முஸ்லிம் பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க தயங்குவது ஏன்?

இவ்­வாண்டின் மூன்றாம் தவணைப் பாட­சாலைக் காலம் நாளை வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­கி­றது. அனைத்து அரச பாட­சா­லை­களும் புதிய ஆண்டில்  பாட­சாலைக் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஜன­வரி 2ஆம் திகதி திறக்­கப்­ப­ட­வுள்­ளன. இவ்­வாறு, மாண­வர்­க­ளுக்கு ஒரு மாத­காலம் விடு­முறை வழங்­கப்­பட்­டாலும் அவர்கள் அவ்­வி­டு­மு­றைக்­கா­லத்தில் உடல், உள ஆரோக்­கி­யத்­துக்­கான விளை­யாட்­டுக்­களில் பொழுதைக் கழிப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டா­தி­ருப்­ப­தனை கடந்த காலங்­களில் அவ­தா­னிக்க முடிந்­துள்­ளது.

மாலை­தீவு முன்னாள் அதிபர் நஷீ­துக்கு விதிக்­கப்­பட்ட சிறைத்­தண்­டனை ரத்து

பயங்­க­ர­வாத வழக்கில் தொடர்­பு­ப­டுத்தி மாலை­தீவு முன்னாள் அதிபர் முகம்­மது நஷீ­துக்கு விதிக்­கப்­பட்ட 13 ஆண்டு சிறைத் தண்­ட­னையை அந்­நாட்டு உயர்­நீ­தி­மன்றம் ரத்துச் செய்­துள்­ளது. மாலை­தீவு முன்னாள் அதிபர் முகம்­மது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்­நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜன­நா­யக முறைப்­படி மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல் அதி­ப­ராவார்.  கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்­சியை அப்­துல்லா யாமீன் என்­ப­வ­ரிடம்  நஷீத், பறி­கொ­டுத்தார். அப்­துல்லா யாமீன் தலை­மை­யி­லான அரசு முஹம்­மது நஷீத் மீது…

ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டும் வரை போராட்டம் தொடரும்

நாட்டை சர்­வா­தி­கார முறை­மைக்கு இட்­டுச்­செல்லும் நிலையை தகர்த்து   ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டும் வரை எமது போராட்டம் தொட­ரு­மென முன்னாள் நீதி­ய­மைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தலதா அத்­துக்­கோ­ரல தெரி­வித்தார். தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் நெருக்­கடி நிலை­யி­லி­ருந்து ஜன­நா­ய­கத்தை பாது­காப்­ப­தற்­கா­கவே சத்­தி­யாக்­கி­ரக போராட்­டத்தில் கலந்து கொண்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார். விகா­ர­ம­கா­தேவி பூங்­காவில்  கடந்த 8 நாட்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் சத்­தி­யாக்­கி­ரக போராட்­டத்தில்…

பேருவளை மாணவர் மரணம்: கைதான மாணவர் விளக்கமறியலில்

பேரு­வளை  அல்–­ஹு­மை­ஸரா  தேசிய  பாட­சா­லையில்  இரு மாண­வர்­க­ளுக்­கி­டையில் இடம் பெற்ற  மோதலின்  போது மாணவன் ஒருவர்  மர­ண­மான  சம்­பவம்  தொடர்பில்  பொலி­ஸா­ரினால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட சம்­பந்­தப்­பட்ட மாணவன் களுத்­துறை மேல­திக நீதிவான் திரு­மதி என்.நாண­யக்­கார  முன்­னி­லையில் ஆஜர்­செய்த போது  டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மாக்­கொல சிறுவர் இல்­லத்தில் தடுத்து வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார். இந்த மாணவர் ஏற்­க­னவே களுத்­துறை நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டி­ருந்­த­தோடு  பிணையில் செல்ல…