வஸீம் கொலையாளிகளை உடன் கைது செய்யுங்கள்: நீதி­மன்றம் சி.ஐ.டி.க்கு உத்­த­ரவு

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனை கொலை செய்த கொலை­யா­ளி­களை உட­ன­டி­யாகக் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் இசுரு நெத்­தி­கு­மார நேற்று சி.ஐ.டி.க்கு உத்­த­ர­விட்டார். உண்­மை­யான கொலை­யா­ளி­களை இது­வரை சி.ஐ.டி. கைது செய்­ய­வில்லை என்­பதை சுட்­டிக்­க­ாட்­டிய நீதிவான் இசுரு நெத்­தி­கு­மார, தேவை­யற்ற தாம­தங்­களை தவிர்த்து உடன் உண்மைக் கொலை­யா­ளி­களை கைது செய்­யு­மாறு சி.ஐ.டி.க்கு கண்­டிப்பான உத்­த­ரவை விடுத்தார்.  இந்­நி­லையில் வஸீம் தாஜுதீன் படு­கொ­லையில் குற்­ற­வா­ளி­களைக் கைது­செய்ய…

உலக முஸ்­லிம்­களின் இதயம் பலஸ்தீன்

இன்­றுடன் முஸ்­லிம்­களின் புனித பூமி­யான பலஸ்தீன் இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிப்­புக்­குள்­ளாக்­கப்­பட்டு 70 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. 1948 மே மாதம் 15ஆம் திகதி சர்­வ­தேச முஸ்­லிம்­களின் துக்க தின­மாகும். அதா­வது, எமது முதல் கிப்­லா­வான பைத்துல் முக்­கத்தஸ் அமையப் பெற்­றுள்ள புனித தல­மான பலஸ்தீன் நாட்­டினை உலகில் அடை­யா­ள­மின்றி இருந்த இஸ்ரேல் கப­டத்­த­ன­மாக சுவீ­க­ரிப்புச் செய்த தினமே இத்­தி­ன­மாகும். முஸ்லிம் உம்­மாவின் முதல் கிப்­லாவும், மூன்­றா­வது புனி­தஸ்­த­ல­மு­மான பைத்துல் முகத்­த­ஸினை, மஸ்­ஜிதுல் அக்­ஸாவை…

முஸ்லிம் பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க தயங்குவது ஏன்?

இவ்­வாண்டின் மூன்றாம் தவணைப் பாட­சாலைக் காலம் நாளை வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­கி­றது. அனைத்து அரச பாட­சா­லை­களும் புதிய ஆண்டில்  பாட­சாலைக் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஜன­வரி 2ஆம் திகதி திறக்­கப்­ப­ட­வுள்­ளன. இவ்­வாறு, மாண­வர்­க­ளுக்கு ஒரு மாத­காலம் விடு­முறை வழங்­கப்­பட்­டாலும் அவர்கள் அவ்­வி­டு­மு­றைக்­கா­லத்தில் உடல், உள ஆரோக்­கி­யத்­துக்­கான விளை­யாட்­டுக்­களில் பொழுதைக் கழிப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டா­தி­ருப்­ப­தனை கடந்த காலங்­களில் அவ­தா­னிக்க முடிந்­துள்­ளது.

மாலை­தீவு முன்னாள் அதிபர் நஷீ­துக்கு விதிக்­கப்­பட்ட சிறைத்­தண்­டனை ரத்து

பயங்­க­ர­வாத வழக்கில் தொடர்­பு­ப­டுத்தி மாலை­தீவு முன்னாள் அதிபர் முகம்­மது நஷீ­துக்கு விதிக்­கப்­பட்ட 13 ஆண்டு சிறைத் தண்­ட­னையை அந்­நாட்டு உயர்­நீ­தி­மன்றம் ரத்துச் செய்­துள்­ளது. மாலை­தீவு முன்னாள் அதிபர் முகம்­மது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்­நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜன­நா­யக முறைப்­படி மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல் அதி­ப­ராவார்.  கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்­சியை அப்­துல்லா யாமீன் என்­ப­வ­ரிடம்  நஷீத், பறி­கொ­டுத்தார். அப்­துல்லா யாமீன் தலை­மை­யி­லான அரசு முஹம்­மது நஷீத் மீது…