தீவிரவாத கும்பலுக்கு எதிராக செயற்பட்டதால் எனது இணைப்பு செயலாளருக்கும் எனக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது
தீவிரவாத கும்பலுக்கு எதிராக முதலில் களத்திலிறங்கி நாங்கள் செயற்பட்டதால் எனது இணைப்புச் செயலாளருக்கும், எனக்கும் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டது.
என்றாலும் நாங்கள் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பின்வாங்காமல் புலனாய்வுப் பிரிவுக்குத் தேவையான தகவல்களை தொடர்ந்தும் வழங்கி வருகின்றோமென நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
‘ரன் மாவத்’ வேலைத்திட்டத்தின் கீழ் அரநாயக்க கடுகங்க – நாரங்கம்மான இடையிலான வீதி அபிவிருத்தி திட்ட…