காதி நீதிமன்றங்களில் பாலின சமத்துவம் பேணப்பட வேண்டும்

பாலின சமத்­து­வ­மின்மை காதி நீதி­மன்­றங்­களில் காணப்­ப­டு­கி­றது. காதி நீதி­மன்­றங்­களில் ஆண், பெண் சம­மாக நடத்­தப்­பட வேண்டும்.காதி நீதி­ப­தி­களும் விவாகப் பதி­வா­ளர்­களும் கரி­ச­னை­யுடன் செயல்­ப­டாமை தவிர்க்­கப்­பட வேண்டும் என மூதூர் மாவட்ட நீதி­ப­தியும் நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான தஸ்னீம் பானு தெரி­வித்தார்.

வெலிகம மத்ரஸாவை மூடுமாறு திணைக்களம் உத்தரவிட்டது ஏன்?

அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்பில் அண்­மைக்­கா­ல­மாக பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆரம்­பத்தில் சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் அரபுக் கல்­லூ­ரி­யொன்றில் கல்வி பயின்­று­வந்த மாணவன் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

பேரீத்தம்பழ இறக்குமதிக்கு வரி விலக்களியுங்கள்

எதிர்­வரும் ரமழான் மாதத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இல­வ­ச­மாக விநி­யோ­கிப்­ப­தற்­காக இறக்­கு­மதி செய்­யப்­படும் பேரீத்தம் பழத்­திற்­கான இறக்­கு­மதி வரி­யினை நீக்கி விலக்­க­ளிக்­கு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் நிதி­ய­மைச்­சரும், ஜனா­தி­ப­தி­யு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

புத்தளம் காதி நீதிவானுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெண்கள்!

நாட்டில் அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்தச் சட்­டத்­தினை அமுல்படுத்­து­வ­தற்­காக நாடெங்கும் 65 காதி­ நீதி பிரி­வு­களில் காதி­ நீ­தி­மன்­றங்கள் இயங்கி வரு­கின்­றன.