கிழக்கு ஷரீஆ பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்க வேண்டும்

கிழக்கில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கத்தை அரசு பொறுப்­பேற்று அங்கு அனைத்து மதங்­க­ளையும் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு திறந்த கல்வி வச­தி­களை வழங்­க­வேண்டும். அத்­தோடு சம­யத்தை முதன்­மை­யாகக் கொண்டு நாட்­டினுள் இயங்கும் கட்­சிகள் தடை­செய்­யப்­ப­ட­வேண்டும். இதற்­கான சட்டம் இயற்­றப்­பட வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளார்கள். ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்த…

அல்­குர்ஆன் சிங்­கள மொழி விளக்­க­வுரை வெளியீட்டு நிகழ்வு

எமது நாட்டின் வர­லாற்றில் முக்­கிய நிகழ்­வொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வினை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அன்று சிங்­கள மொழி­யி­லான அல்­குர்ஆன் விளக்­க­வுரை வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது. நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, மேல் மாகாண ஆளுநர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், பௌத்த குரு­மார்கள், கிறிஸ்­தவ, இந்து குரு­மார்கள், கல்­வி­மான்கள், சிரேஷ்ட…

ஹஜ் சட்டமூலத்திற்கான நகர்வுகள்

ஹஜ் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றாகும். அது இறு­தி­யான கட­மையும் கூட. முஸ்­லிம்­களின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றான ஹஜ் கட­மையை தனது வாழ்­நாளில் ஒரு தட­வை­யேனும் நிறை­வேற்றிக் கொள்­வ­தையே முஸ்­லிம்கள் இலட்­சி­ய­மாகக் கொண்­டி­ருக்­கி­றார்கள். எமது நாட்டின் ஹஜ் ஏற்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் அரச ஹஜ் குழுவின் மேற்­பார்­வையின் மற்றும் வழி நடத்­தல்­களின் கீழ் தனியார் துறை­யி­ன­ரான ஹஜ் முகவர் நிலை­யங்கள் மூலமே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டுகள்…