பலதார மணத்துக்கு தடைவிதிக்க முஸ்லிம்களே கோரிக்கை விடுத்தனர்

முஸ்­லிம்­க­ளுக்கு பல­தார மணம் சட்­டத்தின் மூலம் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­களே முறைப்­பா­டு­களைச் செய்­துள்­ளார்கள். சென்ற இடங்­க­ளி­லெல்லாம் திரு­மணம் செய்து கொள்­வ­தாக தெரி­வித்­துள்­ளார்கள்.

சஹ்ரான் என்னை மூன்று தடவைகள் சந்தித்து காணி தருமாறு கோரினார்

உயிர்த்த ஞாயிறு  தற்­கொலை குண்டு தாக்­கு­தல்­தாரி சஹ்ரான் மூன்று தட­வைகள் நெல்­லி­க­லைக்கு வந்து என்னைச் சந்­தித்­துள்ளார். நெல்­லி­க­லைக்கு அருகில் சஹ்­ரா­னுக்கு நிலை­ய­மொன்­றினை அமைப்­ப­தற்கு காணி தேவைப்­பட்­டது. அதற்­கான காணியை ஏற்­பாடு செய்­யு­மாறு என்னைக் கோரினார். அதற்கு நான் இட­ம­ளிக்­க­வில்லை.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடினார் முஷாரப்

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எஸ்.எம்.முஷாரப் தான் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து கட்­சி­யினால் நீக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் கடந்த திங்­கட்­கி­ழமை வழக்கு தாக்கல் செய்­துள்ளார். தான் கட்­சி­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டமை இயற்கை நீதிக்கு முர­ணா­னது என தனது மனுவில் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்கையின் முதலாவது ஹஜ் குழுவுக்கு சவூதியில் வரவேற்பு

இலங்­கை­யி­லி­ருந்து முதற் தொகுதி ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் 50 பேர் நேற்று முன்­தினம் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து சவூதி அரே­பி­யா­விற்குப் பய­ண­மா­கினர்.