இஸ்ரேல் – காஸா யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என்கிறது அமெரிக்கா

2023 ஆம் ஆண்டு அக்­டோபர் 7ஆம் திகதி முதல் இடம்­பெற்று வரும் இஸ்ரேல் மற்றும் காஸா­வுக்கு இடை­யி­லான யுத்தம் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை போர் நிறுத்த ஒப்­பந்­த­மொன்றின் கீழ் நிறுத்­தத்­துக்கு உள்­ளா­கு­மென தான் எதிர்­பார்ப்­ப­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் தெரி­வித்­துள்ளார்.

யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மறுப்பு ரஃபா மீதான முற்றுகைக்கும் முஸ்தீபு

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்­தத்­துக்கு மறுப்புத் தெரி­வித்­துள்ள இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு காஸாவை முழு­மை­யாக கைப்­பற்­றிக்­கொள்ளும் வரை இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் தொடரும் என அறி­வித்­துள்ளார்.

முஸ்லிம் விவாக, விவாக இரத்துச் சட்டம் இரகசியமாக திருத்தம் செய்யக் கூடாது

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் இர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டாது. முதலில் அத்­தி­ருத்­தங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்பே சட்­ட­மாக்­கப்­பட வேண்டும் என பிர­தமர் தினேஷ் குண­வர்­த­ன­விடம் வலியுறுத்தியுள்­ளது.

தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் விற்கப்படுமா?

‘‘தெஹி­வளை பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுடன் இணைந்த காணி விற்­பனை செய்­யப்­படப் போகி­றது. அதனை நிர்­வ­கிப்­ப­வர்கள் இதன் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள் எனும் குற்­றச்­சாட்­டுக்கள் மேலெ­ழுந்­துள்­ளன.