பர்தாவும் கல்வியும்
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின்பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்றி நடப்பதென்பது அடிப்படை உரிமையாகும். இதனைத் தடை செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அந்தவகையில் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், அலுவலங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் முதல் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அவர்களின் மத விழுமியங்களைப் பின்பற்றி உடைகளை அணிந்துகொள்ள பூரண சுதந்திரமுள்ளது. இச்சுதந்திரத்தை யாராவது…