்புள்ளி அதிகரிப்பு முஸ்லிம்களுக்கு எந்தவகையில் பாதிப்பு?
முஸ்லிம் கட்சிகள் வட கிழக்கிற்கு வெளியே பெரும்பாலும் தேசியக்கட்சிகளுடன் இணைந்துதான் போட்டியிடுகின்றன. எனவே வெட்டுப்புள்ளி அதிகரிப்பினால் முஸ்லிம் கட்சிகளுக்குப் பாதிப்பில்லை. வட கிழக்கில் எந்தவகையில் போட்டியிட்டாலும் பாதிப்பில்லை என்ற ஒரு கருத்து இன்று சிலரால் முன்வைக்கப்படுகின்றது.
Read More...
ஏப்ரல் 21 இன் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சம்பிரதாய வாழ்வியலை மீள்பரிசீலிக்க வேண்டியுள்ளது
நாட்டில் குறுகிய மனப்பாங்கு இன்னும் மாறவில்லை. அடுத்தகட்ட அரசியலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை மூடிய அறைக்குள் இருந்துகொண்டு தீர்மானிக்க முடியாது. இந்த விடயங்களில் தூரநோக்குடைய சாணக்கியமான அணுகுமுறைகளை கையாள வேண்டும். அதற்காக எங்களிடம் நிறைய படிப்பினைகள் இருக்கின்றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
Read More...
கருவறையில் நிகழும் கொலை
‘பின்னர் ஆண் பெண் கலப்பான இந்திரியத் துளியில் இருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம், அவனை சோதிப்பதற்காக அவனை கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்’: ஸூரத்துத் தஹ்ர் (வசனம் 2)
‘யாழினிதென்பார், குழலினிதென்பார் மழலை மொழி கேளாதார்’ என்ற வரியினை பிற்படுத்தி, மேற்போந்த புனித அல் குர்ஆன் வசனத்தோடு இணங்கி…
Read More...
ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் அதிகரித்த கையடக்க தொலைபேசி பாவனை
21ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கண்டுபிடிப்பாக கையடக்க தொலைபேசிகள் திகழ்கின்றன. கையடக்க தொலைபேசிகள் இன்றி ஒரு நாளை கடத்துவதும் பாரிய சவாலாகவே இருக்கின்றது. ஏனெனில் எமது வாழ்வின் அன்றாட தேவைகளும் வேலைகளும் கையடக்கத் தொலைபேசிகளை மையமாகக் கொண்டே ஆற்றப்படுகின்றன. ஆயினும் இத்தகைய பயனுள்ள தொழில்நுட்ப சாதனம் எமது…
Read More...
மன்னிப்பு மாற்றத்தைக் கொண்டுவருமா?
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்பி 2004 ஆம் ஆண்டு மகிந்த பிரதமராவதற்கும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாவதற்கும் பெரும்பணியாற்றியவர். அவற்றுக்காக அவர் இப்போது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு வாகன விபத்தின் குற்றவாளியாக இவர் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்…
Read More...
தேசத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர் கலாநிதி ரி.பி. ஜாயா
இலங்கையின் தேசிய வீரரும், கல்விமானும், சிறந்த இராஜதந்திரியும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி ரி. பி. ஜாயாவின் 130 ஆவது பிறந்த தினம் இன்று (01.01.2020) ஆகும். அதனை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரமாகிறது.
Read More...
2004 ஆழிப்பேரலை நினைவுகள்
எனது வாப்பா, வாப்பிச்சா வீட்டு அப்பா (வாப்பாவின் வாப்பா) ஆகியோருக்கு இலங்கையில்தான் தொழில். வாப்பா பிறந்ததுதான் இந்தியா. ஆனால் அவர்கள் படித்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில்தான்.
Read More...
ஹஜ் ஏற்பாடுகளில் மாற்றங்கள் நிகழுமா?
முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ்ஜாகும். 2020 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
Read More...
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி நிதியில்: நிர்மாணிக்கப்பட்டு 11 வருடங்களாகியும் கையளிக்கப்படாத 500 சுனாமி வீடுகள்
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 15 ஆண்டுகளாகியும் இவ் அனர்த்தத்தின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இதுவரை கையளிக்கப்படாமல் உள்ளதால் அம்மக்கள் கலலை தெரிவிக்கின்றனர்.
Read More...