சிலர் இனவாதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முயற்சி

நாட்டில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற அசா­தா­ரண சூழ்­நி­லையை பயன்­ப­டுத்தி சிலர் இன­வா­தத்தை – மத­வா­தத்தை தூண்டி அதனை அர­சியல் ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்த முயற்­சிப்­ப­தா­கவும், இவ்­வா­றான செயற்­பா­டு­களை  சகல இன மக்­களும் இணைந்து தோற்­க­டிக்க வேண்டும் எனவும் நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரி­வித்தார். ‘ரன் மாவத்’ வேலைத்­திட்­டத்தின் கீழ் மாவ­னெல்லை, உயன்­வத்த – வெலே­கட வீதி அபி­வி­ருத்தி பணி ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வு இடம்­பெற்­றது. இதில் நெடுஞ்­சா­லைகள், வீதி…

அரசாங்கத்தை பாதுகாக்க ஒருபோதும் தயாரில்லை

அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு மாத்­திரம் தண்­டனை பெற்றுக் கொடுத்­து­விட்டு அர­சாங்­கத்தை பாது­காக்க வேண்­டிய தேவை மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு கிடை­யாது. குண்டுத் தாக்­கு­தல்­களில் பலி­யான நூற்­றுக்­க­ணக்­கான உயிர்­க­ளுக்கு பொறுப்­பு­கூற வேண்­டி­யது ரிஷாத் மாத்­தி­ர­மல்ல. முழு அர­சாங்­கமும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்று ஜே.வி.பியின் பொதுச் செய­லாளர் டில்வின் சில்வா தெரி­வித்தார். வெலி­மடை பிர­தே­சத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.…

பள்ளியில் பெருநாள் தொழுகை நடத்த முடியாவிடின் தொழுகைக்கு மாற்றிடங்கள் அரச செலவில் ஏற்பாடு

அண்­மையில் குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­களில் நோன்­புப்­பெ­ருநாள் தொழு­கையை நடாத்­து­வ­தற்கு முடி­யாத நிலைமை காணப்­பட்டால் தொழு­கைக்­கான மாற்று இடங்­களை அரச செலவில் ஏற்­பாடு செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. பெருநாள் தொழு­கைக்­கான மாற்று இடங்­களை வாடகை அடிப்­ப­டையில் பெற்றுக் கொள்­ளு­மாறும் இன்றேல் அரச செலவில் தற்­கா­லிக கூடா­ரங்­களை அமைத்துக் கொள்­ளு­மாறும் அமைச்­ச­ரவை அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார…

கெக்கிராவையில் தௌஹீத் பள்ளியின் முகப்பு அகற்றம்

கெக்­கி­ராவை மடாட்­டு­க­மயில் இயங்கி வந்த தௌஹீத் அமைப்­பி­னரின் சிறிய பள்­ளி­வாசல் ஒன்றின் முகப்­பினை பிர­தேச முஸ்லிம் மக்கள் பெரிய ஜும்ஆ பள்­ளி­வா­சலின் ஒத்­து­ழைப்­புடன் உடைத்து அப்­பு­றப்­ப­டுத்­தி­யுள்­ளனர். மடாட்­டு­கம பகு­தியில் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்கள் முஸ்­லிம்­க­ளுடன் முரண்­படும் சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருந்த நிலை­யிலே அதனைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே பள்­ளி­வா­சலின் முகப்பு உடைத்து அகற்­றப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நூல­க­மொன்­றாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட்­ட­டமே பள்­ளி­வா­ச­லாக…