உலக முஸ்­லிம்­களின் இதயம் பலஸ்தீன்

இன்­றுடன் முஸ்­லிம்­களின் புனித பூமி­யான பலஸ்தீன் இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிப்­புக்­குள்­ளாக்­கப்­பட்டு 70 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. 1948 மே மாதம் 15ஆம் திகதி சர்­வ­தேச முஸ்­லிம்­களின் துக்க தின­மாகும். அதா­வது, எமது முதல் கிப்­லா­வான பைத்துல் முக்­கத்தஸ் அமையப் பெற்­றுள்ள புனித தல­மான பலஸ்தீன் நாட்­டினை உலகில் அடை­யா­ள­மின்றி இருந்த இஸ்ரேல் கப­டத்­த­ன­மாக சுவீ­க­ரிப்புச் செய்த தினமே இத்­தி­ன­மாகும். முஸ்லிம் உம்­மாவின் முதல் கிப்­லாவும், மூன்­றா­வது புனி­தஸ்­த­ல­மு­மான பைத்துல் முகத்­த­ஸினை, மஸ்­ஜிதுல் அக்­ஸாவை…

முஸ்லிம் பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க தயங்குவது ஏன்?

இவ்­வாண்டின் மூன்றாம் தவணைப் பாட­சாலைக் காலம் நாளை வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­கி­றது. அனைத்து அரச பாட­சா­லை­களும் புதிய ஆண்டில்  பாட­சாலைக் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஜன­வரி 2ஆம் திகதி திறக்­கப்­ப­ட­வுள்­ளன. இவ்­வாறு, மாண­வர்­க­ளுக்கு ஒரு மாத­காலம் விடு­முறை வழங்­கப்­பட்­டாலும் அவர்கள் அவ்­வி­டு­மு­றைக்­கா­லத்தில் உடல், உள ஆரோக்­கி­யத்­துக்­கான விளை­யாட்­டுக்­களில் பொழுதைக் கழிப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டா­தி­ருப்­ப­தனை கடந்த காலங்­களில் அவ­தா­னிக்க முடிந்­துள்­ளது.

மாலை­தீவு முன்னாள் அதிபர் நஷீ­துக்கு விதிக்­கப்­பட்ட சிறைத்­தண்­டனை ரத்து

பயங்­க­ர­வாத வழக்கில் தொடர்­பு­ப­டுத்தி மாலை­தீவு முன்னாள் அதிபர் முகம்­மது நஷீ­துக்கு விதிக்­கப்­பட்ட 13 ஆண்டு சிறைத் தண்­ட­னையை அந்­நாட்டு உயர்­நீ­தி­மன்றம் ரத்துச் செய்­துள்­ளது. மாலை­தீவு முன்னாள் அதிபர் முகம்­மது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்­நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜன­நா­யக முறைப்­படி மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல் அதி­ப­ராவார்.  கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்­சியை அப்­துல்லா யாமீன் என்­ப­வ­ரிடம்  நஷீத், பறி­கொ­டுத்தார். அப்­துல்லா யாமீன் தலை­மை­யி­லான அரசு முஹம்­மது நஷீத் மீது…

ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டும் வரை போராட்டம் தொடரும்

நாட்டை சர்­வா­தி­கார முறை­மைக்கு இட்­டுச்­செல்லும் நிலையை தகர்த்து   ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டும் வரை எமது போராட்டம் தொட­ரு­மென முன்னாள் நீதி­ய­மைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தலதா அத்­துக்­கோ­ரல தெரி­வித்தார். தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் நெருக்­கடி நிலை­யி­லி­ருந்து ஜன­நா­ய­கத்தை பாது­காப்­ப­தற்­கா­கவே சத்­தி­யாக்­கி­ரக போராட்­டத்தில் கலந்து கொண்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார். விகா­ர­ம­கா­தேவி பூங்­காவில்  கடந்த 8 நாட்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் சத்­தி­யாக்­கி­ரக போராட்­டத்தில்…