ஐக்கிய தேசிய முன்னணியை ஆத­ரிக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மானம்

ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினை அமைப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமது முழு­மை­யான ஆத­ரவை வழங்கத் தீர்­மா­னித்­துள்­ளது. ஆகவே ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தின் பெருன்­பான்­மை­யினை பெறக்­கூ­டி­யவர் என  கருதும் நபரை பிர­த­ம­ராக  நிய­மிக்க வேண்­டு­மென தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­திக்கு கடிதம் மூலம் தெரி­வித்­துள்­ளது. ஜனா­தி­ப­திக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் இந்தக் கார­ணி­களை அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். அதில்…

நெருக்­கடிக்கு தீர்வு காண ஜனா­தி­பதி இணக்கம்

நாட்டில் தொடரும் அர­சியல் நெருக்­க­டிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனா­தி­ப­திக்கும் சபா­நா­யக­ருக்குமிடையில் நேற்று இடம்­பெற்ற சந்­திப்பில் இணக்­கப்பாடு எட்டப்பட்டுள்­ள­தாக சபா­நா­யகர் அலு­வ­லகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் இன்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரையும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் சந்­தித்துப் பேச்சுவார்த்தை நடத்­த­வுள்­ள­தா­கவும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில்…

தேர்தல் பணிப்பாளர் நாயகமாக எம்.எம்.முஹம்மத் பதவி உயர்வு

2014 ஆம் ஆண்டு முதல் இது­வரை தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் மேல­திக தேர்தல் ஆணை­யாளராகக் கடமை­யாற்றிய எம்.எம். முஹம்மத் தேர்தல் பணிப்­பாளர் நாய­க­மாக பத­வி­யு­யர்வு பெற்­றுள்ளார். அத்­த­ன­கல தொகு­தியைச் சேர்ந்த கஹட்­டோ­விட்­டவைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட எம்.எம்.முஹம்மத் தனது ஆரம்­பக்­கல்­வியை கஹட்­டோ­விட்ட அல் பத்­ரியா மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். பின்பு பேரு­வளை ஜாமிஆ நளீ­மியா கலா­பீ­டத்தில் உயர்­கல்­வியை மேற்­கொண்ட அவர் அங்கு 7 வரு­டங்கள் கல்வி கற்று தேறி­யதன் பின்பு அக்­கா­ல­சா­லை­யிலே விரி­வு­ரை­யா­ள­ராகப்…

வஸீம் கொலையாளிகளை உடன் கைது செய்யுங்கள்: நீதி­மன்றம் சி.ஐ.டி.க்கு உத்­த­ரவு

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனை கொலை செய்த கொலை­யா­ளி­களை உட­ன­டி­யாகக் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் இசுரு நெத்­தி­கு­மார நேற்று சி.ஐ.டி.க்கு உத்­த­ர­விட்டார். உண்­மை­யான கொலை­யா­ளி­களை இது­வரை சி.ஐ.டி. கைது செய்­ய­வில்லை என்­பதை சுட்­டிக்­க­ாட்­டிய நீதிவான் இசுரு நெத்­தி­கு­மார, தேவை­யற்ற தாம­தங்­களை தவிர்த்து உடன் உண்மைக் கொலை­யா­ளி­களை கைது செய்­யு­மாறு சி.ஐ.டி.க்கு கண்­டிப்பான உத்­த­ரவை விடுத்தார்.  இந்­நி­லையில் வஸீம் தாஜுதீன் படு­கொ­லையில் குற்­ற­வா­ளி­களைக் கைது­செய்ய…