தீவிரவாத கும்பலுக்கு எதிராக செயற்பட்டதால் எனது இணைப்பு செயலாளருக்கும் எனக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது

தீவி­ர­வாத கும்­ப­லுக்கு எதி­ராக முதலில் களத்­தி­லி­றங்கி நாங்கள் செயற்­பட்­டதால் எனது இணைப்புச் செய­லா­ள­ருக்கும், எனக்கும் மரண அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டது. என்­றாலும் நாங்கள் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அஞ்சி பின்­வாங்­காமல்  புல­னாய்வுப் பிரி­வுக்குத் தேவை­யான தக­வல்­களை தொடர்ந்தும் வழங்கி வரு­கின்­றோ­மென நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரி­வித்தார். ‘ரன் மாவத்’ வேலைத்­திட்­டத்தின் கீழ் அர­நா­யக்க கடு­கங்க – நாரங்­கம்­மான இடை­யி­லான வீதி அபி­வி­ருத்தி திட்ட…

மியன்மாரில் கைதான இலங்கையருக்கு குண்டுத்தாக்குதலுடன் தொடர்பில்லை

இலங்­கையில் சுமார் 250 பேரின் உயிரைப் பலி­யெ­டுத்த ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்டு தேடப்­பட்டு வந்த உண்­மை­யான சந்­தேக நபர் தொடர்ந்தும் மியன்­மாரில் இல்லை என மியன்மார் ஜனா­தி­ப­தியின் செய­லகம் அறி­வித்­துள்­ளது. தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வ­ரென்று நம்­பப்­படும் இலங்­கையர் ஒருவர் கடந்த வியா­ழக்­கி­ழமை  மியன்­மாரில் கைது செய்­யப்­பட்­டதன் பின்பே இந்தத் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. கடந்த புதன்­கி­ழமை மியன்மார் சுற்­றுலாப் பய­ணிகள் பொலிஸார் அந்­நாட்டின் ஹோட்டல் மற்றும்…

முகத்திரை தடைதொடர்பான வர்த்தமானியின் பிரதியை கைவசம் வைத்திருங்கள்

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் மற்றும் அபாயா அணிந்து வெளியில் கட­மை­க­ளுக்­காக செல்­லும்­போதும் வைத்­தி­ய­சா­லைகள், அரச நிறு­வ­னங்­க­ளுக்கு செல்­லும்­போதும் அநா­வ­சிய கெடு­பி­டி­க­ளி­லி­ருந்தும் தவிர்ந்து கொள்­வ­தற்கு முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடை குறித்து அர­சாங்கம் வெளி­யிட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலின் தமிழ், சிங்­கள பிர­தி­களை தம்­முடன் எடுத்துச் செல்­லு­மாறு முஸ்லிம் பெண்கள் அபி­வி­ருத்தி நம்­பிக்­கை­யகம் வெளி­யிட்­டுள்ள அறி­வித்­தலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பாலாவி, புத்­த­ளத்தை மைய­மாகக் கொண்டு செயற்­பட்டு…

நாட்­டுக்கு அந்­நியச் செலா­வ­ணியை ஈட்­டித்­தரும் முஸ்லிம் வர்த்­த­கர்­களின் பங்­க­ளிப்பு மகத்­தா­ன­தாகும்

இந்­நாட்­டி­லுள்ள 90 வீதத்­திற்கும் அதி­க­மான முஸ்­லிம்கள் எங்­க­ளு­டன்தான் இருக்­கி­றார்கள். பயங்­க­ர­வா­திகள் பதுங்­கி­யி­ருக்கும் இடங்கள் அவர்­களால் காட்டித் தரப்­பட்­ட­தா­லேயே தான் எமது இரா­ணு­வத்­தி­னரால் மிக விரைவில் பயங்­க­ர­வா­தி­களைக் கைது செய்­யவும் நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரவும் முடிந்­தது என்று நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்றக் கூட்­டத்­தொ­டரில் அவ­ருக்கு ஒதுக்­கப்­பட்ட நேரத்தில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். அவர் மேலும் கூறி­ய­தா­வது;…