200 கிலோ கிராம் தங்கம், 2,000 கிலோ அலுமினியம், மாணிக்கக் கற்கள் மூலம் உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதியை உருவாக்கும் பாகிஸ்தான் கலைஞர்கள்

உலகின் மிகப்­பெ­ரிய குர்ஆன் பிரதி ஒன்றை பாகிஸ்தான் கலை­ஞர்கள் உரு­வாக்கி வரு­கின்­றனர். புகழ்­பெற்ற பாகிஸ்­தா­னிய கலை­ஞ­ரான ஷாஹித் ரஸ்ஸாம் தலை­மையில் சுமார் 200 கலை­ஞர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் இப் பணியில் ஈடு­பட்­டுள்­ளனர்.
Read More...

ஞானசார தேரரை எதிர்கொள்வது எப்படி?

ஞான­சார தேரர் சம­கால இலங்கை அர­சியல் சமூ­கத்தின் (Polity) ராட்­சதக் குழந்­தை­யாக (Enfant Terrible) கரு­தப்­ப­டு­பவர். பொது­வாக அவர் சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்­டவர், அவர் மீது யாரும் கைவைக்க முடி­யாது என்­பது போன்ற எழு­தாத ஒரு சில விதிகள் சில வருட கால­மாக மக்கள் மனங்­களில் வேரூன்­றி­யி­ருக்­கின்­றன.
Read More...

பிள்ளைகளுக்கு ‘சோறு’ மாத்திரம் ஊட்டினால் போதுமா?

உணவில் அறு­சுவை உள்­ளது போன்றே வாசிப்பும் பல்­சுவை நிரம்­பி­யது. அதை அனு­ப­வித்­த­வர்­களே அதன் சுவையை அறி­வார்கள். உணவை ருசிப்­ப­துபோல் வாசிப்­பையும் கொஞ்சம் ருசி பாருங்கள். பின்பு அது விடாது உங்­களை பிடித்­துக்­கொள்ளும்.
Read More...

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அரும்பணியாற்றிய கல்விமான் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில்

“இஸ்­லாத்தில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்ற பிரி­வுகள் கிடை­யாது. இஸ்லாம் முழு­மை­யான ஒரு வாழ்க்கைத் திட்டம். அது முழு­மை­யான ஒரு கல்வி முறையின் பெரு­மை­யையும் அவ­சி­யத்­தையும் பேசு­கி­றது.
Read More...

கண்பார்வை இழந்த நிலையிலும் மின்சாரப் பொருட்களை பழுது பார்க்கும் கலீல் றகுமான்

“எனக்கு மூனு வய­சு­லயே கண்­பார்வை இல்­லாம போனதாம். அந்த குறை­பாடு எனக்கு ஏழு வய­சுலான் தெரிய வந்­திச்சு. எனக்கு வந்த அம்மை நோய்தான் கண்­பார்வை இழந்­த­துக்­கான காரணம் என்டு எங்க உம்­மாவும், வாப்­பாவும் சொன்­னாங்க” என தனது கதையை கூற ஆரம்­பிக்­கிறார் கலீல் றகுமான்.
Read More...

‘அற்புத விரல்களால்’ ஆயிரக்கணக்கான இதயங்களை பிளந்து சிகிச்சையளித்தவர் டாக்டர் லாஹி

பிர­பல இரு­தய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வை.கே.எம்.லாஹி திடீ­ரென ஏற்­பட்ட மார­டைப்புக் கார­ண­மாக தனது 63 ஆம் வயதில் இம்­மாதம் 7ஆம் திகதி இரவு கால­மானார். அன்­னாரின் ஜனாஸா மறுநாள் வெள்­ளிக்­கி­ழமை காலை கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.
Read More...

மஜ்மா நகர் மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கப்படுமா?

இலங்­கையில் கொவிட் 19 தொற்­றினால் மர­ணிக்கும் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் ஓட்­ட­மா­வடி, மஜ்மா நகரில் அடக்கம் செய்­யப்­பட்டு வரு­வதை நாம் அறிவோம். நமது குடும்­பத்­தினர், உற­வி­னர்கள், நண்­பர்கள், பிர­தே­சத்­த­வர்கள் என சுமார் மூவா­யி­ரத்­துக்கும் அதி­க­மானோர் அங்கு அடக்கம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.
Read More...

தாக்குதல்களுடன் ஹிஜாஸுக்கு தொடர்பிருப்பதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்

ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் இன்று அனை­வ­ராலும் அறி­யப்­பட்ட ஒரு­வ­ராக இருக்­கிறார். அவ்­வாறு அவர் அறி­யப்­பட்­டி­ருப்­ப­தற்கு காரணம் அவர் ஒரு சிறந்த சட்­டத்­த­ரணி என்­பதோ, ஒரு சிறந்த கல்­விமான் என்­பதோ, ஒரு சிறந்த சமூகப் பணி­யாளர் என்­பதோ அல்ல. மாறாக அவர் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­யவர் என குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருப்­ப­தனால் ஆகும்.
Read More...

“ஜெய்லானிக்கு முஸ்லிம்கள் தாராளமாக வரலாம்!”

“நான் புனித குர்­ஆனைப் படித்­தி­ருக்­கிறேன். சிங்­கள பெளத்­தர்­க­ளி­னது மாத்­தி­ர­மல்ல ஏனைய சம­யங்­களின் கலா­சா­ரங்­க­ளையும் மர­பு­ரி­மை­க­ளையும் மதிக்­கிறேன். தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலை எனது சொந்த செலவில் புனர் நிர்­மாணம் செய்து தரு­வ­தற்கும் தயா­ராக இருக்­கிறேன்”. என நெல்­லி­ய­கல, வத்­துரே கும்­புர தம்­ம­ர­தன தேரர் தன்னைச் சந்­தித்த தப்தர்…
Read More...