அரசியல்வாதிகள், அடிப்படைவாதிகள் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பு
பயங்கரவாதத் தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு நாட்டின் அமைதியை சீர்குலைக்க சில அரசியல்வாதிகளும் அடிப்படைவாதிகளும் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்பில் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் பயங்கரவாதத்துக்கு முகங்கொடுக்கத் தேவையான சட்ட திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கின்றது என அரச நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்…