நாட்டில் இனவாத மாநாடுகள் தடை செய்யப்பட வேண்டும்
நான்கு திசைகளும் அதாவது முழு நாடும் ஓரணியில் என்ற தொனிப் பொருளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கண்டி போகம்பரை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறிய மாநாடு எவ்வித வன்செயல்களுக்கும் காரணமாக அமையவில்லை என்பது ஆறுதலைத் தருகிறது. மாநாடு இடம்பெற்ற கண்டி நகரிலும் அயல் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கனவு கண்டது போன்று ஒரு இலட்சம் மக்களும் 10 ஆயிரம் குருமாரும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஒரு சில ஆயிரம்…