அரச ஊழியர்களின் ஆடைகள் குறித்த சுற்றுநிருபம் இடைநிறுத்தம்
பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கடந்த மே மாதம் 29 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
30 வருடங்கள் பழைமை வாய்ந்த அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான குறித்த சுற்று நிருபத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து சுற்று நிருபம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார…