அரச ஊழியர்களின் ஆடைகள் குறித்த சுற்றுநிருபம் இடைநிறுத்தம்

பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சினால் கடந்த மே மாதம் 29 ஆம் திக­தி­யி­டப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பான சுற்று நிருபம் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது. 30 வரு­டங்கள் பழைமை வாய்ந்த அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பான குறித்த சுற்று நிரு­பத்தை மீண்டும் அமுல்­ப­டுத்­து­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்ப்புத் தெரி­வித்­த­தை­ய­டுத்து சுற்று நிருபம் இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார…

வன்முறையாளர்கள் விடுவிக்கப்படுவது நியாயமா?

மே மாத நடுப் பகுதியில் குருநாகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மினுவாங்கொடை பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் அவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு வருகின்றமை பலத்த அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. மேற்படி பிரதேசங்களில் சுமார் 25க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் இரு தினங்களில் தாக்குதலுக்குள்ளாகின. இத் தாக்குதல் சம்பவங்களில் சுமார் 2000 இற்கும் அதிகமானோர் பங்கேற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட பொது மக்கள்…

சிலர் இனவாதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முயற்சி

நாட்டில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற அசா­தா­ரண சூழ்­நி­லையை பயன்­ப­டுத்தி சிலர் இன­வா­தத்தை – மத­வா­தத்தை தூண்டி அதனை அர­சியல் ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்த முயற்­சிப்­ப­தா­கவும், இவ்­வா­றான செயற்­பா­டு­களை  சகல இன மக்­களும் இணைந்து தோற்­க­டிக்க வேண்டும் எனவும் நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரி­வித்தார். ‘ரன் மாவத்’ வேலைத்­திட்­டத்தின் கீழ் மாவ­னெல்லை, உயன்­வத்த – வெலே­கட வீதி அபி­வி­ருத்தி பணி ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வு இடம்­பெற்­றது. இதில் நெடுஞ்­சா­லைகள், வீதி…

அரசாங்கத்தை பாதுகாக்க ஒருபோதும் தயாரில்லை

அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு மாத்­திரம் தண்­டனை பெற்றுக் கொடுத்­து­விட்டு அர­சாங்­கத்தை பாது­காக்க வேண்­டிய தேவை மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு கிடை­யாது. குண்டுத் தாக்­கு­தல்­களில் பலி­யான நூற்­றுக்­க­ணக்­கான உயிர்­க­ளுக்கு பொறுப்­பு­கூற வேண்­டி­யது ரிஷாத் மாத்­தி­ர­மல்ல. முழு அர­சாங்­கமும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்று ஜே.வி.பியின் பொதுச் செய­லாளர் டில்வின் சில்வா தெரி­வித்தார். வெலி­மடை பிர­தே­சத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.…