அரசியல்வாதிகள், அடிப்படைவாதிகள் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பு

பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு நாட்டின் அமை­தியை சீர்­கு­லைக்க சில அர­சி­யல்­வா­தி­களும் அடிப்­ப­டை­வா­தி­களும் செயற்­பட்டு வரு­கின்­றனர். இவர்கள் தொடர்பில் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அத்­துடன் பயங்­க­ர­வா­தத்­துக்கு முகங்­கொ­டுக்கத் தேவை­யான சட்ட திட்­டங்­களை மேற்­கொள்ள அர­சாங்கம் தயா­ராக இருக்­கின்­றது என அரச நிர்­வாக மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் மத்­தும பண்டார தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில்…

பெரும்பான்மை சமூகத்தில் வாழ்தல் முஸ்லிமல்லாதவருடனான உறவாடல்

எம்.என்.இக்ராம் M.Ed (Reading) இஸ்லாத்தில் முஸ்­லி­மல்­லா­தா­ரு­ட­னான உறவு குறித்த பார்வை தொடர்பில் பிழை­யான ஒரு விம்பம் தோற்­று­விக்­கப்­பட்­டி­ருக்­கின்ற ஒரு சூழலை நாம் இன்று எதிர் கொண்­டுள்ளோம். இது மிகவும் ஆபத்தான ஒரு நிலை­யாகும். இஸ்லாம் அதனை ஏற்றுக் கொள்­ளாத அனை­வ­ரையும் அத­னது எதி­ரி­யாக நோக்­கு­கின்­றது என்ற கருத்து முஸ்­லி­மல்­லா­தா­ரிடம் திட்­ட­மிட்டு பரப்­பப்­பட்டு வரு­கின்­றது. இது இஸ்­லாத்தைப் பற்­றிய பிழை­யான கண்­ணோட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­ப­தற்கு அப்பால் முஸ்­லிம்­களின் வாழ்­விற்­கான…

தீவிரவாத கும்பலுக்கு எதிராக செயற்பட்டதால் எனது இணைப்பு செயலாளருக்கும் எனக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது

தீவி­ர­வாத கும்­ப­லுக்கு எதி­ராக முதலில் களத்­தி­லி­றங்கி நாங்கள் செயற்­பட்­டதால் எனது இணைப்புச் செய­லா­ள­ருக்கும், எனக்கும் மரண அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டது. என்­றாலும் நாங்கள் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அஞ்சி பின்­வாங்­காமல்  புல­னாய்வுப் பிரி­வுக்குத் தேவை­யான தக­வல்­களை தொடர்ந்தும் வழங்கி வரு­கின்­றோ­மென நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரி­வித்தார். ‘ரன் மாவத்’ வேலைத்­திட்­டத்தின் கீழ் அர­நா­யக்க கடு­கங்க – நாரங்­கம்­மான இடை­யி­லான வீதி அபி­வி­ருத்தி திட்ட…

மியன்மாரில் கைதான இலங்கையருக்கு குண்டுத்தாக்குதலுடன் தொடர்பில்லை

இலங்­கையில் சுமார் 250 பேரின் உயிரைப் பலி­யெ­டுத்த ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்டு தேடப்­பட்டு வந்த உண்­மை­யான சந்­தேக நபர் தொடர்ந்தும் மியன்­மாரில் இல்லை என மியன்மார் ஜனா­தி­ப­தியின் செய­லகம் அறி­வித்­துள்­ளது. தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வ­ரென்று நம்­பப்­படும் இலங்­கையர் ஒருவர் கடந்த வியா­ழக்­கி­ழமை  மியன்­மாரில் கைது செய்­யப்­பட்­டதன் பின்பே இந்தத் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. கடந்த புதன்­கி­ழமை மியன்மார் சுற்­றுலாப் பய­ணிகள் பொலிஸார் அந்­நாட்டின் ஹோட்டல் மற்றும்…