அரபிக்கல்லூரிகள் கல்வி அமைச்சின் கீழ்
அரபுக்கல்லூரிகள் மற்றும் அரபு மத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வந்து அவற்றின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கிழக்கின் ஷரீஆ பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாதெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான நீண்டநேர கலந்துரையாடலின் பின்பு அவர்களின் ஆலோசனைக்கேற்பவே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நேற்று அலரி மாளிகையில்…