ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளது. ஆகவே ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெருன்பான்மையினை பெறக்கூடியவர் என கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்தக் காரணிகளை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில்…