கட்டாய தகனம் நிறுத்தம் ; ஒன்றுபட்டு வென்றெடுக்கப்பட்ட உரிமை!
கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்ய மட்டுமே முடியும் என இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் சுமார் 11 மாதங்களின் பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் அதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை.
Read More...
சமூகம் ஒன்றை குற்றவாளிகளாகக் காண்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நீதியை மறுத்தல்
கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று மட்டக்களப்பின் சியோன் இவான்கலிக்கல் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் முப்பத்தியொரு பேர் தமது உயிர்களை இழந்தனர், அவர்களில் 14 சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இன்று வரை மூடப்பட்டுக் காணப்படும் அத்தேவாலயத்தின் கதவுகளில் “இராணுவத்தின் கட்டுமானத் தளம்” என்ற…
Read More...
பேராயரின் முரண்பட்ட கருத்துக்கள்
எஸ்.றிபான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அத்தாக்குதல் பற்றிய கருத்துக்களும், சந்தேகங்களும் அதிகளவில் முன் வைக்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது. இத்தாக்குதலை பின்னணியில் இருந்து இயக்கியவர் யார் என்பதில் சந்தேகங்கள் நீடிக்கின்றன. இந்நிலையில் இத்தாக்குதலின்…
Read More...
ஆளுமைகள் நிறைந்த ஊடகவியலாளர் மர்ஹூம் எப்.எம்.பைரூஸ்
எப்.எம்.பைரூஸ் என்ற பெயர் ஊடகத்துறையில் இலகுவில் மறக்க முடியாத ஒரு பெயராகும். 1965 முதல் 2019 வரை ஊடக மற்றும் இலக்கியத் துறையில் பணிபுரிந்த அல்ஹாஜ் எப்.எம். பைரூஸ் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சரியாக மூன்று ஆண்டுகளாகின்றன.
Read More...
இலங்கையில் கொவிட் தடுப்பூசி : போதிய தெளிவூட்டல் அவசியம்
இலங்கையில் கொவிட் 19 நிலைமைகள் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாவிடினும், நாளாந்தம் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர் சுதத் சமரவீர குறிப்பிடுகிறார்.
Read More...
பயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து விடுதலையான சீனி தொழிற்சாலை அதிகாரி சுரக்மன் டீன்!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் என அறியப்படும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடந்து 15 நாட்கள் கடந்திருந்த காலப்பகுதி அது. 2019 மே 7 ஆம் திகதி. மொனராகலை மாவட்டம் - புத்தள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்வத்தை சீனி தொழிற்சாலையில் பாரிய சலசலப்பு.
Read More...
ரமழான் வருகிறது: பள்ளிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?
அன்று வெள்ளிக்கிழமை... நண்பகல் 12.05 மணியளவில் ஜும்ஆத் தொழுகைக்காக விரைந்துகொண்டிருந்தேன்.
அப்போது, கொழும்பு நகரிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு அருகில் பாரிய கூட்டம். என்னவென்று அருகில் நின்றவரிடம் கேட்டேன்.
“பள்ளிவாசலில் தொழுகைக்காக ஒரு சமயத்தில் 50 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றனர். 50 பேர் பள்ளிக்குள்…
Read More...
ஜெய்லானியில் 100 அடி உயரமான தாதுகோபுரம்
வரலாற்று புகழ் பெற்ற ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள கூரகல பிரதேசத்தில் சுரங்க மலையில் 100 அடி உயரமான தாதுகோபுரம் ஒன்றினை அமைக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
Read More...
மரண தண்டனை பற்றிய கருத்து : ஜனநாயகத்துக்கு புறம்பாக நடைபயில்கிறரா சஜித்?
‘சமகி ஜன பலவேகய’ கட்சியினதும் பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் உரையொன்று கடந்த வார ஊடகங்களில் முதன்மைச் செய்தியாகக் காணப்பட்டது.
Read More...