ஏனைய சமூகங்களுடன் முரண்படாதவகையில் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்
முஸ்லிம் தனியார் சட்டம் இலங்கை சுதந்திரம் பெற்றுக் கொள்வதற்கு முன்பிருந்து நடைமுறையில் இருந்து வருகின்றது. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மாத்திரமே பலதார மணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.