200 கிலோ கிராம் தங்கம், 2,000 கிலோ அலுமினியம், மாணிக்கக் கற்கள் மூலம் உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதியை உருவாக்கும் பாகிஸ்தான் கலைஞர்கள்
உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதி ஒன்றை பாகிஸ்தான் கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர்.
புகழ்பெற்ற பாகிஸ்தானிய கலைஞரான ஷாஹித் ரஸ்ஸாம் தலைமையில் சுமார் 200 கலைஞர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Read More...
ஞானசார தேரரை எதிர்கொள்வது எப்படி?
ஞானசார தேரர் சமகால இலங்கை அரசியல் சமூகத்தின் (Polity) ராட்சதக் குழந்தையாக (Enfant Terrible) கருதப்படுபவர். பொதுவாக அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர், அவர் மீது யாரும் கைவைக்க முடியாது என்பது போன்ற எழுதாத ஒரு சில விதிகள் சில வருட காலமாக மக்கள் மனங்களில் வேரூன்றியிருக்கின்றன.
Read More...
பிள்ளைகளுக்கு ‘சோறு’ மாத்திரம் ஊட்டினால் போதுமா?
உணவில் அறுசுவை உள்ளது போன்றே வாசிப்பும் பல்சுவை நிரம்பியது. அதை அனுபவித்தவர்களே அதன் சுவையை அறிவார்கள். உணவை ருசிப்பதுபோல் வாசிப்பையும் கொஞ்சம் ருசி பாருங்கள். பின்பு அது விடாது உங்களை பிடித்துக்கொள்ளும்.
Read More...
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அரும்பணியாற்றிய கல்விமான் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில்
“இஸ்லாத்தில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்ற பிரிவுகள் கிடையாது. இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டம். அது முழுமையான ஒரு கல்வி முறையின் பெருமையையும் அவசியத்தையும் பேசுகிறது.
Read More...
கண்பார்வை இழந்த நிலையிலும் மின்சாரப் பொருட்களை பழுது பார்க்கும் கலீல் றகுமான்
“எனக்கு மூனு வயசுலயே கண்பார்வை இல்லாம போனதாம். அந்த குறைபாடு எனக்கு ஏழு வயசுலான் தெரிய வந்திச்சு. எனக்கு வந்த அம்மை நோய்தான் கண்பார்வை இழந்ததுக்கான காரணம் என்டு எங்க உம்மாவும், வாப்பாவும் சொன்னாங்க” என தனது கதையை கூற ஆரம்பிக்கிறார் கலீல் றகுமான்.
Read More...
‘அற்புத விரல்களால்’ ஆயிரக்கணக்கான இதயங்களை பிளந்து சிகிச்சையளித்தவர் டாக்டர் லாஹி
பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வை.கே.எம்.லாஹி திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக தனது 63 ஆம் வயதில் இம்மாதம் 7ஆம் திகதி இரவு காலமானார். அன்னாரின் ஜனாஸா மறுநாள் வெள்ளிக்கிழமை காலை கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read More...
மஜ்மா நகர் மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கப்படுமா?
இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி, மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். நமது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பிரதேசத்தவர்கள் என சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
Read More...
தாக்குதல்களுடன் ஹிஜாஸுக்கு தொடர்பிருப்பதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்று அனைவராலும் அறியப்பட்ட ஒருவராக இருக்கிறார். அவ்வாறு அவர் அறியப்பட்டிருப்பதற்கு காரணம் அவர் ஒரு சிறந்த சட்டத்தரணி என்பதோ, ஒரு சிறந்த கல்விமான் என்பதோ, ஒரு சிறந்த சமூகப் பணியாளர் என்பதோ அல்ல. மாறாக அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதனால் ஆகும்.
Read More...
“ஜெய்லானிக்கு முஸ்லிம்கள் தாராளமாக வரலாம்!”
“நான் புனித குர்ஆனைப் படித்திருக்கிறேன். சிங்கள பெளத்தர்களினது மாத்திரமல்ல ஏனைய சமயங்களின் கலாசாரங்களையும் மரபுரிமைகளையும் மதிக்கிறேன். தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை எனது சொந்த செலவில் புனர் நிர்மாணம் செய்து தருவதற்கும் தயாராக இருக்கிறேன்”. என நெல்லியகல, வத்துரே கும்புர தம்மரதன தேரர் தன்னைச் சந்தித்த தப்தர்…
Read More...