வெட்டுப்புள்ளி அதிகரிப்பு முஸ்லிம்களுக்கு எந்தவகையில் பாதிப்பு?

முஸ்லிம் கட்­சிகள் வட கிழக்­கிற்கு வெளியே பெரும்­பாலும் தேசி­யக்­கட்­சி­க­ளுடன் இணைந்­துதான் போட்­டி­யி­டு­கின்­றன. எனவே வெட்­டுப்­புள்ளி அதி­க­ரிப்­பினால் முஸ்லிம் கட்­சி­க­ளுக்குப் பாதிப்­பில்லை. வட கிழக்கில் எந்­த­வ­கையில் போட்­டி­யிட்­டாலும் பாதிப்­பில்லை என்ற ஒரு கருத்து இன்று சிலரால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.
Read More...

ஏப்ரல் 21 இன் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சம்பிரதாய வாழ்வியலை மீள்பரிசீலிக்க வேண்டியுள்ளது

நாட்டில் குறு­கிய மனப்­பாங்கு இன்னும் மாற­வில்லை. அடுத்­த­கட்ட அர­சி­யலை எவ்­வாறு எதிர்­கொள்ளப் போகிறோம் என்­பதை மூடிய அறைக்குள் இருந்­து­கொண்டு தீர்­மா­னிக்க முடி­யாது. இந்த விட­யங்­களில் தூர­நோக்­கு­டைய சாணக்­கி­ய­மான அணு­கு­மு­றை­களை கையாள வேண்டும். அதற்­காக எங்­க­ளிடம் நிறைய படிப்­பி­னைகள் இருக்­கின்­றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்…
Read More...

கருவறையில் நிகழும் கொலை

‘பின்னர் ஆண் பெண் கலப்­பான இந்­தி­ரியத் துளியில் இருந்து நிச்­ச­ய­மாக மனி­தனை நாமே படைத்தோம், அவனை சோதிப்­ப­தற்­காக அவனை கேட்­ப­வ­னா­கவும், பார்ப்­ப­வ­னா­கவும் ஆக்­கினோம்’: ஸூரத்துத் தஹ்ர் (வசனம் 2) ‘யாழி­னி­தென்பார், குழ­லி­னி­தென்பார் மழலை மொழி கேளாதார்’ என்ற வரி­யினை பிற்­ப­டுத்தி, மேற்­போந்த புனித அல் குர்ஆன் வச­னத்­தோடு இணங்கி…
Read More...

ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் அதிகரித்த கையடக்க தொலைபேசி பாவனை

21ஆம் நூற்­றாண்டின் தலை­சி­றந்த கண்­டு­பி­டிப்­பாக கைய­டக்க தொலை­பே­சிகள் திகழ்­கின்­றன. கைய­டக்க தொலை­பே­சிகள் இன்றி ஒரு நாளை கடத்­து­வதும் பாரிய சவா­லா­கவே இருக்­கின்­றது. ஏனெனில் எமது வாழ்வின் அன்­றாட தேவை­களும் வேலை­களும் கைய­டக்கத் தொலை­பே­சி­களை மைய­மாகக் கொண்டே ஆற்­றப்­ப­டு­கின்­றன. ஆயினும் இத்­த­கைய பய­னுள்ள தொழில்­நுட்ப சாதனம் எமது…
Read More...

மன்னிப்பு மாற்றத்தைக் கொண்டுவருமா?

ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலைவர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க எம்பி 2004 ஆம் ஆண்டு மகிந்த பிர­த­ம­ரா­வ­தற்கும் 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கும் பெரும்­ப­ணி­யாற்­றி­யவர். அவற்­றுக்­காக அவர் இப்­போது நாட்டு மக்­க­ளிடம் மன்­னிப்பு கோரி­யி­ருக்­கிறார். 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு வாகன விபத்தின் குற்­ற­வா­ளி­யாக இவர் தீர்ப்பு வழங்­கப்­பட்ட பின்…
Read More...

தேசத்தின் முன்­னேற்­றத்­திற்­காக அய­ராது உழைத்­தவர் கலா­நிதி ரி.பி. ஜாயா

இலங்­கையின் தேசிய வீரரும், கல்­வி­மானும், சிறந்த இரா­ஜ­தந்­தி­ரியும், முன்னாள் அமைச்­ச­ரு­மான கலா­நிதி ரி. பி. ஜாயாவின் 130 ஆவது பிறந்த தினம் இன்று (01.01.2020) ஆகும். அதனை முன்­னிட்டு இக் கட்­டுரை பிர­சு­ர­மா­கி­றது.
Read More...

2004 ஆழிப்பேரலை நினைவுகள்

எனது வாப்பா, வாப்­பிச்சா வீட்டு அப்பா (வாப்­பாவின் வாப்பா) ஆகி­யோ­ருக்கு இலங்­கை­யில்தான் தொழில். வாப்பா பிறந்­த­துதான் இந்­தியா. ஆனால் அவர்கள் படித்து வளர்ந்­தது எல்லாம் கொழும்­பில்தான்.
Read More...

ஹஜ் ஏற்பாடுகளில் மாற்றங்கள் நிகழுமா?

முஸ்­லிம்­களின் கட்­டாயக் கட­மை­களில் இறுதிக் கடமை ஹஜ்­ஜாகும். 2020 ஆம் ஆண்டு ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்கு இலங்­கை­யி­லி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் தயார் நிலையில் இருக்­கி­றார்கள்.
Read More...

அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி நிதியில்: நிர்மாணிக்கப்பட்டு 11 வருடங்களாகியும் கையளிக்கப்படாத 500 சுனாமி வீடுகள்

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 15 ஆண்­டு­க­ளா­கியும் இவ் அனர்த்­தத்தின் கார­ண­மாக வெகு­வாகப் பாதிக்­கப்­பட்ட அக்­க­ரைப்­பற்று பிர­தேச மக்­க­ளுக்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடுகள் இது­வரை கைய­ளிக்­கப்­ப­டாமல் உள்­ளதால் அம்­மக்கள் கலலை தெரி­விக்­கின்­றனர்.
Read More...