பலதார மணத்துக்கு தடைவிதிக்க முஸ்லிம்களே கோரிக்கை விடுத்தனர்
முஸ்லிம்களுக்கு பலதார மணம் சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே முறைப்பாடுகளைச் செய்துள்ளார்கள். சென்ற இடங்களிலெல்லாம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.