நாட்டில் இனவாத மாநாடுகள் தடை செய்யப்பட வேண்டும்

நான்கு திசை­களும் அதா­வது முழு நாடும் ஓர­ணியில் என்ற தொனிப் பொருளில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை கண்டி போகம்­பரை மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்டு நடந்­தே­றிய மாநாடு எவ்­வித வன்­செ­யல்­க­ளுக்கும் கார­ண­மாக அமை­ய­வில்லை என்­பது ஆறு­தலைத் தரு­கி­றது. மாநாடு இடம்­பெற்ற கண்டி நக­ரிலும் அயல் பகு­தி­க­ளிலும் பலத்த பாது­காப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் கனவு கண்­டது போன்று ஒரு இலட்சம் மக்­களும் 10 ஆயிரம் குரு­மாரும் மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்லை. ஒரு சில ஆயிரம்…

தேர்தல் பிரசாரத்துக்காகவே ஞானசார தேரர் விடுவிப்பு

பொது­ஜன பெர­முன கட்­சி­யுடன் ஒன்­று­பட்­டி­ருக்கும் சிங்­கள பெளத்த மக்­களை பிள­வு­ப­டுத்­தவே ஞான­சார தேரர் சிங்­கள ராஜ்­ஜியம் அமைக்க ஒன்­று­ப­டு­மாறு அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார். அத்­துடன் ஜனா­தி­பதி தனது தேர்தல் பிர­சா­ரத்­துக்கே அவரை சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்­தி­ருக்­கின்றார் என்று தேச விடு­தலை கட்­சியின் பிர­தித்­த­லைவர் கல­கம தம்­ம­ரங்சி தேரர் தெரி­வித்தார். சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.…

ஹஜ் யாத்திரிகர்களுக்கு அரச ஹஜ் குழு அறிவுரை

ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­ள­வுள்ள பய­ணிகள் ஏதும் நோய்­க­ளுக்கு மருந்து வகைகள் உட்­கொள்­ப­வர்­க­ளாக இருந்தால் அவர்கள் அவ­சியம் ஒரு மாத காலத்­துக்குத் தேவை­யான மருந்து வகை­களை தம்­முடன் எடுத்துச் செல்­லு­மாறு அரச ஹஜ் குழு அறி­வுரை வழங்­கி­யுள்­ளது. ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் மருத்­துவ சேவைகள் குறித்து அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் விளக்­க­ம­ளிக்­கையில்; “சவூதி மக்­காவில் ஹரம் ஷரீப் எல்­லைக்குள் மருத்­துவ சேவை­க­ளுக்கு சவூதி ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான அமைச்சு சில கட்­டுப்­பா­டுகள் விதித்­துள்­ளதால் இலங்கை…

ஞானசார தேரர் சிங்கள, பெளத்த இனவாதி முதலில் அவரது கைகளை சுத்தப்படுத்தட்டும்

ஞான­சா­ர­தேரர் சிங்­கள பெளத்த இன­வாதி. அப்­ப­டி­யா­னவர் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம், மத­வாதம் தொடர்பில் பேசு­வ­தற்கு முன்னர் அவரின் கைகளை சுத்­தப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டு­மென ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம்,…