காதி நீதிமன்றங்களில் பாலின சமத்துவம் பேணப்பட வேண்டும்
பாலின சமத்துவமின்மை காதி நீதிமன்றங்களில் காணப்படுகிறது. காதி நீதிமன்றங்களில் ஆண், பெண் சமமாக நடத்தப்பட வேண்டும்.காதி நீதிபதிகளும் விவாகப் பதிவாளர்களும் கரிசனையுடன் செயல்படாமை தவிர்க்கப்பட வேண்டும் என மூதூர் மாவட்ட நீதிபதியும் நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமான தஸ்னீம் பானு தெரிவித்தார்.